June 2022

உயிரியத்தீர்வு (Bioremediation) என்றால் என்ன? அதன் பல்வேறு வகைகளை விவரி.

உயிரியத்தீர்வு (Bioremediation): சூழல் மாசுறுதலை சுத்தம் செய்ய நுண்ணுயிர்கள் அல்லது தாவரங்களைப் பயன்படுத்துவது உயிரி வழித்திருத்தம் எனப்படுகிறது. கழிவுநீர், தொழிற்சாலை கழிவு, திடக்கழிவுகள் போன்றவற்றை உள்ளடக்கிய கழிவுகளை சரிசெய்ய இந்த அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது. உயிரி வழித்திருத்தம் மண், நிலத்தடி நீர் ஆகியவற்றில் இருக்கும் எண்ணெய் கசிவு, பெட்ரோலிய வேதிய எச்சங்கள், பூச்சிக்கொல்லிகள் அல்லது வன் உலோகங்கள் போன்றவற்றை நீக்குகிறது. உயிரியத் திருத்த செயல்முறை மலிவானது மட்டுமின்றி சூழல் மாசுறாத ஒரு அணுகுமுறையாகும். குறைந்த செறிவில் காணப்படும் மாசுறுத்திகளை […]

உயிரியத்தீர்வு (Bioremediation) என்றால் என்ன? அதன் பல்வேறு வகைகளை விவரி. Read More »

சுயதொழிலில் ஈடுபடுவோர் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காக அரசு நடவடிக்கைகள் பற்றி விவரித்து எழுதுக

தேசிய மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத்திறன் விருதுகள் திட்டம்: திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவுத்திறன் அமைச்சகத்தால் 2016-ம் ஆண்டு இத்திட்டம் துவங்கப்பட்டது.’ குறிக்கோள்கள்: இந்தியர்களிடையே தொழில்முனைவுத்திறன் கலாச்சாரத்தை வளர்த்தல். இந்திய இளைஞர்கள் சொந்த நிறுவனங்களை அமைக்கவும், மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதையும் ஊக்குவித்தல். சிறந்த இளம் தொழில்முனைவோரின் சாதனைகளை முன்னிலைப்படுத்துதல், முதல் தலைமுறை தொழில் முனைவோரின் முயற்சி (ம) சாதனைகளை அங்கீகரித்து கவுரவித்தல். தொடங்கிடு இந்தியா திட்டம் (Startup India) புதிய தொழில் தொடங்குவதற்கு ஏதுவான சூழலை

சுயதொழிலில் ஈடுபடுவோர் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காக அரசு நடவடிக்கைகள் பற்றி விவரித்து எழுதுக Read More »

இந்தியாவில் சிறுபான்மையினர் என்பவர்கள் யார்? சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விவரித்து எழுதுக

இந்தியாவில் முஸ்லீம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்ஸிகள் ஆகிய ஐந்து மதத்தினருக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து இருந்து வருகின்றது. 2014 ஜனவரியில் சமண மதத்தினருக்கும் (ஜைன மதம்) தேசிய அளவில் சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்: அடையாளம் காண்பதில் ஏற்படும் சிக்கல்கள்: சிறுபான்மையினரை சமூக, கலாச்சார நடைமுறைகள், வரலாறு பின்னணியில் உள்ள வேறுபாடுகள் காரணமாக அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள்: மாறுபட்ட அடையாளங்கள் (ம) மற்ற சமூகத்தினருடன் ஒப்பிடும்போது குறைவான

இந்தியாவில் சிறுபான்மையினர் என்பவர்கள் யார்? சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விவரித்து எழுதுக Read More »

Explain the term ‘NGO’. Explain the Role of NGOs in Development.

NGO NGOs are voluntary organizations, that work toward a social cause and social justice. They have assumed a significant space in civil society. NGOs with the support given by the government has been accelerating its development activities by taking up specific issues like poverty alleviation, casteism and discrimination, women rights, child labour, rural development, environmental

Explain the term ‘NGO’. Explain the Role of NGOs in Development. Read More »

மக்கள்தொகை வளர்ச்சி என்றால் என்ன? மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வழிகள் யாவை?

மக்கள்தொகை வளர்ச்சி மக்கள்தொகை வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் வசிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதைக் குறிக்கிறது தம்பதிகளின் பாதுகாப்பு வீதம் (Couple Protection Rate-CPR) இந்த வீதத்தை அதிகரிப்பதினால், குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை கையாளும் தம்பதிகளின் விகிதம் அதிகரிக்க வேண்டும். குழந்தைகள் இறப்பு வீதம் (Infant Mortality Rate – IMR) குழந்தைகள் இறப்பு வீதம் குறைக்கப்பட வேண்டும். ஏனெனில் குழந்தைகள் குறைந்த எண்ணிக்கையில் இறக்கும்போது, பொதுமக்கள் சிறு குடும்ப நெறியினை பின்பற்ற ஊக்கமளிக்கும். நாடு

மக்கள்தொகை வளர்ச்சி என்றால் என்ன? மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வழிகள் யாவை? Read More »

Explain about the Central Vigilance Commission (CVC) and its functions?

The Central Vigilance Commission (CVC) The Indian government introduced the Central Vigilance Commission (CVC) in the year 1964. The commission was set up on the recommendation of K. Santhanam Committee on Prevention of Corruption. It is an agency constituted to curb corruption in offices of the Indian government. CVC is called the apex vigilance institution.

Explain about the Central Vigilance Commission (CVC) and its functions? Read More »

Write a short note on Production Linked Incentive scheme

Production Linked Incentive or PLI scheme Production Linked Incentive or PLI scheme is a scheme that aims to give companies incentives on incremental sales from products manufactured in domestic units. The scheme invites foreign companies to set up units in India, however, it also aims to encourage local companies to set up or expand existing

Write a short note on Production Linked Incentive scheme Read More »

What is KAPILA Kalam Campaign Programme?

KAPILA Kalam Campaign KAPILA is an acronym for Kalam Program for IP (Intellectual Property) Literacy and Awareness. The KAPILA programme was launched virtually on 15th October 2020 by the Union Education Ministers, Shri Ramesh Pokhriyal ‘Nishank’. Through the KAPILA Kalam Program, Government of India will spread the awareness and importance of patenting and inventions Under

What is KAPILA Kalam Campaign Programme? Read More »

மரபணு சிகிச்சை என்றால் என்ன? மரபணு சிகிச்சை முறை பற்றியும் அதிலுள்ள சவால்கள் பற்றியும் எழுதுக 

மரபணு சிகிச்சை (Gene therapy) மரபணுச் சிகிச்சை என்பது, குறிப்பிட்ட சில நோய்களுக்கான சிகிச்சையாக ஒரு மரபணுவின் வெளிப்பாட்டை மாற்றியமைத்தல் அல்லது சிகிச்சைப் பயன்பாட்டிற்காக உயிரணுக்களின் உயிரியல் பண்புகளை மாற்றியமைத்தல் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு மருத்துவத் துறையாகும் ஒரு மரபணுத்திடீர் மாற்றத்தால் உருவாகும் நோய்களான, “நீர்மத்திசுவழற்சி” (Cystic fibrosis) மற்றும் ‘இரத்த உறையாமை’ (Haemophilia) Guns நோய்களைக் குணப்படுத்தும் முயற்சியே மரபணு சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும். மரபணு சிகிச்சை முறை குறிப்பிட்ட மரபணுவைத் தனித்துப் பிரித்தெடுத்து அதன்

மரபணு சிகிச்சை என்றால் என்ன? மரபணு சிகிச்சை முறை பற்றியும் அதிலுள்ள சவால்கள் பற்றியும் எழுதுக  Read More »

பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்றால் என்ன? பெண்களுக்கு அதிகாரமளித்தலில் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிடுக.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது பாலின உறவுகளும், அவற்றில் ஏற்படக்கூடிய மாற்றங்களை புரிந்து கொள்வதும் ஆகும். மேலும், இது தொடர்பான அறிவைப் பெறுதல். தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள நம்பிக்கையையும், சுய மதிப்பையும் வளர்த்தல். பெண்களுக்கு அதிகாரமளித்தலில் கல்வியின் பங்கு: சமூக விழிப்புணர்வு சுயநம்பிக்கை, ஆளுமை மேம்பாடு பாலின சமத்துவம் குடும்ப நிலை உயர்வு கல்வி சமத்துவம் பெண்கள் தொழில் முனைதல் வீட்டு சேமிப்பு, கடன் பெறும் வசதி சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான சூழல் கல்வியின் பயன்பாடு தனிப்பட்ட பெண்,

பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்றால் என்ன? பெண்களுக்கு அதிகாரமளித்தலில் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிடுக. Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)