ஒடிசா ரயில் விபத்து பற்றி விவரி

விபத்தின் நிகழ்வுகள் மூன்று வெவ்வேறு ரயில்கள் விபத்தில் சிக்கின. ஒடிஸா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகா பஜார் ரயில் நிலையம் அருகே ஜூன் 2-ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் நடந்த அந்த விபத்தில் 288+ பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் அதிவிரைவு ரயில், முதலாவது பிரதான தடத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலுக்கு வழி விடுவதற்காக, சரக்கு ரயில் ஒன்று, பிரதான பாதையிலிருந்து பிரிந்து செல்லும் “லூப் லைன்’ […]

ஒடிசா ரயில் விபத்து பற்றி விவரி Read More »