CA – Social Issues

இந்தியாவில் பெண்கள் அரசியல் அதிகாரமளிப்பு வளர்ச்சியினை ஆராய்க

பெண்கள் இடஒதுக்கீடு: நோக்கமும் தேக்கமும் நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டினை வழங்க வேண்டும் என்கிற மசோதா, புதிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தொடரில் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருப்பது பெண்கள் அனைவருக்கும் மகிழ்வளிக்கும் செய்தி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போதும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றிட வேண்டி, கட்சி பேதமின்றி அனைத்துப் பெண் உறுப்பினர்களும் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள். இவ்வளவு நீண்ட காலமும் எதற்கும் ‘அசைந்து கொடுக்காமல்’ […]

இந்தியாவில் பெண்கள் அரசியல் அதிகாரமளிப்பு வளர்ச்சியினை ஆராய்க Read More »

Should Gambling/Betting Be Legalised Across India?

Arguments in Favour of Legalisation  Legalising gambling will not only help in breaking off sources of black money but it will also generate a good amount of revenue for the state exchequer. The unaccounted money earned from gambling activities is managed by the criminal syndicates which are spent on nefarious activities like terror financing. Legalising

Should Gambling/Betting Be Legalised Across India? Read More »

இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு குறைவாக உள்ளதற்கான காரணத்தையும் அதன் தீர்வுகளையும் விவாதிக்க

தேக்க நிலையில் பெண் தொழிலாளர்கள் தேசியக் குடும்ப சுகாதார ஆய்வு (NFHS-5) தொடர்பாக வெளி யிடப்பட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு 25% ஆக உள்ளது என்றும், அதேசமயம் ஆண் தொழிலாளர் பங்கேற்பு 57.5% ஆக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் மெல்லமெல்லக் குறைந்துகொண்டே வருகிறது.  இதில் நகர்ப்புற – கிராமப்புறப் பெண்களுக்கு இடையே கணிசமான வேறுபாடுகளும் உள்ளன. இந்தியாவைச் சுற்றி:  இந்தியாவுடன் ஒப்பிடுகையில்,

இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு குறைவாக உள்ளதற்கான காரணத்தையும் அதன் தீர்வுகளையும் விவாதிக்க Read More »

தமிழகத்தில் திருமண சீர்திருத்தங்களின் வளர்ச்சியினை வரலாற்று ரீதியாக அடையாளப்படுத்துக

திருமணச் சீர்திருத்தத்தின் மைல்கல் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் (1967, தமிழ்நாடு அரசு) கொண்டுவரப்பட்டு, கிட்டத் தட்ட 56 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.  ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவரசன் என்ற இளைஞர், தான் செய்துகொண்ட சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்காமல், சென்னை உயர் நீதிமன்றம் அதை ஒரு குற்றச்செயலாகக் கருதும் என ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார். பழைய வழக்குகள்: 1953இல் ‘சிதம்பரம் செட்டியார் எதிர் தெய்வானை ஆச்சி’ வழக்கில் இந்து மதச் சடங்குகளை முறையாகப்

தமிழகத்தில் திருமண சீர்திருத்தங்களின் வளர்ச்சியினை வரலாற்று ரீதியாக அடையாளப்படுத்துக Read More »

Discuss the Unlawful Activities Prevention Amendment Act 2019 

The Unlawful Activities Prevention Act (UAPA), 1967 Enacted in 1967, UAPA is the primary counter-terror law in India.  It was enacted to outlaw and penalise unlawful and terrorist activities, which pose a threat to the integrity and sovereignty of India.  Key provisions of UAPA Wide ranging powers to Central Govt It provides wide-ranging powers to

Discuss the Unlawful Activities Prevention Amendment Act 2019  Read More »

இந்தியாவின் முதியவர்கள் அதிகரித்தலால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவர்களுக்கான அரசின் கொள்கைகளை விளக்கி எழுதுக

இந்தியாவின் முதியவர்கள் இந்தியாவின் எதிர்காலம் இளமையாகவே இருக்கிறது; மக்கள்தொகையில் 50% பேர், 25 வயதுக்குக் கீழே உள்ளவர்களைக் கொண்டிருப்பதால் 2030 இல் இந்தியா வல்லரசாகும் என்கிற கணிப்புகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன.  தற்போதைய கணக்கீட்டின்படி அதில் மிகை ஏதுமில்லை; என்றாலும், இதற்கு எதிர்த்திசையில் நாடு எதிர்கொள்ள இருக்கும் சவாலைக் கோடிட்டுக் காட்டுவது அவசியமாகிறது. ஐ.நா. மக்கள்தொகை நிதியம் (United Nations Population Fund) வெளியிட்ட ‘இந்திய முதியோர் அறிக்கை 2023’, இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10.5%

இந்தியாவின் முதியவர்கள் அதிகரித்தலால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவர்களுக்கான அரசின் கொள்கைகளை விளக்கி எழுதுக Read More »

இந்தியாவின் கல்வியறிவு நிலை எவ்வாறு உள்ளது? எழுத்தறிவின்மையை போக்க தேவையான அரசின் நடவடிக்கை பற்றி எழுதுக

எழுத்தறிவு இலக்கை எட்டுவது எப்போது? உலக அளவில், இந்தியா ஒரு முதன்மைக் கல்வி மையமாக நீண்ட காலமாக விளங்கிவருகிறது. பொ.ஆ. (கி.பி.) 5-6ஆம் நூற்றாண்டிலேயே புகழ்வாய்ந்த பல்கலைக்கழகமாக நாளந்தா விளங்கியுள்ளது. இந்திய மண்ணில் உருவான அரசியல் அதிகாரங்களுக்கு ஏற்ப குருகுலக் கல்வி, பெளத்தக் கல்வி, அரபிக் கல்வி, ஐரோப்பியக் கல்வி எனப் பல கல்வி முறைகள் வேரூன்றி வளர்ந்துள்ளன. தற்போது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிஉள்ள சந்திரயான் 3, இந்தியாவின் நவீன அறிவியல் சார்ந்த கல்வி வளர்ச்சியை உலகுக்குப்

இந்தியாவின் கல்வியறிவு நிலை எவ்வாறு உள்ளது? எழுத்தறிவின்மையை போக்க தேவையான அரசின் நடவடிக்கை பற்றி எழுதுக Read More »

மருத்துவக் கருக்கலைப்புத் திருத்தச் சட்டம் 2021 ன் சிறப்பம்சங்களை பட்டியலிடுக

கருக்கலைப்பு திருத்தச்சட்டம் மருத்துவக் கருக்கலைப்புத் திருத்தச் சட்டம் 2021, ஒவ்வொரு பெண்ணின் இனப்பெருக்க உரிமையை உறுதி செய்யும் விதமாகவும் அவர்களது கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.  மணமாகாதவர்கள், தனிப் பெண்கள் ஆகியோரையும் உள்ளடக்கும் விதமாக, மருத்துவரீதியிலான கருக்கலைப்புச் சட்டத்தில் (1971) திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், கருக்கலைப்பில் ஈடுபடுகிற மருத்துவருக்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு அளிப்பதுடன் மருத்துவரீதியிலான கருக்கலைப்பைக் குற்றமற்றதாகவும் ஆக்குகிறது.  பாதுகாப்பான, சட்டபூர்வமான கருக்கலைப்புக்கும் இது வழிவகுக்கிறது. கருவில் இருக்கும்

மருத்துவக் கருக்கலைப்புத் திருத்தச் சட்டம் 2021 ன் சிறப்பம்சங்களை பட்டியலிடுக Read More »

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் – சாதக பாதகங்களை ஆராய்க

உரிமைத்தொகைத் திட்டமும் பெண்களுக்கு அதிகாரமளித்தலும் தமிழ்நாடு அரசு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்ட’த்தை அமல்படுத்தி இருக்கிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களின் இல்லத்தரசிகள், ஐந்து ஏக்கருக்கும் குறைவான நன்செய் நிலம், 10ஏக்கர் மானாவாரி நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகள் ஆகியோருக்கு இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. பாலினச் சமத்துவம்:  நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டுவந்த, பெண்களின் ஊதியம் அற்ற வீட்டு வேலைகளை இத்திட்டம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.  ஆணாதிக்கச் சமூக விதிமுறைகளால் கிராமம்,

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் – சாதக பாதகங்களை ஆராய்க Read More »

குழந்தைத் திருமண ஒழிப்பு இந்திய சமூக முன்னேற்றத்திற்கு அவசியம் என்பதை விவாதி

குழந்தைத் திருமண ஒழிப்பு: அரசின் முதன்மைக் கடமை பெண் கல்வியில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந் திருக்கும் தமிழ்நாட்டில், இன்றும்கூட குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது அந்த முன்னேற்றத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குகிறது.  ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை ஆகிய நான்கு வட மாவட்டங்களில், ஐந்து நாள்களில் மட்டும் 41 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவில் பெண்ணின் திருமண வயது 12, 16, 18 என்று மாற்றம் கண்டு, தற்போது பெண்ணின் திருமண வயதை

குழந்தைத் திருமண ஒழிப்பு இந்திய சமூக முன்னேற்றத்திற்கு அவசியம் என்பதை விவாதி Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)