5 September 2023

மூதுரை-ஒளவையார்

மூதுரை – கல்வியே அழியாச் செல்வம் ஒளவையார்  நீதி நூல்கள் தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதி நூல்கள் தோன்றின. நீதி நூல்கள் பதினெண் கீழக்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ன. மூதுரை மூதுரை நூலின் ஆசிரியர் ஔவையார். மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது. மூதுரை நூலில் முப்பத்தொரு (31) பாடல்கள் உள்ளன. ஒளவையார் மூதுரை நூலின் ஆசிரியர் ஒளவையார். ஒளவையார் இயற்றியுள்ள

மூதுரை-ஒளவையார் Read More »

இரண்டாம் சந்திரகுப்தர் – வரலாறு

இரண்டாம் சந்திரகுப்தர்: பொ.ஆ.375 முதல் 415 வரை 40 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். தனது சகோதரரான ராமகுப்தருடன் (பொ.ஆ.370-375) வாரிசுரிமைக்குப் போராடி ஆட்சிக்கு வந்தார். விக்ரமாதித்யன் என்றும் அழைக்கப்பட்டார். சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவத்தையும் குஜராத்தையும் கைப்பற்றினார். தென்னிந்திய அரசுகளோடு அவர் நட்புறவைப் பேணினார். குதுப்மினாருக்கு அருகேயுள்ள இரும்புத் தூண் விக்கிரமாதித்யரால் உருவாக்கப்பட்டது என நம்பப்படுகிறது. வாகடக இளவரசருக்குத் தன் மகள் பிரபாவதியைத் திருமணம் செய்து கொடுத்தார். உஜ்ஜயினி ஒரு முக்கிய வணிக முக்கியத்துவம் வாய்ந்த நகராக

இரண்டாம் சந்திரகுப்தர் – வரலாறு Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)