TNPSC TAMIL MATERIALS

நீலகேசி

நீலகேசி ஐஞ்சிறுங்கப்பியங்களுள் ஒன்று. சமண சமயக் கருத்துகளை தத்துவங்களை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது நீலகேசி, நீலகேசி ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்களாகப் (பத்து) 10 சருக்கங்களைக் கொண்டது. நீலகேசி காப்பியத்தின் தருமவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு 2 பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன. நோய்கள் மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவன நோய்கள். உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களால் ஏற்படும் துன்பங்களையும் நோய்கள் என்றே நம் முன்னோர் குறிப்பிட்டனர். உள்ளத்தில் தோன்றும் தீய எண்ண நோய்களை […]

நீலகேசி Read More »

தமிழ்விடு தூது

தமிழ்விடு தூது உ.வே.சா தமிழின் இனிமை, இலக்கிய வளம், பாச்சிறப்பு, சுவை, அழகு, திறம், தகுதி ஆகியவற்றை சொல்லுகிறது. தூது இலக்கியம் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ‘தூது’ என்பதும் ஒன்று. ‘வாயில் இலக்கியம்’, ‘சந்து இலக்கியம்’ என்னும் வேறு பெயர்களாலும் ‘தூது’ அழைக்கப்படுகிறது. தூது இலக்கியம் கலிவெண்பாவால் இயற்றப்படுவது ஆகும். தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியகாக ‘மாலையை வாங்கிவருமாறு ‘அன்னம் முதல் வண்டு ஈறாகப்

தமிழ்விடு தூது Read More »

திருஞானசம்மந்தர்

திருமயிலை (மயிலாப்பூர்) கோயில் பங்குனி உத்திர விழா இரண்டாம் (2ம்) திருமுறை பாடல் – 7 மலி விழா வீதி மட நல்லார் மாமயிலைக் கலி விழாக் கண்டான் கபாலீச் சரம மர்ந்தான்* பலி விழாப் பாடல் செய் பங்குனி யுத்தர நாள் ஒலி விழாக் காணாதே போதியோ பூம்பாவாய். பாடலின் பொருள் பூம்பாவாய்! இளம் பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட பெரிய ஊர் திருமயிலை. திருமயிலையில் எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும். மயிலை

திருஞானசம்மந்தர் Read More »

சி.வை. தாமோதரனார்

சி.வை. தாமோதரனார் சி.வை. தாமோதரனார் காலம் 1832-1901. தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன் என்று போற்றப்படுபவர் சி.வை. தாமோதரனார். சி.வை. தாமோதரனார் இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்து, தம் (இருபதாவது) 20 வயதிலேயே ‘நீதிநெறி விளக்கம் என்னும் நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டவர் சி.வை. தாமோதரனார். ஆறாம் வாசகப் புத்தகம் உள்ளிட்ட பள்ளிப்பாட நூல்களையும் எழுதினயவர் சி.வை. தாமோதரனார். 1868 ல், தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையை பதிப்பித்தவர் சி.வை. தாமோதரனார். சி.வை. தாமோதரனார் எழுதியுள்ள

சி.வை. தாமோதரனார் Read More »

மணிமேகலை

மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று மணிமேகலை, மணிமேகலை பௌத்த சமயச் சார்புடையது. மணிமேகலை (முப்பது) 30 காதைகளகாக அமைந்துள்ளது. மணிமேகலையின் முதல் காதை விழாவறை காதை. மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால், மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு. பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் மணிமேகலை, கதை அடிப்படையில் மணிமேகலையைச் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியெனக் கூறுவர். சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும், நிறைந்தது மணிமேகலை. சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். சீத்தலைச் சாத்தனாரது

மணிமேகலை Read More »

சீவக சிந்தாமணி

சீவகசிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சீவகசிந்தாமணி நூலின் ஆசிரியர் திருத்தக்கதேவர். விருத்தப்பாக்களால் இயற்பப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி. ”மண நூல்” எனவும் சீவகசிந்தாமணி அழைக்கபடுகிறது. ‘இலம்பகம்’ என்னும் உட்பிரிவுகளைக் கொண்டது சீவகசிந்தாமணி. சீவகசிந்தாமணி 13 இலம்பகங்களைக் கொண்டுள்ளது. சீவகனைத் தலைவனாகக் கொண்டு தோன்றி காப்பியம் சீவகசிந்தாமணி. இன்பங்களைத் துறந்து துறவு பூண வேண்டும் என்பதே சீவகசிந்தாமணி காப்பியத்தின் மையக்கருத்தாகும். சீவகசிந்தாமணி நாமகள் இலம்பகத் ஏமாங்கத நாட்டு வளம் என்னும் பகுதி பாடமாக அமைந்துள்ளது. திருத்தக்கதேவர் சீவகசிந்தாமணி நூலின் ஆசிரியர் திருத்தக்கத்தேவர்.

சீவக சிந்தாமணி Read More »

யசோதர காவியம்

யசோதர காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று யசோதர காவியம் வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றது யசோதர காவியம் ஆகும். யசோதர காவியம் நூலின் ஆசிரியர் பெயர் அறிய முடியவில்லை. யசோதர காவியம் சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர். அவந்தி நாட்டு மன்னன் ‘யசோதரன்’ வரலாற்றைக் கூறுகிறது யசோதர யசோதர காவியம் (ஐந்து) 5 சருக்கங்களைக் கொண்டது. யசோதர காவியம் யசோதர காவியம் பாடல்கள் எண்ணிக்கை 320 அல்லது 330 என கருதுவர் அவந்தி நாட்டு

யசோதர காவியம் Read More »

முத்தொள்ளாயிரம்

அறிமுகம் ஒரு நாட்டின் வளத்தைப் பாடுவதைப் புலவர்கள் கவி மரபாகக் கொண்டிருந்தனர். பிற்காலக் காப்பியங்களில் நாட்டு வளம் தவறாது இடம்பெற்றது. சேரன், சோழன், பாண்டியன் ஆகியோருடைய நாடுகளின் வளங்களை முத்தொள்ளாயிரம் நயமாக வெளிப்படுத்துகிறது. முத்தொள்ளாயிரம் சிற்றிலக்கியத்தில் உள்ள எண் செய்யுள் வகையைச் சார்ந்தது முத்தொள்ளாயிரம் ஆகும். புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன அவை முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில் பதுபிக்கப்பட்டுள்ளன. முத்தொள்ளாயிரம் வெண்பாவால் எழுதப்பட்ட நூல் மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோ பாண்டியர் என்று

முத்தொள்ளாயிரம் Read More »

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் – குமர குருபரர் சந்தத்தை ஊட்டிய இசை நாட்டியப் பாடல் ஆடுக செங்கீரை! – 8ம் பாடல் அறிமுகம் தொடக்கம் முதல் தமிழிக் இலக்கியத்தில் சந்தத்தை ஊட்டிய இசை நாட்டியப் பாடல்கள் மொழிக்குப் பெருமை சேர்த்தன. ஏற்றம் இறைத்தலுக்கு ஏற்ற சந்தத்தை கொண்டிருக்கிறது நாட்டுப்புறத்தமிழ்! சந்தத்துடன் உள்ள பாடலில் உயிர்ப்பு அதிகம் இருக்கும், கேட்போருக்கு ஈர்ப்பும் இருக்கும். குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்துத் தருகிறது பிள்ளைத்தமிழ்! பிள்ளைத்தமிழ் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள்

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் Read More »

திருமலை முருகன் பள்ளு

திருமலை முருகன் பள்ளு – பெரியவன் கவிராயர் பள்ளு 96 வகையான சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று பள்ளு உழத்திப் பாட்டு எனவும் பள்ளு அழைக்கப்படும். ** தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது பள்ளு ** பள்ளுச் சிற்றிலக்கியத்தின் உட்கோள் உழவர், உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்துவதே. ‘நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது’ என்பர். ** பள்ளு ஒரு வேளாண்மை இலக்கியம் ஆகும்.. வேளாண்மை

திருமலை முருகன் பள்ளு Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)