October 2023

ஜாகிருதீன் முகமது பாபர் (1526-1530)

பாபர் 1483 பிப்ரவரி 14 இல் பிறந்தார். அவருக்கு ஜாகிருதீன் (நம்பிக்கையைக் காப்பவர்) முகமது எனப் பெயரிடப்பட்டது. இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் ஜாகிருதீன் முகமது பாபர் ஆவார். ‘முகல்’ என்னும் வார்த்தையைப் பாபரின் மூதாதையரிடம் கண்டறியலாம். தம் தந்தையார் வழியில் பாபர் தைமூரின் கொள்ளுப்பேரன் ஆவார். தாய்வழியில் அவருடைய தாத்தா, தாஷ்கண்டைச் சேர்ந்த யூனுஸ்கான் ஆவார். இவர் மாபெரும் மங்கோலிய அரசன் செங்கிஸ்கானின் பதின்மூன்றாவது தலைமுறை வாரிசு ஆவார். பாபர் பாரசீக அராபிய மொழிகளில் புலமை […]

ஜாகிருதீன் முகமது பாபர் (1526-1530) Read More »

“What were the causes for the success of the British East India Company in the Carnatic Wars”? (ACF 2018)

The Carnatic Wars were a series of four wars fought between the British East India Company and the French East India Company in India from 1746 to 1763.  The wars were fought for control of the Carnatic region, which was located in present-day Tamil Nadu. The British East India Company was ultimately successful in the

“What were the causes for the success of the British East India Company in the Carnatic Wars”? (ACF 2018) Read More »

முகலாயர் – வருகை

மங்கோலிய செங்கிஸ்கான், துருக்கிய தைமூர் ஆகியோரின் வழித்தோன்றல்களான முகலாயர் இந்தியாவில் ஒரு பேரரசை நிறுவினர். அப்பேரரசு மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தது. முகலாயப் பேரரசை நிறுவியவர் பாபர். இப்பேரரசு 1526 இல் பானிப்பட் போரில் இப்ராகிம் லோடியை பாபர் தோற்கடித்தபின் நிறுவப்பட்டது. இந்தியாவில், ஒரு புதிய சகாப்தம், ஒரு புதிய பேரரசு தொடங்கி 1526 முதல் 1857 வரை நீடித்தது. முகலாய வம்சத்தைச் சேர்ந்த ஆறு முக்கிய அரசர்களான பாபர். ஹூமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான்,

முகலாயர் – வருகை Read More »

டெல்லி சுல்தானிய ஆட்சி நிர்வாகம்

அரசும் சமூகமும் சுல்தான்களின் அமைச்சர்கள் வசீர் பிரதம அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் திவானி ரிஸாலத் வெளியுறவு அமைச்சர் சுதர்-உஸ்-சாதர் இஸ்லாமியச் சட்ட அமைச்சர் திவானி-இன்ஷா அஞ்சல் துறை அமைச்சர் திவானி – அர்ஸ் பாதுகாப்பு (அ) படைத்துறை அமைச்சர் காஸி-உல்-கஸாத் நீதித்துறை அமைச்சர் இஸ்லாமியர் முக்கியத்துவம் இந்தியாவை வென்ற முகமது கோரி, தமது தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுள் லட்சுமியின் உருவத்தைப் பொறித்திருக்கிறார். 1325இல் முகமது-பின்-துக்ளக், சமணத் துறவிகளுக்கு அனைத்து அரசு அலுவலர்களும் பாதுகாப்பு அளிக்க

டெல்லி சுல்தானிய ஆட்சி நிர்வாகம் Read More »

லோடி வம்சம் (பொ.ஆ.1451-1526)

லோடி வம்ச ஆட்சியை நிறுவியவர் பஹ்லுல் லோடி (1451 – 1489) ஆவார். பஹ்லுல் லோடி அரியணையில் அமரவில்லை. உயர்குடியினரின் ஆதரவைப் பெறுவதற்காகவே, உயர்குடியினருடன் கம்பளத்தில் அமர்ந்த ஆட்சி செய்தார். சிக்கந்தர் லோடி(1489-1517) பஹ்லுல் லோடியின் மகன் சிக்கந்தர் லோடி 1504 இல் தலைநகரை தில்லியிலிருந்து ஆக்ராவுக்கு மாற்றினார். சிக்கந்தர் லோடி கலை மற்றும் கற்றலை ஆதரித்தார். “ஷெனாய் இசையை“ இவர் மிகவும் விரும்பினார். லஹ்ஜட்–இ–சிக்கந்தர் ஷாஹி என்ற இசைத்தொகுப்பு இவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இப்ராஹிம் லோடி

லோடி வம்சம் (பொ.ஆ.1451-1526) Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)