பதிற்றுப்பத்து – குமட்டூர்க் கண்ணனார்
பதிற்றுப்பத்து எட்டுதொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து சேர மன்னர்கள் பத்து (10)பேரின் சிறப்புகளை எடுத்து இயம்புவது பதிற்றுப்பத்து. பதிற்றுப்பத்து பாடாண் திணையில் அமைந்துள்ளது. பதிற்றுப்பத்தில் முதல் பத்துப் (10) பாடல்களும் இறுதிப் பத்துப் (10) பாடல்களும் கிடைக்கவில்லை. பதிற்றுப்பத்தில் ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் என்பவை இடம்பெற்றிருக்கின்றன. பதிற்றுப்பத்தில் பாடலில் வரும் சிறந்த சொற்றொடர் அப்பாடலுக்குத் தலைப்பாகத் தரப்பட்டிருக்கிறது. பாடப்பகுதிப் பாடலுக்குச் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் படைவீரர் பகைவர் முன் […]