TNPSC GROUP – 2 MAINS (T)

TNPSC GROUP – 2 MAINS EXAM PREPARATION IN TAMIL

உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) என்றால் என்ன? அதன் பயன்பாடுகளை விவரி

உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) என்பது நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கும் மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு வேளாண்மை, மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் தொழிற்துறைகளில் பயன்படுத்தப்படும் நுட்பமாகும். அறிவியல் அடிப்படையில் உயிரினங்களில் மேற்கொள்ளப்படும் மாற்ற முயற்சிகளை உயிர் தொழில்நுட்பம் என்று கூறலாம். பயன்பாடுகள்: மருத்துவதுறையில் பயன்பாடுகள்: உயிரிதொழில்நுட்ப தொழிற்சாலை மூலம் தடுப்பூசி மருந்து (Vaccine). நொதிகள், உயிர் எதிர்ப் பொருட்கள் பால் சார்ந்த தயாரிப்புகள், பானங்கள் (Beverages) போன்றவற்றை உற்பத்தி செய்யப்படுகிறது. உயிர்தொழில்நுட்பத்தின் மூலம் உயிரி […]

உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) என்றால் என்ன? அதன் பயன்பாடுகளை விவரி Read More »

வறுமை வரையறு. இந்தியாவில் வறுமைக்கான காரணங்கள் யாவை?

வறுமை வறுமை என்பது சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு பணம் அல்லது பொருள் உடைமைகள் இல்லாத நிலையாகும். காரணங்கள்: விரைவாக அதிகரிக்கும் மக்கள் தொகை: பொருட்களின் நுகர்வுக்கான தேவையை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கிறது. விவசாயத்தில் குறைந்த உற்பத்தித்திறன்: துண்டான மற்றும் பிரிக்கப்பட்ட நில உடைமைகள். மூலதனமின்மை விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பற்றிய கல்வியறிவு இல்லாமை. சாகுபடியில் பாரம்பரிய முறைகளின் பயன்பாடு. சேமிப்பின் போது வீணாவது. பயன்படுத்தப்படாத வளங்கள்: வேலையின்மை மற்றும் மறைமுக வேலையின்மை ஆகியவை குறைந்த விவசாய

வறுமை வரையறு. இந்தியாவில் வறுமைக்கான காரணங்கள் யாவை? Read More »

வைரஸ் என்பதனை வரையறு.மனித வைரஸ்கள் பற்றி விவரித்து எழுதுக 

வைரஸ்: வைரஸ்கள் என்பவை உயிருள்ள செல்களுக்குள் இனப்பெருக்கம் செய்கின்ற மிகச்சிறிய அகச்செல் நிலைமாறா ஒட்டுண்ணிகள் ஆகும். உயிருள்ள செல்களுக்கு வெளியே, ஓர் உயிருள்ள உயிரினத்தின் பண்புகளை இவை பெற்றிருக்காது. வைரஸ்கள் உயிருள்ள செல்களுக்குள் நுழைந்து புதிய வைரஸ்களை உருவாக்க அச்செல்களைத் தூண்டுகின்றன. மனித வைரஸ் நோய்கள்     நோய்கள் நோய்க்காரணி நோய்த் தொற்றும் பகுதி பரவும் முறை   அறிகுறிகள்   1.   சாதாரண சளி (தடிமல்) (Common Cold) ரைனோ வைரஸ்கள் (Rhinoviruses)

வைரஸ் என்பதனை வரையறு.மனித வைரஸ்கள் பற்றி விவரித்து எழுதுக  Read More »

வரதட்சணை என்பது என்ன? இந்திய சமுதாயத்தில் அதற்கான   காரணங்கள் மற்றும் விளைவுகளை பட்டியலிடுக

வரதட்சணை வரதட்சணை என்பது ஒரு பெண், திருமணமான நேரத்தில் பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறி கணவனின் வீட்டில் சேரும் பொழுது அப்பெண்ணுக்கு பரிசுப்பொருள்கள் வழங்கப்படும் நடைமுறையாகும். ஆனால் காலப்போக்கில், இதுவே ஒழுங்கற்ற பண்பாடாக மாறியது, இதன் விளைவாக பெண் சிசுக்கொலை, தற்கொலை, தீக்குளிப்பு மற்றும் பிற கொடுமைகளும் நிகழ்கின்றன. காரணங்கள் கல்வியறிவின்மையே முதன்மைக் காரணமாகும் வரதட்சணை பெறுவதை கௌரமாக கருதினர் சட்டங்களை பின்பற்ற விருப்பம் இல்லாமை. இந்திய சமுதாயத்தின் ஆணாதிக்க இயல்பு பரம்பரையாக பின்பற்றி வருதல். மணப்பெண்ணின்

வரதட்சணை என்பது என்ன? இந்திய சமுதாயத்தில் அதற்கான   காரணங்கள் மற்றும் விளைவுகளை பட்டியலிடுக Read More »

ஜிகா வைரஸ் பற்றியும் அதன் பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றியும் விவரி 

ஜிகா வைரஸ்: ஜிகா வைரஸ், வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில், ஏடிஸ் இனத்திலிருந்து, முக்கியமாக ஏடிஸ் எஜிப்தியிலிருந்து பாதிக்கப்பட்ட கொசு கடிப்பதால் பரவும் வைரஸ் ஆகும். ஏடிஸ் கொசுவானது பொதுவாக பகலில் கடிக்கின்றன, அதிகாலை மற்றும் பிற்பகல்/மாலையில் அதிகம் கடிக்கிறது. டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்களை பரப்பும் கொசுக்களாலேயே ஜிகா வைரசும் ஏற்படுகிறது. பரவல் ஜிகா வைரஸ் கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து கருவுக்கு பரவுகிறது. பாலியல் தொடர்பின் மூலமும், இரத்தம் (ம) இரத்தம் சார்ந்த பொருட்கள்

ஜிகா வைரஸ் பற்றியும் அதன் பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றியும் விவரி  Read More »

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் (ICDP) பற்றியும் அதன் நோக்கங்களையும் குறிப்பிடுக.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் (ICDP) குழந்தைகளுக்கு துணை ஊட்டச்சத்து, நோய்த்தடுப்பு மற்றும் ஆரம்பக்கல்வி வழங்கும் திட்டம். இது 1975 இல் தொடங்கப்பட்ட அரசாங்கத்தின் முதன்மை திட்டமாகும். குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கான சேவைகளின் ஒருங்கிணைந்த தொகுப்பு ஒன்றியத்தால் நிதியுதவி அளிக்கப்பட்டு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் செயல்படுத்தப்படும் திட்டம். நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது. இத்திட்டத்திற்கு அங்கன்வாடி சேவைகள் என மறுபெயரிடப்பட்டுள்ளது. நோக்கங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துதல் (0-6 ஆண்டுகள்) குழந்தையின்

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் (ICDP) பற்றியும் அதன் நோக்கங்களையும் குறிப்பிடுக. Read More »

தொலைஉணரி (Remote Sensing) என்றால் என்ன?அதன் பயன்கள் யாவை?

தொலைஉணரி (Remote Sensing): தொலை உணரி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் இயற்பியப் பண்புகளை கண்டுபிடிக்கவும் மற்றம் கண்காணிக்கவும் உதவும் ஒரு செயல்முறையாகும் தொலை உணர்வியின் பயன்கள்: விரும்பத்தக்க சூழலை நிர்ணயிக்கவும், நோய் பரவுதல் மற்றும் கட்டுப்படுத்துதல் முதலியவற்றை அறிய உதவுகிறது. வனத்தீ மற்றும் சிற்றினப் பரவலை வரைபடமாக்கப் பயன்படுகிறது. மண்ணின் ஈரப்பதத்தை தீர்மானிக்க உதவுகிறது, பயிர் உற்பத்தியை மதிப்பிட முடியும். நகரப்பகுதி வளர்ச்சி மற்றும் வேளாண் நிலம் அல்லது காடுகளில் பல வருடங்களில் நிகழும் மாறுபாடுகளையும்

தொலைஉணரி (Remote Sensing) என்றால் என்ன?அதன் பயன்கள் யாவை? Read More »

மூத்த குடிமக்கள் நிலையை மேம்படுத்த அரசின் திட்டங்கள் பற்றி எழுதுக

மூத்த குடிமக்கள் நிலையை மேம்படுத்த அரசின் திட்டங்கள்: சமூக நீதி (ம) அதிகாரமளிப்பு அமைச்சகம்: முதியோருக்கான ஒருங்கிணைந்த திட்டம், 1992: மத்திய துறைத்திட்டம் குறிக்கோள்: தொண்டு நிறுவனங்கள், உள்ளாட்சிகளுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் முதியோர் இல்லங்கள் மேம்பாடு, இயன் முறை மருத்துவம் (பிசியோதெரபி) நிலையங்களை நிர்வாகித்தல். ராஷ்டிரிய வயோசிரி யோஜனா, 2017: வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவுதல் மற்றும் இலவச வாழ்க்கைத் துணைநல உபகரணங்கள் வழங்குதல். ஊரக மேம்பாட்டு அமைச்சகம்: இந்திராகாந்தி தேசிய

மூத்த குடிமக்கள் நிலையை மேம்படுத்த அரசின் திட்டங்கள் பற்றி எழுதுக Read More »

தேர்தல் சிறப்பு பார்வையாளர்களின் பணிகள் யாவை?

தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் மேற்கொள்ளும் பணிகளை மேற்பார்வை செய்து கண்காணிப்பார்கள். உளவுத்துறை உள்ளீடுகள் சி-விஜில் வாக்காளர் உதவி இணைப்பு – ஹெல்ப்லைன் போன்றவற்றின் மூலம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் கடுமையான, பயனுள்ள அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வார்கள். சுதந்திரமான, நியாயமான, வாக்காளர்களுக்கு இணக்கமான தேர்தலை உறுதி செய்வார்கள் சிறப்பு பார்வையாளர்களை தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு அனுப்புவதன் முக்கிய நோக்கம்,

தேர்தல் சிறப்பு பார்வையாளர்களின் பணிகள் யாவை? Read More »

பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 பற்றி எழுதுக

  பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 பேரிடர் மேலாண்மை சட்டத்தில் கூறப்பட்ட நோக்கம் பேரழிவுகளை நிர்வகிப்பதாகும், இதில் தணிப்பு உத்திகள், திறன் மேம்பாடு மற்றும் பிற நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும். இந்தியாவில், இந்த சட்டம் ஜனவரி 2006 இல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை (என்.டி.எம்.ஏ) நிறுவுகிறது, இது இந்தியாவின் பிரதமர் தலைமையில் இருக்கும். இந்த சட்டம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உதவ ஒரு தேசிய செயற்குழுவை (என்.இ.சி) அமைக்குமாறு

பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 பற்றி எழுதுக Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)