3 November 2023

புறநானூறு 1

புறநானூறு எட்டுதொகை நூல்களுள் ஒன்று. புறநானூறு, புறத்திணை சாரந்த நானூறு (400) பாடல்களைக் கொண்டது. புறம், புறப்பாட்டு என்றும் புறநானூறு வழங்கப்படுகிறது. புறநானூறு அகவற்பாக்களால் ஆனது. பல்வேறு வரலாற்றுச்செய்திகள் அடங்கிய தமிழரின் வாழ்வியல் பண்பாட்டுக் கருவூலமாகத் புறநானூறு திகழ்கிறது புறநானூறு, வீரத்தையும் ஈரத்தையும் மட்டும் பேசாமல், வாழ்வின் விழுமியங்களையும் பேசுகிறது. பண்டைக்காலத் தமிழக வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை, போர்ச் செய்திகள், கையறுநிலை, நடுக்கல் குறித்தும் குறுநில மன்னர்கள், வேளிர்கள், புலவர்கள், சான்றோர்கள் பெருமைகளையும் தமிழ் மக்களின் […]

புறநானூறு 1 Read More »

இந்திய ரிசர்வ் வங்கி

வரலாறு: 1934ம் ஆண்டு சட்ட விதிப்படி 1935ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அமைக்கப்பட்டது, ஜனவரி 1ம் தேதி 1949ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டு மத்திய அரசுக்குச் சொந்தமானது. 1937ல் தலைமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. ஓஸ்போர்ன் ஸ்மித் (Osborne smith) RBI இன் முதல் ஆளுநர் ஆவார். இந்திய ரிசர்வ் வங்கியின் தோற்றம்: 1926 ஆம் ஆண்டில் ஹில்டன் – யங் ஆணையம் அல்லது இந்திய நாணய மற்றும் நிதியியல் தொடர்பான இராயல் ஆணையம் (ஜே.எம்.கீன்ஸ்

இந்திய ரிசர்வ் வங்கி Read More »

Determinants of Economic Development

Economic Factors     Nature Resource Capital Formation Size of the Market Structural Change Financial System Marketable surplus Foreign Trade Economic System Non-Economic Factors Human Resource Technical Know –how Political Freedom Social Organization Corruption Free administration Desire for Development Moral, Ethical and Social value Casino Capitalism Patrimonial Capitalism

Determinants of Economic Development Read More »

முக்கூடற்பள்ளு

பள்ளு இலக்கியங்களில் முதல் நூல் முக்கூடற்பள்ளு. முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சிலர் எண்ணாயிணப் புலவர் என்பர். திருநெல்வேலிக்குச் வடகிழக்கில் தண்பொருநை. சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல் முக்கூடல் இறைவனாகிய அழகர் மீது பாடப்பட்ட நூல் முக்கூடற்பள்ளு. சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங்களை கொண்ட நூல், முக்கூடற்பள்ளு ஆகும். சிந்தும் விருத்தமும் பரவி வர பாடப்பெறுவது முக்கூடற்பள்ளு. முக்கூடற்பள்ளு காலம் (பதினேழாம்) 17ம் நூற்றாண்டு. முக்கூடல்

முக்கூடற்பள்ளு Read More »

தேர்தல் பத்திரங்கள் பற்றி நீங்கள் அறிவது என்ன?

தேர்தல் பத்திரம் என்பது அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாகும். இது இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்படுகிறது மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் விற்கப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் ரூ. 1,000, 10,000, 1,00,000 மற்றும் 1 கோடி மதிப்புகளில் கிடைக்கின்றன. தேர்தல் பத்திரங்கள்  தேர்தல் பத்திரம் என்பது அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான நிதிக் கருவியாகும். தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாளர்களால் வாங்கப்பட்டு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா  இந்தப்

தேர்தல் பத்திரங்கள் பற்றி நீங்கள் அறிவது என்ன? Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)