சுப்பிரமணிய பாரதியார் ஒரு பன்முக ஆளுமை – விளக்குக /Subramanya Bharathiyar is a multifaceted personality – Explain

சுப்ரமணிய பாரதியார்(1882-1921) சி.சுப்ரமணிய பாரதியார் தமிழகத்தின் தலைச்சிறந்த கவிஞர்.சுதந்திரப் போராளி மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவர் மகாகவி பாரதியார் என்று போற்றப்படுகிறார். மகாகவி – மிகப்பெரிய கவிஞர் எனப்பொருள்படும். இவர் இந்தியாவின் தலைசிறந்த கவிஞராகக் கருதப்படுகிறார். இவருடைய பாடல்கள் தேசிய உணர்வைத் தூண்டி தேச விடுதலைக்காக மக்களைத் திரட்ட உதவியதுடன் தமிழகத்தில் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாகவும் இருந்தன. பாரதி : ஓர் பாடலாசிரியர் மற்றும் ஓர் தேசியவாதி தமிழ் இலக்கியங்களின் ஓர்புதிய சகாப்தமே சுப்ரமணிய […]

சுப்பிரமணிய பாரதியார் ஒரு பன்முக ஆளுமை – விளக்குக /Subramanya Bharathiyar is a multifaceted personality – Explain Read More »