TNPSC MICRO TOPICS

வகுப்புவாத கொடை அதன் விளைவுகள்

வகுப்புவாத கொடை அதன் விளைவுகள் வட்டமேஜை மாநாடுகளின் தோல்விக்குப் பிறகு, பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்ட், அரசியல் சூழலை மேலும் சீர்குலைத்த வகுப்புவாத கொடையை அறிவித்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1925 இல் நிறுவப்பட்டது மேலும் அதன் தன்னார்வலர்களின் எண்ணிக்கை 1,00,000 ஆக உயர்ந்தது. கே.பி. ஹெட்கேவார், வி.டி. சாவர்க்கர் மற்றும் எம்.எஸ். கோல்வால்கர் இந்து ராஷ்டிராவின் கருத்தை விரிவாகக் கூற முயன்றனர், ‘ஹிந்துஸ்தானில் உள்ள இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்… அவர்கள் வெளிநாட்டினராக […]

வகுப்புவாத கொடை அதன் விளைவுகள் Read More »

இந்தியாவில் வகுப்புவாத அமைப்புகள்

வகுப்புவாத அமைப்புகள் அகில இந்திய முஸ்லிம் லீக் 1906 அக்டோபர் 1 ஆம் தேதி, அலிகார் இயக்கத்துடன் தொடர்புடைய 35-உறுப்பினர்கள் கொண்ட முஸ்லீம் உயர் வர்க்க குழு சிம்லாவில் ஆகா கான் தலைமையில் வைஸ்ராய் பிரபு மிண்டோவிடம் உரையாற்றுவதற்காக ஒன்றுகூடியது. அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில், உயர் நீதிமன்றங்களில் முஸ்லிம் நீதிபதிகள் மற்றும் வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். சிம்லா பிரதிநிதிகள் வைஸ்ராயிடமிருந்து உறுதிமொழியைப் பெறத் தவறிய போதிலும்,

இந்தியாவில் வகுப்புவாத அமைப்புகள் Read More »

பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்கான காரணங்கள்

வகுப்புவாதம் மற்றும் பிரிவினை அறிமுகம் 1857 கிளர்ச்சி கொடூரமாக ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்லாமியர் தங்கள் நிலம், வேலை மற்றும் பிற வாய்ப்புகளை அனைத்தையும் இழந்து வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1870களில் வங்காள அரசாங்கம் நீதிமன்றங்கள் மற்றும் அலுவலகங்களில், உருது மொழிக்கு பதிலாக இந்தி மொழியையும் மற்றும் பெர்சிய-அரேபிய எழுத்துமுறைக்கு பதிலாக நாகிரி எழுத்துமுறையையும் மாற்றியது இஸ்லாமிய மக்களிடம் வேலைவாய்ப்பு தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தியது. காலனித்துவத்தால் திறக்கப்பட்ட புதிய வழிகளை நாடிய இந்துக்களுடன் போட்டியிட நேர்வதை எண்ணி வெறுப்படைந்தனர்.

பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்கான காரணங்கள் Read More »

சுபாஷ் சந்திர போஸ் & INA

சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய காங்கிரஸ் ஆகஸ்ட் 1939ல் போஸுக்கு எதிராகச் செயல்பட்டது. வங்காள காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்,  இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1940 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டார். ஐரோப்பாவில் போர் நடந்துகொண்டிருந்தபோது போஸ் ஜெர்மனி வெல்லப் போகிறது என்று நம்பினார். அச்சு சக்திகளுடன் கைகோர்ப்பதன் மூலம் இந்திய சுதந்திரத்தை அடையலாம் என்ற வளர்த்துக்கொள்ளத்

சுபாஷ் சந்திர போஸ் & INA Read More »

இந்தியாவில் சோசியஸிச இயக்கங்கள்

சோசலிச இயக்கங்களின் ஆரம்பம் இந்திய தேசிய காங்கிரஸில் இடதுசாரிகளின் செல்வாக்கு சுதந்திரப் போராட்டத்தில் 1920களின் பிற்பகுதியில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்துவந்தது. 1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியால் ஈர்க்கப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் அக்டோபர் 1920ல் தொடங்கப்பட்டது. நிறுவன உறுப்பினர்கள் – M.N. ராய், அபானி முகர்ஜி, M.P.T. ஆச்சார்யா, முகமது அலி மற்றும் முகமது ஷபிக். இந்த உறுப்பினர்களால் 1920களில் பல வேலைநிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. புரட்சிக்கரவாதிகளின் முதல் பிரிவு

இந்தியாவில் சோசியஸிச இயக்கங்கள் Read More »

அலிபூர் வெடிகுண்டு வழக்கு, 1908 & டெல்லி லாகூர் சதி வழக்கு (1912)

அலிபூர் வெடிகுண்டு வழக்கு, 1908 சுதேசி கிளர்ச்சியாளர்களைக் கையாள்வதில் கொடூரமான வழிகளுக்குப் பேர்போன டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்டைக் கொல்ல ஒரு சதித் திட்டம் தீட்டப்பட்டது. இரண்டு இளம் புரட்சியாளர்களிடம் கொலையை மேற்கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. குதிராம் போஸ் (18 வயது) பிரபுல்லா சாக்கி (19 வயது) 30 ஏப்ரல் 1908ல், ஒரு வண்டியின் மீது ஒரு குண்டை வீசினர், அது கிங்ஸ்ஃபோர்டைக் கொல்வதற்குப் பதிலாக, தவறுதலாக இரண்டு ஆங்கிலேயப் பெண்களைக் கொன்றது. பிரபுல்லா சாக்கி தற்கொலை செய்து கொண்டார்,

அலிபூர் வெடிகுண்டு வழக்கு, 1908 & டெல்லி லாகூர் சதி வழக்கு (1912) Read More »

இந்தியாவில் புரட்சிகர தேசியவாதம்

புரட்சிகர இயக்கங்கள் புரட்சிகர தேசியவாதம் வங்காளத்தில், புரட்சிகர தேசியவாதம் முன்பே வளர்ந்தது; 1870களில் சுவாமி விவேகானந்தர் விவரித்த எக்கிலான உடலையும் நரம்புகளையும் வளர்க்க பல்வேறு இடங்களில் ‘அக்காரா’ அல்லது உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டன. பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ஆனந்தமத் (ஆனந்தமடம்) நாவல் வங்காளத்தில் புரட்சியாளர்களால் பரவலாக வாசிக்கப்பட்டது. நாவலின் ஒரு பகுதியான பந்தே மாதரம் பாடல் சுதேசி இயக்கத்தின் கீதமாக மாறியது. 1908ல், போர்க்குணமிக்க தேசியவாதிகளின் வீழ்ச்சி மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளின் எழுச்சி ஆகியவை வன்முறையற்ற முறைகளிலிருந்து

இந்தியாவில் புரட்சிகர தேசியவாதம் Read More »

மவுண்ட்பேட்டன் திட்டம்

மவுண்ட்பேட்டன் திட்டம் மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவிற்கு வைஸ்ராயாக அதிகாரத்தை மாற்றும் பணிக்காக அனுப்பப்பட்டார். 3 ஜூன் 1947 இல் மவுண்ட்பேட்டன் திட்டம் அறிவிக்கப்பட்டது, எனவே இது ஜூன் 3ஆம் நாள் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. முன்மொழிவுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு, பிரிட்டனின் தன்னாட்சிப் பகுதி (டொமினியன்) என்ற தகுதியுடன் அதிகாரமாற்றம் நடைபெறும். சிற்றரசுகள் இந்தியா அல்லது பாகிஸ்தானில் சேரவேண்டும். ராட்கிளிஃப் பிரவ்ன் தலைமையில் எல்லைகளை நிர்ணயிக்கும் ஆணையம் அமைக்கப்பட்டு அதிகாரமாற்றத்துக்குப் பிறகு இந்த ஆணையத்தின் முடிவு அறிவிக்கப்படும்.

மவுண்ட்பேட்டன் திட்டம் Read More »

அமைச்சரவைத் தூதுக்குழு

அமைச்சரவைத் தூதுக்குழு பிரிட்டனில் தொழிலாளர்க் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்று கிளெமன்ட் அட்லி பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றார். அவர் உடனடியாக இந்தியாவில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று விரும்பினார். அவர் பெதிக் லாரன்ஸ், சர் ஸ்டராஃபோர்ட் கிரிப்ஸ், A.V.அலெக்ஸாண்டர் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் தூதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்பினார். தூதுக்குழுவின் முன்மொழிவுகள் பாகிஸ்தானுக்கான கோரிக்கையை நிராகரித்தது. பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் மீதான கட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு கூட்டாட்சி அரசாங்கத்திற்கு இது வழிவகை செய்தது. மாகாணங்கள்

அமைச்சரவைத் தூதுக்குழு Read More »

வேவல் திட்டம் மற்றும் சிம்லா மாநாடு

வேவல் திட்டம் மற்றும் சிம்லா மாநாடு: வேவல் திட்டம் 1945 ஜூன் 14 அன்று அறிவிக்கப்பட்டது. வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் இந்துக்களும் முஸ்லிம்களும் சம எண்ணிக்கையில் உள்ள இடைக்கால அரசாங்கத்தை இது வழங்கியது. போர் இலாகாவைத் தவிர அனைத்து இலாகாக்களும் இந்திய அமைச்சர்களின் வசம் கொடுக்கப்பட இருந்தன. சிம்லா பேச்சுக்காக காங்கிரஸ் தலைவர்களான நேரு, சர்தார் படேல் மற்றும் காங்கிரஸ் தலைவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். 1945 ஜூன் 25 முதல் ஜூலை

வேவல் திட்டம் மற்றும் சிம்லா மாநாடு Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)