7 September 2023

குமாரகுப்தர் – வரலாறு

குமாரகுப்தர் இரண்டாம் சந்திரகுப்தரைத் தொடர்ந்து அவருடைய மகன் முதலாம் குமாரகுப்தர் அரியணை ஏறினார். அவரே நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர். இவர் பொ.ஆ. 455 வரை ஆட்சி செய்தார். இவர் “சக்ராதித்யர்‘ என்றும் அழைக்கப்பட்டார். குமாரகுப்தரைத் தொடர்ந்து அரசப் பதவியேற்ற ஸ்கந்தகுப்தர் ஹூணர்களின் படையெடுப்பைச் சந்திக்க நேரிட்டது. ஸ்கந்தகுப்தர் அவர்களைத் தோற்கடித்து விரட்டி அடித்தார். இவர் வரலாற்றறிஞர்களால் குப்த பேரரசின் கடைசி பேரரசராக அறியப்படுகிறார். பாலாதித்யருக்குப் பின்னர் மாபெரும் குப்தப் பேரரசு தேய்ந்து காணாமற்போனது. குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட

குமாரகுப்தர் – வரலாறு Read More »

What are the effects of Tranquillisers?(ACF 2018)

Tranquilizers, also known as anxiolytics, are a class of drugs that are used to treat anxiety disorders. They work by increasing the activity of the neurotransmitter GABA in the brain, which has a calming effect. Common effects: The effects of tranquilizers vary depending on the specific drug and the dose. Relaxation Reduced anxiety Increased sleepiness

What are the effects of Tranquillisers?(ACF 2018) Read More »

முதுமொழிக்காஞ்சி – மதுரைக் கூடலூர் கிழார்

முதுமொழிக்காஞ்சி முதுமொழிக்காஞ்சி நூலின் ஆசிரியர் மதுரைக் கூடலூர்க் கிழார். முதுமொழிக்காஞ்சி பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சி திணையின் துறைகளுள் ஒன்று. உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்துக்கூறி கற்போரின் குற்றங்களை நீக்கி அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை கூறுகிறது முதுமொழிக்காஞ்சி. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறவுரைக்கோவை எனவும் முதுமொழிக்காஞ்சி வழங்கப்படுகிறது. ஆத்திச்சூடியின் முன்னோடி என அழைக்கப்படுவது முதுமொழிக்காஞ்சி, முதுமொழி மூத்தோர் சொல். /காஞ்சி – மகளிர் இடையணி. மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி

முதுமொழிக்காஞ்சி – மதுரைக் கூடலூர் கிழார் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)