5 November 2023

புறநானூறு-3 குடபுலவியனார்

நீர்நிலைகளை உருவாக்கிய பாண்டியன் நெடுஞ்செழியனை போற்றிய பாடல் நீர்நிலைகளை உருவாக்குபவர்களை “உயிரை உருவாக்குபவர்கள்” என்று போற்றியது திணை  –  பொதுவியல் திணை துறை  – முதுமொழிக்காஞ்சி பொதுவியல் திணை வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும். செய்திகளையும். முன்னர் விளக்கப்படாத முது மொழிக் காஞ்சித் துறை அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும் தன்மையைக் கூறுதல் முது மொழிக் காஞ்சித் துறை பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது பாடல் – 18:

புறநானூறு-3 குடபுலவியனார் Read More »

வங்கிகள் தேசியமயமாக்கப்படல்

அரசு 14 பெரிய வணிக வங்கிகளை ஜூலை 19, 1969 அன்று தேசியமயமாக்க முடிவு செய்தது. 1980 ஆம் ஆண்டில், அரசு மேலும் 6 வணிக வங்கிகளை தேசியமயமாக்கியது. 1969: 50 கோடிக்கு மேல் வைப்புத் தொகை கொண்ட 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன 19 ஜீலை 1969. அவைகள், அலகாபாத் வங்கி பாங்க் ஆப் பரோடா பாங்க் ஆப் மஹாராஷ்டிரா கனரா வங்கி மத்திய வங்கி தேனா வங்கி இந்தியன் வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பஞ்சாப்

வங்கிகள் தேசியமயமாக்கப்படல் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)