19 March 2024

கண்ணதாசன்

முத்தையா கண்ணதாசன் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தார். கண்ணதாசனின் தந்தை – சாத்தப்பன், தாய் – விசாலாட்சி ஆவர். கண்ணதாசன் 1949ம் ஆண்டு கலங்காதிரு மனமே” என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார். கண்ணதாசன் சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார். கண்ணதாசன் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார். கவியரசு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் கண்ணதாசன். காலக்கணிதம், இயேசு காவியம் ஆகிய […]

கண்ணதாசன் Read More »

சி. மணி (சி.பழனிச்சாமி)

இடையீடு கவிதையை எழுதியவர் சி. மணி. சி. மணியின் இயற்பெயர் சி. பழனிச்சாமி ஆகும். 1959-ஆம் ஆண்டு முதல் சி. மணியின் கவிதைகள் ‘எழுத்து’ இதழில் தொடரந்து வெளிவந்தன. ‘நடை’ என்னும் சிற்றிதழை நடத்தியவர் சி. மணி. சி. மணி ஆங்கிலப் (English) பேராசிரியராக பணியாற்றினார். சி. மணியின் சிறப்புகள் புதுக கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர் சி. மணி. இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர் சி. மணி. சி. மணி எழுதியுள்ள நூல்கள் ‘தாவோ

சி. மணி (சி.பழனிச்சாமி) Read More »

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு (துரை.மாணிக்கம்) பெருஞ்சித்திரனார் பெருஞ்சித்திரனார் இயற்பெயர் துரை மாணிக்கம் (பெருஞ்சித்திரனார்). பாவலரேறு என்று அழைக்கப்படுபவர் பெருஞ்சித்திரனார். தமிழுக்கு கருவூலமாய் அமைந்துள்ளது பெருஞ்சித்திரனார் எழுதிய திருக்குறள் மெய்ப்பொருளுரை. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் பெருஞ்சித்திரனார். பெருஞ்சித்திரனாரது நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன, பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் தென் மொழி தமிழ் சிட்டு தமிழ் நிலம் பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் மகபுகு வஞ்சி. பாவியக் கொத்து, பள்ளிப் பறவைகள் கொய்யாக்கனி நூறு (100) ஆசிரியம் எண் சுவை (80) எண்பது உலகியல்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)