சிறுபாணாற்றுப்படை- 8- ஓரி
ஓரி (வல்வில் ஓரி) – கொல்லி மலை, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை -ஓரி (107-111) பாடல் நளிசினை நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்துக் குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த (ஓரி) காரிக் குதிரைக் காரியொடு மலைந்த ஓரிக் குதிரை ஓரியும் * பாடலின் பொருள் சொறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த. சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவன் ஓரி என்னும் வள்ளல். காரி என்னும் வலிமை […]