1 September 2023

நாலடியார்

நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும். நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். நாலடியார் நானூறு (400) வெண்பாக்களால் ஆனது. நாலடி நானூறு என்றும், வேளாண் வேதம் என்றும் நாலடியாரை அழைப்பர். திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்ட நூல் ஆகும். நாலும்(நாலடியார்) இரண்டும்(திருக்குறள்) சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் நாலடியார் திருக்குறளுக்கு இனணயாக வைத்துப் போற்றப்டுகிறது. அழியாச் செல்வம் – நாலடியார் பாடல் வைப்புழிக் கோட்படா வாயத்தீயிற் கேடில்லை * […]

நாலடியார் Read More »

Explain the principles of the Theosophical society.(ACF 2018)

The Theosophical Society is a worldwide organization that was founded in 1875 by Blavatsky, Henry Steel Olcott, and William Quan Judge.  Three main principles: To form a nucleus of the universal brotherhood of humanity, without distinction of race, creed, sex, caste, or color. To encourage the study of comparative religion, philosophy, and science. To investigate

Explain the principles of the Theosophical society.(ACF 2018) Read More »

ஹரப்பா – நகர நாகரிகம்

நகர நாகரிகம் ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம் அதற்கான காரணங்கள் சிறப்பான நகரத் திட்டமிடல் சிறப்பான கட்டிடக்கலை வேலைப்பாடு தூய்மைக்கும், பொது சுகாதாரத்திற்கும் கொடுக்கப்பட்ட அதிக முன்னுரிமை தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகள் விவசாய மற்றும் கைவினைத் தொழில்களுக்கான திடமான அடித்தளம். வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது. கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை, எள், வெவ்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களைப் பயிரிட்டார்கள். ஹரப்பா மக்கள் இரட்டைப்பயிரிடல்

ஹரப்பா – நகர நாகரிகம் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)