வரதட்சணை என்பது என்ன? இந்திய சமுதாயத்தில் அதற்கான காரணங்கள் மற்றும் விளைவுகளை பட்டியலிடுக
வரதட்சணை வரதட்சணை என்பது ஒரு பெண், திருமணமான நேரத்தில் பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறி கணவனின் வீட்டில் சேரும் பொழுது அப்பெண்ணுக்கு பரிசுப்பொருள்கள் வழங்கப்படும் நடைமுறையாகும். ஆனால் காலப்போக்கில், இதுவே ஒழுங்கற்ற பண்பாடாக மாறியது, இதன் விளைவாக பெண் சிசுக்கொலை, தற்கொலை, தீக்குளிப்பு மற்றும் பிற கொடுமைகளும் நிகழ்கின்றன. காரணங்கள் கல்வியறிவின்மையே முதன்மைக் காரணமாகும் வரதட்சணை பெறுவதை கௌரமாக கருதினர் சட்டங்களை பின்பற்ற விருப்பம் இல்லாமை. இந்திய சமுதாயத்தின் ஆணாதிக்க இயல்பு பரம்பரையாக பின்பற்றி வருதல். மணப்பெண்ணின் […]