மூதுரை-ஒளவையார்
மூதுரை – கல்வியே அழியாச் செல்வம் ஒளவையார் நீதி நூல்கள் தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதி நூல்கள் தோன்றின. நீதி நூல்கள் பதினெண் கீழக்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ன. மூதுரை மூதுரை நூலின் ஆசிரியர் ஔவையார். மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது. மூதுரை நூலில் முப்பத்தொரு (31) பாடல்கள் உள்ளன. ஒளவையார் மூதுரை நூலின் ஆசிரியர் ஒளவையார். ஒளவையார் இயற்றியுள்ள […]
