August 2023

பழமொழி நானூறு

பழமொழி நானூறு – விருந்தோம்பல் பொருள் ஏதும் இல்லாத வீடு, எதுவும் இல்லை. கடையெழு வள்ளல் பாரியின் புதல்வியர் பாணர்களுக்குப் புதுமை உணவு அளித்த செய்தியைக் கூறுகிறது. பழமொழி நானூறு பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார். பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. பழமொழி நானூறு, நானூறு (400) பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது. முன்றுறை அரையனார் முன்றுறை …

பழமொழி நானூறு Read More »

Who organised Swaraj Party and why?(ACF 2018)

The Swaraj Party was organized by Motilal Nehru and Chittaranjan Das in late 1922 –early 1923. They were both members of the Indian National Congress (INC), but they were dissatisfied with the INC’s policy of non-cooperation with the British. They believed that the INC should contest elections to the British-controlled legislative councils and use them …

Who organised Swaraj Party and why?(ACF 2018) Read More »

ஹரப்பா – வாழ்கை முறை

கே.வி.டி (கொற்கை – வஞ்சி – தொண்டி) வளாகம்: பாகிஸ்தானில் இன்றும் கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை. உறை, கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் உள்ளன. எடைக்கற்களும் அளவீடுகளும் நிலத்தை அளக்க வெண்கல அளவுக்கோலை பயன்படுத்தி உள்ளனர். ஹரப்பா நாகரிகப் பகுதிகளிலிருந்து படிகக்கல்லாலான, கனசதுர வடிவ எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எடைக்கற்கள் இரும முறையை உணர்த்துகின்றன. எடையின் விகிதம் இரு மடங்காகும்படி பின்பற்றப்பட்டுள்ளது (1: 2: 4: 8: 16: 32). 16-இன் விகிதம் கொண்ட சிறிய …

ஹரப்பா – வாழ்கை முறை Read More »

Point out the purpose of the Sanyasi Revolt (ACF 2018)

The Sanyasi Revolt was a series of uprisings that took place in Bengal, India, during the late 18th century. The revolt was led by sannyasis, or Hindu holy men, who were opposed to British rule. Factors: The harsh economic policies of the British East India Company, which had led to widespread poverty and famine. The …

Point out the purpose of the Sanyasi Revolt (ACF 2018) Read More »

மொஹஞ்சதாரோ – பெருங்குளம்

பெருங்குளம் இந்த பெருங்குளமானது நன்கு அகன்று, செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கம் ஆகும். குளத்தின் நான்கு பக்கங்களிலும் உள்ள நடைபாதை வடக்குப்பக்கத்திலும் தெற்குப்பக்கத்திலும் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. குளத்தின் தரைப்பகுதி நீரை உறிஞ்சாமல் இருப்பதற்காக நீலக்கீல் (Bitumen) என்ற பசையால் பூசப்பட்டிருந்தது. சில கட்டுமான அமைப்புகள் தானியக்கிடங்குகளாக அடையாளம் காணப்படுகின்றன. வடபுறத்திலிருந்தும், தென்புறத்திலிருந்தும் குளத்திற்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தானியக் களஞ்சியம் இது 168 அடி நீளமும், 135 அடி அகலமும் உடையது. இதன் சுவர்கள் 52 அடி …

மொஹஞ்சதாரோ – பெருங்குளம் Read More »

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 3

SYLLABUS TOPIC – திருக்குறள் தொடர்பான செய்திகள் திருக்குறள் உரை திருக்குறளுக்கு முற்காலத்தில் (பதின்மர்) 10 பேரால் உரை எழுதப்பட்டுள்ளது. திருக்குறள் உரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர். திருக்குறளுக்கு உரை எழுதிய (பத்து) 10 பேர்கள் மணக்குடவர்                          காளிங்கர் பரிமேலழகர்                           பரிதி திருமலையர்                         பரிப்பெருமாள் தாமத்தர்                                   தருமர் நச்சர்                                            மல்லர் திருவள்ளுவ மாலை திருக்குறளின் பெருமையை விளக்க, திருவள்ளுவ மாலை என்னும் நூல் எழுதப்பட்டு இருக்கின்றது. திருக்குறளைப் போற்றி புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே …

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 3 Read More »

Write a short note on the 65th constitutional amendment.(ACF 2018)

The 65th Amendment of the Constitution of India was passed in 1990.  It established a National Commission for Scheduled Castes and Scheduled Tribes.  The commission is responsible for protecting the interests of Scheduled Castes and Scheduled Tribes and for ensuring their development. The commission has the following powers: To investigate all matters relating to the …

Write a short note on the 65th constitutional amendment.(ACF 2018) Read More »

ஹரப்பா – தெருக்களும், வீடுகளும்

தெருக்களும், வீடுகளும் நன்கு திட்டமிடப்பட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர் வசதி ஆகியவை ஹரப்பா நகரங்களின் குறிப்பிடத்தக்க கூறுகள். ஹரப்பா மக்கள் கட்டுமானத்துக்குச் சுட்ட, சுடாத செங்கற்களையும் கற்களையும் பயன்படுத்தினர். தெருக்கள் சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன. தெருக்கள் நேராக அமைக்கப்பட்டிருந்தன. அவை வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் சென்றன. அவை ஒன்றை ஒன்று செங்கோணத்தில் வெட்டிக்கொள்ளும் படியும் இருந்தன. பெரிய தெருக்கள் 33 அடி அகலமும், சிறிய தெருக்கள் 9 அடிமுதல் 12 அடிவரை அகலம் கொண்டதாகவும் இருந்தன. …

ஹரப்பா – தெருக்களும், வீடுகளும் Read More »

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 2

SYLLABUS TOPIC – திருக்குறள் தொடர்பான செய்திகள் திருக்குறள் திருக்குறள் பதினெண்கீழக்கணக்கு நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் வாழ்வியல் நூல். திருக்குறள் நீதி நூல் மட்டுமன்று, அஃது ஒரு வாழ்வியல் நூல். தமிழ் நூல்களில் ‘திரு’ என்னும் அன்டமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும். திரு + குறள் – திருக்குறள். குறள் – இரண்டடி வெண்பா திரு – சிறப்பு அடைமொழி. சிறந்த குறள் வெண்பாகளால் ஆகிய நூல் ஆதலால் திருக்குறள் என்று பெயர் பெற்றது. …

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 2 Read More »

Justify that the 1806 Vellore Mutiny was a precursor to 1857 Sepoy Mutiny

The Vellore Mutiny of 1806 was a major uprising by Indian sepoys against the British East India Company. It took place in the South Indian city of Vellore, and lasted for one day. The mutineers seized the Vellore Fort and killed or wounded many British troops. The mutiny was subdued by cavalry and artillery from …

Justify that the 1806 Vellore Mutiny was a precursor to 1857 Sepoy Mutiny Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)