குறுந்தொகை
குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகை. ஆதலால் எட்டுத்தொகை நூல்களுள் முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் குறுந்தொகை கருதப்படுகிறது. கடவுள் வாழ்த்து நீங்கலாக, அகத்திணை சார்ந்த 401 பாடல்கள் உடையது. கடவுள் வாழ்த்து பாடலை சேர்த்து 402 பாடல்கள் உள்ளன. குறுந்தொகை பாடல்கள் நான்கடிச்(4) சிற்றெல்லையும் எட்டடிப் (8)பேரல்லையும் கொண்டது. குறுந்தொகையில் நமக்குப் பாடமாக வந்துள்ளது 37ஆவது பாடல் மற்றும் 146வது பாடல் ஆகும். குறுந்தொகை சிறப்பு “நல்ல” […]
