புறநானூறு- 1 ஒளவையார்
ஒளவையார் அதியமானிடம் நட்புப் பாராட்டிய ஔவை அவருக்காகத் தூது சென்றார், அரசவைப் புலவராக இருந்து அரும்பணியாற்றியவர். நமக்குக் கிடைத்துள்ள ஔவை பாடிய 59 பாடல்கள் விபரம் அகநானூற்றில் – 4 நற்றிணை – 7 குறுந்தொகையில் – 15 புறநானூற்றில் – 33 மொத்தம் – 59 பாடல் – 206 வாயி லோயே! வாயி லோயே! வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தித் தாம் உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து வரிசைக்கு வருந்தும் இப் […]
