2 September 2023

பொருளியல் மற்றும் பொருளாதாரத்தின் பிரிவுகள்

பொருளியல்: பொருளாதாரம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி,பகிர்வு, பயன்பாடு ஆகிவற்றை பற்றி படிக்கும் சமூக அறிவியல் ஆகும். பொருளியல் என்பது மனிதர்களின் பொருளியல் நடவடிக்கைகளை ஆராய்வதாகும். பொருளியல் மற்றும் பொருளாதாரம்: பொருளியல் என்பது சந்தை, வேலைவாய்ப்பு மற்றும் பிறவற்றின் கோட்பாடாகும். பொருளாதாரம் என்பது அந்த கோட்பாடுகளின் பயன்பாட்டின் பின் வெளிப்படும் உண்மையான தகவல் ஆகும். உற்பத்தி காரணிகள்: நிலம் – வாடகை உழைப்பு – கூலி மூலதனம் – வட்டி தொழிலமைப்பு – லாபம்  பொருளாதாரத்தின் …

பொருளியல் மற்றும் பொருளாதாரத்தின் பிரிவுகள் Read More »

ஹரப்பா – வீழ்ச்சி

ஏறத்தாழ பொ.ஆ.மு. 1900 இல் சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தது. காலநிலை மாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, தொடர்வறட்சியின் காரணமாக ஆறுகள் மற்றும் நீர் நிலைகளின் மறைவு ஆகியவை வீழ்ச்சிக்கான காரணங்களாக வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். படையெடுப்பு, வெள்ளம், ஆறு தன் போக்கை மாற்றிக் கொண்ட நிகழ்வு ஆகிய காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன. வரலாற்று அறிஞர் கிருஷ்ணா இராஜன் என்பவரின் கருத்துப்படி, பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டதால் மக்கள் நகரங்களை விட்டு வெளியேறியிருக்கலாம். அருட்தந்தை ஹென்றி ஹெராஸ், …

ஹரப்பா – வீழ்ச்சி Read More »

Mention the objectives of Dravida Kazhagam(ACF 2018)

The Dravidar Kazhagam (DK) is a social movement and political party in Tamil Nadu that was founded by E. V. Ramasami, also known as Periyar, in 1949.  Main objectives: Uplift the Dravidian people, who are the majority in the southern Indian states of Tamil Nadu, Andhra Pradesh, Kerala, and Karnataka. Eradicate the caste system and …

Mention the objectives of Dravida Kazhagam(ACF 2018) Read More »

அறநெறிச்சாரம்

அறம் என்னும் கதிர் – அறநெறிச்சாரம் – முனைப்பாடியார் இளமைப்பருவத்தில் கல்வியை மட்டுமல்லாது நற்பண்புகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். அறநெறிகள் இளமைப்பருவத்தில் கற்றுக்கொள்வதை உழவுத்தொழிலோடு ஒப்பிட்டுக் கூறும் பாடல் அறநெறிச்சாரம் அறநெறிச்சாரம் நூலின் ஆசிரியர் முனைப்பாடியார் அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது. அறநெறிச்சாரம் நூலின் பதினைந்தாம் (15) பாடல் பாடமாகத் தரப்பட்டுள்ளது. முனைப்பாடியார் அறநெறிச்சாரம் நூலின் ஆசிரியர் முனைப்பாடியார் முனைப்பாடியார் சமணப் புலவர். திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்தவர் …

அறநெறிச்சாரம் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)