December 2021

தாதாபாய் நௌரோஜி

‘இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர்’ என அறியப்படுபவர் – தாதாபாய் நௌரோஜி தாதாபாய் நௌரோஜி உருவாக்கிய அமைப்புகள் 1865ல் லண்டனில் ‘இந்திய சங்கம் (Indian Society) 1866ல் கிழக்கிந்தியக் கழகம் (East Indian Association) தாதாபாய் நௌரோஜி வகித்த பதவிகள் 1870ல் தாதாபாய் நௌரோஜி பம்பாய் மாநகராட்சிக் கழகத்திறகும், நகரசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1892ல் தாதாபாய் நௌரோஜி இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3 முறை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாதாபாய் நௌரோஜியும் சுரண்டல் கோட்பாடும் 1901ல் […]

தாதாபாய் நௌரோஜி Read More »

அனுசீலன் சமிதிகள்

1902ல் வங்காளத்தில் ரகசிய சங்கங்கள் நிறுவப்பட்டதிலிருந்து புரட்சிகர தேசியவாதத்தின் கதை தொடங்குகிறது. 1902ல் ஜதிந்தரநாத் பானர்ஜி, பரீந்தர் குமார் கோஷ் ஆகியோரால் கல்கத்தாவில் அனுசீலன் சமிதி நிறுவப்பெற்றது. அரவிந்த கோஷின் சகோதரர் – பரீந்தர் குமார் கோஷ் 1906ல் புலின் பிகாரி தாஸ் என்பவரின் முயற்சியினால் நிறுவப்பெற்றது – டாக்கா அனுசீலன் சமிதி. நிதி திரட்டுவதற்காக ஆகஸ்ட் 1906ல் சங்பூரில் முதல் சுதேசிக் கொள்ளையை கல்கத்தா அனுசீலன் சமிதி நடத்தியது. 1906ல் ஹேம்சந்திர கனுங்கோ இராணுவப் பயிற்சி

அனுசீலன் சமிதிகள் Read More »

தொடக்ககால தேசியவாதிகளின் காலம் – 1885-1915

தொடக்ககால தேசியவாதிகளின் காலம் – 1885-1915. தொடக்க கால தேசிய தலைவர்கள் சமூகத்தின் உயர் குடிப் பிரிவைச் சேர்ந்தோர் ஆவர். இத்தலைவர்கள் அரசியல் சட்டம் அனுமதித்த வழிகளான மனுகொடுப்பது, மன்றாடுவது, விண்ணப்பம் செய்வது போன்ற முறைகளை மேற்கொண்டதால் “மிதவாத தேசியவாதிகள்” என்னும் புனைப் பெயரை பெற்றனர். நாம் ஒரே நாடாக என்ற கருத்து வடிவம் பெற உதவியவர்கள் தொடக்க கால தேசியவாதிகள். மிதவாத தேசியவாதிகள் உண்மையாகவே இம்மண் சாரந்த காலனிய எதிர்ப்புச் சித்தாந்தத்தையும் தாங்களாகவே தங்களுக்கான ஒரு

தொடக்ககால தேசியவாதிகளின் காலம் – 1885-1915 Read More »

இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress – INC)

நாட்டின் பல பகுதிகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கங்களின் பொது அரசியல் மேடையாக செயல்பட்ட இயக்கம் – காங்கிரஸ் 1875-1885க்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரின் கொள்கைகளுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடைபெற்றன. இறக்குமதியாகும் பருத்தி இலை துணிகளின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட வேண்டுமென ஜவுளி ஆலை உரிமையாளர்கள் 1875ல் இயக்கம் நடத்தினர். 1877ல் அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தது 1878ல் வட்டார மொழிப் பத்திரிக்கைச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன

இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress – INC) Read More »

சென்னை வாசிகள் சங்கம் (Madras Native Association – MNA)

சென்னை வாசிகள் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு – பிப்ரவரி 26, 1852. சென்னை வாசிகள் சங்கம் எனும் அமைப்பு உருவாக்க உந்து சக்தியாக இருந்தவர் – கஜூலா லட்சுமிநரசு பிப்ரவரி 26, 1852 சென்னை மாகாண நிலவுடைமை வணிக வர்க்கத்தினரால் நிறுவப்பட்ட இயக்கம் – சென்னை வாசிகள் சங்கம். இவ்வமைப்பு 1852 டிசம்பரில் சமர்ப்பித்த மனுவில் ரயத்துவாரி, ஜமீன்தாரி முறைகள் வேளாண் வர்க்க துன்பங்களை சுட்டிக் காட்டியது. ஜமீன்தார்கள், கம்பெனியின் அதிகாரிகள் ஆகியோரின் அடக்குமுறை

சென்னை வாசிகள் சங்கம் (Madras Native Association – MNA) Read More »

ம. சிங்காரவேலர் மற்றும் மயிலை சின்னதம்பி ராஜா பற்றி சிறுகுறிப்பு வரைக / Write a Short note on M. Singaravelar and M.C. Rajah

ம. சிங்காரவேலர் (1860-1946) சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில், தொழிலாளர் இயக்க முன்னோடியாகத் திகழ்ந்தவர். சென்னையில் பிறந்த அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். இளமைக் காலத்தில் பௌத்தத்தைப் பரிந்துரை செய்தார். அவர் தமிழ், ஆங்கிலம், உருது, இந்தி, ஜர்மன், பிரெஞ்ச் மற்றும் ரஷ்யன் என பலமொழிகள் அறிந்திருந்ததோடு காரல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஹெர்பர்ட் ஸ்பென்சர், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஆகியோரின் கருத்துக்களைத் தமிழில் வடித்தவர். 1923 இல் முதல்

ம. சிங்காரவேலர் மற்றும் மயிலை சின்னதம்பி ராஜா பற்றி சிறுகுறிப்பு வரைக / Write a Short note on M. Singaravelar and M.C. Rajah Read More »

ஆங்கிலேய ஆட்சியில் கல்வி

பொதுக் கல்விக்கான பொதுக்குழு பொதுக் கல்விக்கான பொதுக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு – 1823 பிராந்திய மொழிகளில் கற்பிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை முன்வைத்தது குழு – கீழ்திசைக் குழு மேலைக் கல்வியானது ஆங்கிலேய மொழியில் கறபிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை முன் வைத்தது – ஆங்கிலேய மரபுக்குழு. மெக்காலேவும் ஆங்கிலேயக் கல்விச் சட்டமும் 1834 முதல் 1838 வரை கவர்னர் ஜெனரலின் ஆலோசனைக் குழுவில் முதல் சட்ட உறுப்பினராக இருந்தவர் – டி.பி. மெக்காலே. இந்தியாவில் அறிமுகம்

ஆங்கிலேய ஆட்சியில் கல்வி Read More »

தேசியத்தின் எழுச்சிக்கான முக்கியக் காரணங்கள்

பஞ்சங்கள்  இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து கம்பெனி பின்பற்றியக் கொள்கையானது இந்தியாவில் தொழில்கள் நீக்கப்படும் விளைவுகளை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து கம்பெனி பின்பற்றியக் கொள்கை – சுதந்திர வணிகம் (laissez faire). 1815ல் சிலோன் ஆளுநர் மதராஸ் மாகாண ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் பெருந் தோட்டஙகளில் வேலை செய்யக் “கூலிகளை” அனுப்பிவைக்கக் கேட்டுக் கொண்டார். இந்த கடிதத்தை மதராஸ் ஆளுநர் மேல் நடவடிக்கைக்காகத் தஞ்சாவூர் ஆட்சியருக்கு அனுப்பி வைத்தார். 1833, 1843

தேசியத்தின் எழுச்சிக்கான முக்கியக் காரணங்கள் Read More »

WEEKLY TEST 05.12.2021

TNPSC தேர்வில் வெற்றி பெற்று  2022 ம் ஆண்டு அரசு வேலையில் அமர்வதற்கான உங்கள் முயற்சிக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம். முதல் முயற்சியிலே அரசு வேலை வாங்கவேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற வகையில் படிக்கும் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தே படிப்பவர்கள்,வேலைக்கு சென்றுகொண்டே படிப்பவர்கள், படிப்பதற்கு நேரம் குறைவாக உள்ளவர்கள் நமது அட்டவணையை எளிமையாக பின்பற்ற முடியும். 100 நாட்கள் எந்த பாடங்களை படிக்க இருக்கீறீர்கள் என்ற அட்டவணை வழங்கப்படும். தினமும் படிப்பதற்கான PDF வழங்கப்படும். தினமும் ஒரு பாடம் படித்துவிட்டு வாரம் ஒருமுறை தேர்வு

WEEKLY TEST 05.12.2021 Read More »

What is the Blue Revolution?

What is the Blue Revolution? How can it overcome the challenge of sustainability, currently faced by India’s fisheries sector? Blue revolution: – The Blue Revolution refers to the significant growth and intensification of global aquaculture production –domestication and farming of fish, shellfish, and aquatic plants– from the middle of the 20th century to the present,

What is the Blue Revolution? Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)