புறநானூறு 1
புறநானூறு எட்டுதொகை நூல்களுள் ஒன்று. புறநானூறு, புறத்திணை சாரந்த நானூறு (400) பாடல்களைக் கொண்டது. புறம், புறப்பாட்டு என்றும் புறநானூறு வழங்கப்படுகிறது. புறநானூறு அகவற்பாக்களால் ஆனது. பல்வேறு வரலாற்றுச்செய்திகள் அடங்கிய தமிழரின் வாழ்வியல் பண்பாட்டுக் கருவூலமாகத் புறநானூறு திகழ்கிறது புறநானூறு, வீரத்தையும் ஈரத்தையும் மட்டும் பேசாமல், வாழ்வின் விழுமியங்களையும் பேசுகிறது. பண்டைக்காலத் தமிழக வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை, போர்ச் செய்திகள், கையறுநிலை, நடுக்கல் குறித்தும் குறுநில மன்னர்கள், வேளிர்கள், புலவர்கள், சான்றோர்கள் பெருமைகளையும் தமிழ் மக்களின் […]