TNPSC GROUP – 2 MAINS (T)

TNPSC GROUP – 2 MAINS EXAM PREPARATION IN TAMIL

இந்திய கூட்டாட்சியில் நிதி அதிகாரப் பகிர்வு எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிக.  

நிதி அதிகாரப் பகிர்வு கூட்டாட்சி ஆட்சிமுறையின் வெற்றிக்கு நிதி அதிகாரப் பகிர்வு மிகவும் முக்கியமானதாகும்.  இந்திய அரசமைப்பு மத்திய மாநில அரசாங்கங்கள் இடையே நிதி அதிகாரப் பகிர்வை விரிவாக வழங்குகின்றது.  இப்ப ஹீரோவானது இந்திய அரசாங்க சட்டம் 1935-யை பெரிய அளவில் பிரதிபலிக்கிறது.  இரண்டு வகையான வருமானங்கள் நிதிப் பகிர்வில் காணப்படுகின்றன. வரி வருமான பகிர்வு இதர வருமானம் பகிர்வு  வரி வருமான பகிர்வு மத்திய மாநில நிதிப் பகிர்வில் வரி வருமான பகிர்வு ஐந்து வகைகளை […]

இந்திய கூட்டாட்சியில் நிதி அதிகாரப் பகிர்வு எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிக.   Read More »

இந்திய தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக.

இந்தியத்‌ தொழிலகங்கள்‌ எதிர்கொள்ளும்‌ முக்கிய சவால்கள்‌  மின்‌ பற்றாக்குறை மற்றும்‌ சீரற்ற மின்‌ வினியோகம்‌ தொழிலகங்கள்‌ நிறுவுவதற்கு ஏற்ற பரந்த நிலப்பரப்பு இல்லாமை  கடன்‌ பெருவதில்‌ உள்ள நடைமுறை சிக்கல்கள்‌. கடனுக்கான அதிக வட்டி விகிதம்‌.  மலிவான ஊதியத்திற்கு வேலையாட்கள்‌ கிடைக்காமை.  ஊழியர்களுக்கான தொழில்நுட்ப மற்றும்‌ தொழில்‌ முறை பயிற்சிகள்‌ இல்லாமை. தொழிற்பேட்டைகளுக்கருகில்‌ வசிப்பதற்கு ஏற்ற சூழல்‌ இல்லாமை.  

இந்திய தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக. Read More »

மண்டலக் குழுக்கள் என்றால் என்ன? கூட்டாட்சி முறையை அவைகள் எவ்வாறு வளர்க்கின்றன?

மண்டல குழுக்கள் மண்டல குழுக்கள் மாநிலங்களில் மறுசீரமைப்புக் குழு 1956 ம் ஆண்டு சட்டத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்டன. மொழிவாரியாக மாநிலங்கள் உருவான போது மண்டல குழுக்களும் உருவாயின.  சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு மண்டல குழுக்களின் நோக்கம் கூட்டுறவு கூட்டாட்சி வழக்கத்தை வளர்ப்பது என்றார். ஆரம்பத்தில் ஐந்து மண்டலம் குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டன.  1973ம் ஆண்டு வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு மண்டல குழு உருவாக்கப்பட்டது.  தற்பொழுது ஆறு மண்டல குழுக்கள் இயங்குகின்றன. வடக்கு மண்டல குழு

மண்டலக் குழுக்கள் என்றால் என்ன? கூட்டாட்சி முறையை அவைகள் எவ்வாறு வளர்க்கின்றன? Read More »

இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுது்க.    

இந்தியாவில் பருத்தி நெசவுத் தொழில் ஒரு முக்கியமான தொழிற்துறையாகும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 2% பங்களிக்கிறது. இந்தியாவில் சுமார் 1.2 மில்லியன் பருத்தி நெசவாலைத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்தியாவில் பருத்தி நெசவாலைகளின் பரவல் பின்வரும் காரணிகளால் பாதிக்கப்படுகிறது: பருத்தி உற்பத்தி: பருத்தி உற்பத்தி அதிகம் உள்ள பகுதிகளில் பருத்தி நெசவாலைகள் அதிகமாக காணப்படுகின்றன. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பருத்தி உற்பத்தியாளர் ஆகும். மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், மற்றும்

இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுது்க.     Read More »

பெண்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தலுக்கான ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் ஏதேனும் மூன்றை பற்றி சிறுகுறிப்பு தருக

மகளிருக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஆதரவு, 1986 (STEP) MOWCD ஆல் தொடங்கப்பட்டது. நோக்கம் நாடு முழுவதும் ஓதுக்கப்பட்ட மற்றும் சொத்து இல்லாத கிராமப்புற மற்றும் நகர்புற ஏழை பெண்களுக்கு நிலையான வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை உருவாக்குதல். 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதிற்குட்பட்ட பெண்களுக்கு சுயதொழில்/தொழில்முனைவோராக மாற உதவும் திறன்களை வழங்குகிறது. கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் (DWCRA) 1982-83 ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி ஊரக திட்டத்தின் துணைத்

பெண்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தலுக்கான ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் ஏதேனும் மூன்றை பற்றி சிறுகுறிப்பு தருக Read More »

தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருமண உதவித் திட்டங்கள் பற்றி விரிவாக எழுதுக

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் குறிக்கோள்: பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெற்றோரின் மகளுக்கு திருமண உதவி அளித்தல் மற்றும் கல்வி நிலையை மேம்படுத்தல். மணப்பெண் 10வது வகுப்பு படித்திருந்தால் (18 வயது) 25,000 ரூ. காசோலை, 8 கிராம் தங்கக்காசு மணப்பெண் டிகிரி / டிப்ளமோ முடித்திருப்பின் (21 வயது)-ரூ.50,000 காசோலை, 8 கிராம் தங்கக் காசு ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே தகுதி உடையவர். திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே

தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருமண உதவித் திட்டங்கள் பற்றி விரிவாக எழுதுக Read More »

பொதுநிதி என்பதனை வரையறு. பொதுநித்துக்கும் தனியார் நிதிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை குறிப்பிடுக

பொதுநிதி  பொது நிதி என்பது அரசின் நிதி சார்ந்தவை பற்றி படிக்கக்கூடியதாகும்.  இது அரசின் வருவாய் மற்றும் செலவுகளைப் பற்றியும், அவை ஒன்றொடொன்று எவ்வாறு சரி செய்து கொள்கிறது என்பதை பற்றியும் விளக்குகிறது  பொதுநிதி மற்றும் தனியார் நிதி  பொது நிதி என்பது அரசின் வருவாய், செலவு, கடன்கள் மற்றும் நிதி நிர்வாகம் பற்றி விளக்குகிறது. தனியார் நிதி என்பது தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்களின் வருவாய், செலவு, கடன் மற்றும் அதன் நிதி நிர்வாகம் ஆகியவற்றைப்

பொதுநிதி என்பதனை வரையறு. பொதுநித்துக்கும் தனியார் நிதிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை குறிப்பிடுக Read More »

தமிழ்நாடு மாநில தரவு மையம் (TNSDC) பற்றி சிறுகுறிப்பு எழுதுக

தமிழ்நாடு மாநில தரவு மையம் (TNSDC) என்பது தமிழ்நாடு அரசின் முக்கியமான IT உள்கட்டமைப்புகளில் ஒன்றாகும். இது சென்னை, பெருங்குடியில் அமைந்துள்ளது. TNSDC என்பது மாநில அரசின் மின்-ஆளுமை சேவைகளை வழங்குவதற்கான ஒரு முக்கிய தளமாகும். இது அரசு துறைகள், குடிமக்கள் மற்றும் வணிகங்களுக்கு G2G, G2C மற்றும் G2B சேவைகளை வழங்குவதற்கான ஒரு தளமாக செயல்படுகிறது. TNSDC இன் முக்கிய நோக்கங்கள் : e-Governance: TNSDC மாநில அரசின் e-Governance முயற்சிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இது அரசு

தமிழ்நாடு மாநில தரவு மையம் (TNSDC) பற்றி சிறுகுறிப்பு எழுதுக Read More »

இந்தியாவில் பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக .

பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்கள் தற்கால அரசு என்பது நலம் பேணும் அரசாகும். இதில் அரசானது சமூக,பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த பணிகளை செய்துதர வேண்டியுள்ளது.  இவைகள் பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்களாக உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி  67 ஆண்டு கால திட்டங்களில், இந்தியாவின் மக்கள்தொகை 1951–ல் 36.1 கோடியிலிருந்து 2011–ல் 121 கோடியாக உயர்ந்துள்ளது.  மக்கள்தொகை வளர்ச்சியினால் உடல்நலம், கல்வி, சட்டம் ஒழுங்கு போன்றவற்றிற்காக பேரளவு முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது.  இளைஞர்களுக்கான கல்வி மற்றும்

இந்தியாவில் பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக . Read More »

தமிழக அரசு செயலகத்தின் பணிகள் யாவை?

செயலகத்தின் பணிகள் செயலகம் ஒரு ஆலோசனைச் செயலியாக இருந்துகொண்டு பொதுக் கொள்கைகளின் அமுலாக்கத்தில் செயல்துறைகளுக்கு ஆலோசனை வழங்கக் கடமைப்பட்டுள்ளது.  அதன் அடிப்படைப் பணியாக இருப்பது அமைச்சர்கள் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கு உதவி புரிவதாகும்.  மாநில அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் செயலகம் உருவாக்குகிறது. மாநில அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் அது ஒருங்கிணைக்கிறது. மாநில வரவுசெலவுத் திட்டத்தை அது தயாரிக்கிறது. மற்றும் பொதுச் செலவினத்தின் மீது கட்டுப்பாடு விதிக்கிறது. சட்டங்கள் மற்றும் விதிகளை அது தயாரிக்கிறது. முகமைகளால் அமுலாக்கம் செய்யப்படுகின்ற

தமிழக அரசு செயலகத்தின் பணிகள் யாவை? Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)