10 November 2023

DAILY QUIZ – 1 – 2023

TNPSC தேர்வில் வெற்றி பெற, மாதிரி தேர்வு என்பது மிக முக்கியமான பகுதியாக விளங்குகிறது. EXAM MACHINE குழுவின் வழிகாட்டுதலில் நிச்சயம் உங்கள் சராசரி மதிப்பெண் உயரும் என்பதை நாங்கள் உறுதி அளிக்கின்றோம். தேர்வுக்கு தீவிரமாக தயாராகும் ஒவ்வொரு மாணவ/ மாணவிகளுக்கும் நமது தளம் சிறந்த இடமாக இருக்கும். START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.   How to use this Test Properly Click (MUST READ BEFORE […]

DAILY QUIZ – 1 – 2023 Read More »

புறநானூறு- 2 காவற்பெண்டு

காவற்பெண்டு காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற் புலவர்களுள் ஒருவர். சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் காவற்பெண்டு. கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்கவர். சங்ககாலப் பெண்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இப்பாடலைப் காவற்பெண்டு பாடியுள்ளார். காவற்பெண்டு பாடியது ஒரே ஒரு (1) பாடல் அது புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது பாடல் –86 சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன் யாண்டு உளனோ என  வினவுதி என் மகன் யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஒரும் புலி

புறநானூறு- 2 காவற்பெண்டு Read More »

புறநானூறு- 1 ஒளவையார்

ஒளவையார் அதியமானிடம் நட்புப் பாராட்டிய ஔவை அவருக்காகத் தூது சென்றார், அரசவைப் புலவராக இருந்து அரும்பணியாற்றியவர். நமக்குக் கிடைத்துள்ள ஔவை பாடிய 59 பாடல்கள் விபரம் அகநானூற்றில் –  4 நற்றிணை – 7 குறுந்தொகையில் – 15 புறநானூற்றில் – 33 மொத்தம்  – 59 பாடல் – 206 வாயி லோயே! வாயி லோயே! வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தித் தாம் உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து வரிசைக்கு வருந்தும் இப்

புறநானூறு- 1 ஒளவையார் Read More »

Describe the role played by the Public Sector in Export Promotion in India. (ACF 2018)

Providing financial assistance:  The public sector provides financial assistance to exporters through a variety of schemes, such as the Export Credit Guarantee Corporation of India (ECGC) and the Export-Import Bank of India (Exim Bank).  These schemes help exporters to obtain loans at lower interest rates and to insure their export shipments against risks such as

Describe the role played by the Public Sector in Export Promotion in India. (ACF 2018) Read More »

இந்தியாவில் திடக் கழிவுகளைக் கையாள்வதற்கு உங்கள் தீர்வுகளை முன்வை

திடக் கழிவு மேலாண்மை: தேவை முழுமையான பாதுகாப்பு! சென்னை மாநகரில், நாளொன்றுக்கு உற்பத்தியாகும் திடக் கழிவானது தற்போதைய அளவான 6,143 டன்களிலிருந்து 2040இல் 11,973 டன்களாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், திடக் கழிவு மேலாண்மைக்காக மூன்று புதிய திட்டங்களுக்குப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகஸ்ட் 31 அன்று ஒப்புதல் அளித்திருப்பது நம்பிக்கையளிக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மக்கள்தொகை தொடர்ச்சியாக உயர்ந்துவரும் நிலையில், நகரில் உற்பத்தியாகும் திடக் கழிவின் அளவும் அதிகரித்துவருகிறது.  கள நிலவரம்   தேனாம்பேட்டை, கோடம்பாக்கம்,

இந்தியாவில் திடக் கழிவுகளைக் கையாள்வதற்கு உங்கள் தீர்வுகளை முன்வை Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)