TNPSC MATERIAL

சந்திரயான் 3 திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விவாதி

சந்திரயான் 3: தொடங்கும் புதிய வரலாறு! இந்திய விண்வெளி ஆய்வின் புதிய உச்சமாக, சந்திரயான் 3 ‘விக்ரம்’ தரையிறங்கிக் கலம், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23 அன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி இருக்கிறது.  இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகளின் அசாத்திய உழைப்புக்குக் கிடைத்த இந்த வெற்றி, இந்தியர்கள் அனைவரையும் பெருமிதமடைய வைத்திருக்கிறது; விண்வெளி ஆய்வில் புதிய வாசல்களையும் திறந்துவிட்டிருக்கிறது. இதற்கு …

சந்திரயான் 3 திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விவாதி Read More »

சிறுபாணாற்றுப்படை- 9- நல்லியக்கோடன்

நல்லியக்கோடன் – ஓய்மா நாடு. தின வனம், விழுப்புரம் மாவட்டம் நல்லியக்கோடன் – (111-115) பாடல் என ஆங்கு எழுசமங் கடந்த எழுஉறழ் திணிதோள் எழுவர் பூண்ட ஈகைச் (நல்லியக்கோடன்) செந்நுகம் விரிகடல் வேலி வியலகம் விளங்க ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள் (நல்லியக்கோடன்) ** பாடலின் பொருள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏழு வள்ளல்கள் ஈகை என்னும் பாரத்தை இழுத்துச் சென்றனர் ஆனால் தான் தனியொருவனாக இருந்து அந்த ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்து செல்லும் வலிமை …

சிறுபாணாற்றுப்படை- 9- நல்லியக்கோடன் Read More »

சிறுபாணாற்றுப்படை- 8- ஓரி

ஓரி (வல்வில் ஓரி) – கொல்லி மலை, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை -ஓரி (107-111) பாடல் நளிசினை நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்துக் குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த (ஓரி) காரிக் குதிரைக் காரியொடு மலைந்த ஓரிக் குதிரை ஓரியும் * பாடலின் பொருள் சொறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த. சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவன் ஓரி என்னும் வள்ளல். காரி என்னும் வலிமை …

சிறுபாணாற்றுப்படை- 8- ஓரி Read More »

சிறுபாணாற்றுப்படை- 7 – நள்ளி

நள்ளி (நளிமலை நாடன்) – நெடுங்கோடு மலை, ஊட்டி, உதகமண்டலம், கோவை மாவட்டம் நளிமலை – நள்ளி – (103-107) பாடல் கரவாது நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம் முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத் (நள்ளி) துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு நளிமலை நாடன் நள்ளியும் சொல்லும் பொருளும் கரவாது – மறைக்காது துஞ்சு – தங்கு பாடலின் பொருள் நள்ளி என்னும் வள்ளல், தன்னிடம் உள்ள பொருட்செல்வத்தை இல்லையென்னாது நட்புக் கொண்டவர் உள்ளம் மகிழ்ச்சி அடையுமாறு …

சிறுபாணாற்றுப்படை- 7 – நள்ளி Read More »

சிறுபாணாற்றுப்படை- 6- அதியமான் நெடுமான் அஞ்சி

அதியமான் நெடுமான் அஞ்சி – தகடூர், பூரிக்கல், தருமபுரி மாவட்டம் (ஔவைக்கு பூரிக்கல் நெல்லிக்கனி) தகடூர் – அதிகன்-(99-103) பாடல் மால்வரைக் கமழ்பூஞ்சாரல் கவினிய நெல்லி அமிழ்து விளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த (அதிகன்) உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல் அரவக் கடல் தானை அதிகனும் சொல்லும் பொருளும் மால்வரை – பெரியமலை, கரியமலை பாடலின் பொருள் நறுமணம் கமழும் பெரிய மலைச்சாரலில் இருந்த அழகுமிக்க நல்லி மரத்தின் கனி, உயிர் நிலைபெற்று வாழ உதவும் அமுதத்தின் …

சிறுபாணாற்றுப்படை- 6- அதியமான் நெடுமான் அஞ்சி Read More »

சிறுபாணாற்றுப்படை- 5- ஆய்

ஆய் அண்டிரன் – பொதிய மலை, அகத்தியர் மலை, நெல்வேலி குற்றாலம், பாபநாசம் பொதியமலை ஆய் -(95-99) பாடல் நிழல் திகழ் நீலம், நாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த (ஆய்) சாவந் தாங்கிய, சாந்துபுலர்  திணிதோள் ஆர்வ நன்மொழி ஆயும் சொல்லும் பொருளும் நிழல்  – ஒளி வீசும் நீலம் – நீலமணி நாகம் – சுரபுன்னை, நாகப்பாம்பு ஆலமர் செல்வன் – சிவபெருமான் அமர்ந்தனன் – விரும்பினன் சாவம் – வில் …

சிறுபாணாற்றுப்படை- 5- ஆய் Read More »

சிறுபாணாற்றுப்படை- 4 -மலையமான் திருமுடிக்காரி

மலையமான் திருமுடிக்காரி – மலாடு, விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர், தென்பெண்ணை ஆற்றங்கரை மலையமான் நாடு – காரி – (91-95) பாடல் கறங்குமணி வாலுளைப் புரவியொடு வையகம் மருள ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த (காரி) அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல் கழல் தொடித் தடக்கைக் காரியும் சொல்லும் பொருளும் கறங்கு  – ஒலிக்கும் வாலுளை – வெண்மையான தலையாட்டம் மருள் – வியக்க பாடலின் பொருள் உலகம் வியக்கும்படி வெண்மையான பிடரியுடன் தலையை ஆட்டும் …

சிறுபாணாற்றுப்படை- 4 -மலையமான் திருமுடிக்காரி Read More »

சிறுபாணாற்றுப்படை – 3 பாரி

பாரி – பறம்புமலை, பிரான்மலை 300 ஊர்கள், சிவகங்கை மவட்டம், சிங்கம்புணரி பறம்பு மலை -பாரி – (87-91) பாடல் சுரும்பு உண நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச் சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய பிறங்குவெள் அருவி வீழும் சாரல் பறம்பின் கோமான் பாரியும் சொல்லும் பொருளும் பறம்பு    –  பறம்பு மலை சுரும்பு   – வண்டு பிறங்கு – விளங்கும் பாடலின் பொருள் வண்டுகள் உண்ணும் வண்ணம் நல்ல தேனை மிகுதியாகக் கொண்ட மலர்களைச் சிந்தும் …

சிறுபாணாற்றுப்படை – 3 பாரி Read More »

சிறுபாணாற்றுப்படை- 2 பொதினி மலை

போகன் – பொதினி, ஆவினன்குடி, பழனி, திண்டுக்கல் மாவட்டம் பொதினி மலை – பேகன்-(84-87) வானம் வாய்த்த வளமலைக் கவாஅன் கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் (பேகன்) அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகனும் ** பா வகை – நேரிசை ஆசிரியப்பா சொல்லும் பொருளும் வளமலை – பழநி மலை கவாஅன் – மலைப்பக்கம் கலிங்கம் – ஆடை பருவம் பொய்க்காமல் மழை பெய்யும் வளமலையில் வாழும் மயிலானது குளிரால் நடுங்கும் என்று எண்ணித்தன் மனத்தில் …

சிறுபாணாற்றுப்படை- 2 பொதினி மலை Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)