ஆல்கஹாலின் தவறான பயன்பாடு பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் விவரித்து எழுதுக
ஆல்கஹாலின் தவறான பயன்பாடு சமுதாயத்தில் செல்வந்தர்கள் மற்றும் ஏழை மக்களால் மேற்கொள்ளப்படும் ஆல்கஹால் பயன்படுத்துதல் (நுகர்வு) என்பது ஒரு சமுதாயத் தீங்கு ஆகும். ஆல்கஹாலை சார்ந்திருத்தல் மதுப்பழக்கம் எனவும், அடிமையாதல் மதுவுக்கு அடிமையாதல் எனவும் அழைக்கப்படுகிறது. இது ஆல்கஹால் தவறான பயன்பாடு என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல் ஒருவரின் உடல், உடலியல் மற்றும் உளவியல் செயல்பாடுகளை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. மதுவினால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீமையான விளைவுகள் நீண்ட காலமாக மது அருந்துவதால், அது ஒரு மயக்க மருந்தாகவும் […]
ஆல்கஹாலின் தவறான பயன்பாடு பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் விவரித்து எழுதுக Read More »