November 2023

வங்கிகள் தேசியமயமாக்கப்படல்

அரசு 14 பெரிய வணிக வங்கிகளை ஜூலை 19, 1969 அன்று தேசியமயமாக்க முடிவு செய்தது. 1980 ஆம் ஆண்டில், அரசு மேலும் 6 வணிக வங்கிகளை தேசியமயமாக்கியது. 1969: 50 கோடிக்கு மேல் வைப்புத் தொகை கொண்ட 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன 19 ஜீலை 1969. அவைகள், அலகாபாத் வங்கி பாங்க் ஆப் பரோடா பாங்க் ஆப் மஹாராஷ்டிரா கனரா வங்கி மத்திய வங்கி தேனா வங்கி இந்தியன் வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பஞ்சாப் […]

வங்கிகள் தேசியமயமாக்கப்படல் Read More »

பதிற்றுப்பத்து – குமட்டூர்க் கண்ணனார்

பதிற்றுப்பத்து எட்டுதொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து சேர மன்னர்கள் பத்து (10)பேரின் சிறப்புகளை எடுத்து இயம்புவது பதிற்றுப்பத்து. பதிற்றுப்பத்து பாடாண் திணையில் அமைந்துள்ளது. பதிற்றுப்பத்தில் முதல் பத்துப் (10) பாடல்களும் இறுதிப் பத்துப் (10) பாடல்களும் கிடைக்கவில்லை. பதிற்றுப்பத்தில் ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் என்பவை இடம்பெற்றிருக்கின்றன. பதிற்றுப்பத்தில் பாடலில் வரும் சிறந்த சொற்றொடர் அப்பாடலுக்குத் தலைப்பாகத் தரப்பட்டிருக்கிறது. பாடப்பகுதிப் பாடலுக்குச் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் படைவீரர் பகைவர் முன்

பதிற்றுப்பத்து – குமட்டூர்க் கண்ணனார் Read More »

புறநானூறு- 2 பிசிராந்தையார்

பிசிரந்தையார் பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர். ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர். பிசிரந்தையார் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் அறிவுடை நம்பி. அரசனுக்கு அறிவுரை செல்லக் கூடிய உயர்நிலையில் இருந்த சான்றோர் பிசிரந்தையார் ஆவார்.  திணை: பாடாண். துறை: செவியறிவுறூஉ. செவியறிவுறூஉ துறை அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன்  கேட்க அறிவுறுத்தல், செவியறிவுறூஉ என்னும் துறையாகும்  பாடல் –184 * காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே

புறநானூறு- 2 பிசிராந்தையார் Read More »

இந்தியாவில் பணம் எவ்வாறு அச்சிடப்படுகிறது?

இந்தியாவில் 1917-ல் தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன. 1935-ல் பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. 1947-ம் ஆண்டுவரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த பணமே புழக்கத்தில் இருந்தது. ஆங்கிலேய அரசு, 1925ல் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில் ஒரு அச்சகத்தை அமைத்தது. மத்தியபிரதேசத்திலுள்ள தேவாஸில் 1974-ல் ஓர் அச்சகம் தொடங்கப்பட்டது. 1990களில் கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரிலும், மேற்கு வங்காளத்திலுள்ள சல்பானியிலும் ரூபாய்

இந்தியாவில் பணம் எவ்வாறு அச்சிடப்படுகிறது? Read More »

புறநானூறு 1

புறநானூறு எட்டுதொகை நூல்களுள் ஒன்று. புறநானூறு, புறத்திணை சாரந்த நானூறு (400) பாடல்களைக் கொண்டது. புறம், புறப்பாட்டு என்றும் புறநானூறு வழங்கப்படுகிறது. புறநானூறு அகவற்பாக்களால் ஆனது. பல்வேறு வரலாற்றுச்செய்திகள் அடங்கிய தமிழரின் வாழ்வியல் பண்பாட்டுக் கருவூலமாகத் புறநானூறு திகழ்கிறது புறநானூறு, வீரத்தையும் ஈரத்தையும் மட்டும் பேசாமல், வாழ்வின் விழுமியங்களையும் பேசுகிறது. பண்டைக்காலத் தமிழக வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை, போர்ச் செய்திகள், கையறுநிலை, நடுக்கல் குறித்தும் குறுநில மன்னர்கள், வேளிர்கள், புலவர்கள், சான்றோர்கள் பெருமைகளையும் தமிழ் மக்களின்

புறநானூறு 1 Read More »

இந்திய ரிசர்வ் வங்கி

வரலாறு: 1934ம் ஆண்டு சட்ட விதிப்படி 1935ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அமைக்கப்பட்டது, ஜனவரி 1ம் தேதி 1949ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டு மத்திய அரசுக்குச் சொந்தமானது. 1937ல் தலைமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. ஓஸ்போர்ன் ஸ்மித் (Osborne smith) RBI இன் முதல் ஆளுநர் ஆவார். இந்திய ரிசர்வ் வங்கியின் தோற்றம்: 1926 ஆம் ஆண்டில் ஹில்டன் – யங் ஆணையம் அல்லது இந்திய நாணய மற்றும் நிதியியல் தொடர்பான இராயல் ஆணையம் (ஜே.எம்.கீன்ஸ்

இந்திய ரிசர்வ் வங்கி Read More »

Determinants of Economic Development

Economic Factors     Nature Resource Capital Formation Size of the Market Structural Change Financial System Marketable surplus Foreign Trade Economic System Non-Economic Factors Human Resource Technical Know –how Political Freedom Social Organization Corruption Free administration Desire for Development Moral, Ethical and Social value Casino Capitalism Patrimonial Capitalism

Determinants of Economic Development Read More »

முக்கூடற்பள்ளு

பள்ளு இலக்கியங்களில் முதல் நூல் முக்கூடற்பள்ளு. முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சிலர் எண்ணாயிணப் புலவர் என்பர். திருநெல்வேலிக்குச் வடகிழக்கில் தண்பொருநை. சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல் முக்கூடல் இறைவனாகிய அழகர் மீது பாடப்பட்ட நூல் முக்கூடற்பள்ளு. சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங்களை கொண்ட நூல், முக்கூடற்பள்ளு ஆகும். சிந்தும் விருத்தமும் பரவி வர பாடப்பெறுவது முக்கூடற்பள்ளு. முக்கூடற்பள்ளு காலம் (பதினேழாம்) 17ம் நூற்றாண்டு. முக்கூடல்

முக்கூடற்பள்ளு Read More »

தேர்தல் பத்திரங்கள் பற்றி நீங்கள் அறிவது என்ன?

தேர்தல் பத்திரம் என்பது அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாகும். இது இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்படுகிறது மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் விற்கப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் ரூ. 1,000, 10,000, 1,00,000 மற்றும் 1 கோடி மதிப்புகளில் கிடைக்கின்றன. தேர்தல் பத்திரங்கள்  தேர்தல் பத்திரம் என்பது அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான நிதிக் கருவியாகும். தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாளர்களால் வாங்கப்பட்டு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா  இந்தப்

தேர்தல் பத்திரங்கள் பற்றி நீங்கள் அறிவது என்ன? Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)