வங்கிகள் தேசியமயமாக்கப்படல்
அரசு 14 பெரிய வணிக வங்கிகளை ஜூலை 19, 1969 அன்று தேசியமயமாக்க முடிவு செய்தது. 1980 ஆம் ஆண்டில், அரசு மேலும் 6 வணிக வங்கிகளை தேசியமயமாக்கியது. 1969: 50 கோடிக்கு மேல் வைப்புத் தொகை கொண்ட 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன 19 ஜீலை 1969. அவைகள், அலகாபாத் வங்கி பாங்க் ஆப் பரோடா பாங்க் ஆப் மஹாராஷ்டிரா கனரா வங்கி மத்திய வங்கி தேனா வங்கி இந்தியன் வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பஞ்சாப் […]