நாலடியார்
நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும். நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். நாலடியார் நானூறு (400) வெண்பாக்களால் ஆனது. நாலடி நானூறு என்றும், வேளாண் வேதம் என்றும் நாலடியாரை அழைப்பர். திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்ட நூல் ஆகும். நாலும்(நாலடியார்) இரண்டும்(திருக்குறள்) சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் நாலடியார் திருக்குறளுக்கு இனணயாக வைத்துப் போற்றப்டுகிறது. அழியாச் செல்வம் – நாலடியார் பாடல் வைப்புழிக் கோட்படா வாயத்தீயிற் கேடில்லை * […]