July 2021

TEST 8- INM PART 2- GROUP- 2/2A – 2021

TNSPC GROUP 2/2A TEST BATCH 2021 LOGIN/REGISTRATION CLICK TEST NUMBER: 8 TEST SUBJECT: INM PART 2 TOTAL NUMBER OF TESTS: 30 TEST SCHEDULE: DOWNLOAD TOTAL FEES: 199 ADMISSION LINK  – WHATSAPP PDF FORMAT திங்கள் கிழமை வழங்கப்படும். START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.       How to use this Test Properly Click […]

TEST 8- INM PART 2- GROUP- 2/2A – 2021 Read More »

சுப்பிரமணிய பாரதியார் ஒரு பன்முக ஆளுமை – விளக்குக /Subramanya Bharathiyar is a multifaceted personality – Explain

சுப்ரமணிய பாரதியார்(1882-1921) சி.சுப்ரமணிய பாரதியார் தமிழகத்தின் தலைச்சிறந்த கவிஞர்.சுதந்திரப் போராளி மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவர் மகாகவி பாரதியார் என்று போற்றப்படுகிறார். மகாகவி – மிகப்பெரிய கவிஞர் எனப்பொருள்படும். இவர் இந்தியாவின் தலைசிறந்த கவிஞராகக் கருதப்படுகிறார். இவருடைய பாடல்கள் தேசிய உணர்வைத் தூண்டி தேச விடுதலைக்காக மக்களைத் திரட்ட உதவியதுடன் தமிழகத்தில் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாகவும் இருந்தன. பாரதி : ஓர் பாடலாசிரியர் மற்றும் ஓர் தேசியவாதி தமிழ் இலக்கியங்களின் ஓர்புதிய சகாப்தமே சுப்ரமணிய

சுப்பிரமணிய பாரதியார் ஒரு பன்முக ஆளுமை – விளக்குக /Subramanya Bharathiyar is a multifaceted personality – Explain Read More »

லாலா லஜபதி ராயின் பங்களிப்புகள், சாதனைகள் பற்றி எழுதுக /write about Lala Lajpat Rai’s contributions, achievements in the National Movement

லாலா லஜபதி ராயின் பங்களிப்புகள், சாதனைகள் : லாலா லஜபதி ராய் சுதேசி இயக்கத்தில் ஈடுபாடு மற்றும் கல்விக்கு அவர் அளித்த ஆதரவு ஆகியவற்றால் நன்கு அறியப்பட்டவர். அவர் ஆரிய சமாஜ் நிறுவனர் தயானந்த் சரஸ்வதியின் பக்தராகி, சமூகத்தின் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். பஞ்சாப் நேஷனல் வங்கியை நிறுவுவதற்கும் அவர் உதவினார். லாலா லஜபதி ராய் 1885 ஆம் ஆண்டில் லாகூரில் தயானந்த ஆங்கிலோ-வேத பள்ளியை நிறுவினார் மற்றும் அவரது வாழ்நாள் முழுவதும் தீவிர கல்வியாளராக இருந்தார்.

லாலா லஜபதி ராயின் பங்களிப்புகள், சாதனைகள் பற்றி எழுதுக /write about Lala Lajpat Rai’s contributions, achievements in the National Movement Read More »

பெரியார் அவர்கள் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்கினை விவரி / Explain the role Played by Periyar to Tamil Society

பெரியார் ஈ.வெ.ரா பெரியார் ஈ.வெராமசாமி (1879-1973) சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் ஆவார். பெயரளவு முறையான கல்வியைக் கற்றிருந்தாலும் தன்தந்தையால் ஆதரிக்கப்பட்ட அறிஞர்களுடன் விமர்சன விவாதங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வைதீக இந்து சமயத்துடன் ஏற்பட்ட நேரடி அனுபவங்கள் இந்து சமயத்தின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கைகளைத் தகர்த்தன. அவருடைய சுயநலமற்ற ‘பொதுச் சேவைகளும், தொலைநோக்குப் பார்வையும் அவரை புகழ்பெற்ற ஆளுமை ஆக்கின. ஈரோட்டின் நகரசபைத் தலைவர் பதவி (1918-1919) உட்பட பல பதவிகளையும் அவர் வகித்தார். கோவில்

பெரியார் அவர்கள் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்கினை விவரி / Explain the role Played by Periyar to Tamil Society Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)