TNPSC MATERIAL

ஏலாதி – கணிமேதாவியார்

ஏலாதி ஏலாதி பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ஏலாதி நூலின் ஆசிரியர் கணிமேதாவியர். தமிழருக்கு அருமருந்து போன்றது ஏலாதி. (நான்கு) 4 அடிகளில் (ஆறு) 6 கருத்துகளை சொல்கிறது ஏலாதி. உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல் ஏலாதி. உடல் நோயை தீர்க்கும் ஆறு மருந்து பொருட்கள் போன்று மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துக்களை கூறும் நூல் ஏலாதி. ஏலாதி நூல் கூறும் (ஆறு) 6 மருந்துப் பொருள் […]

ஏலாதி – கணிமேதாவியார் Read More »

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் பதினெண் கீழக்கணக்கு நூல்களில் ஒன்று சிறுபஞ்சமூலம். சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான். சிறுபஞ்சமூலம் என்றால் ஐந்து (5) சிறிய வேர்கள் என்பது பொருள். சிறுபஞ்சமூலம் குறிப்பிடும் ஐந்து (5) சிறிய வேர்கள் நெருஞ்சி கண்டங் கத்திரி சிறு வழுதுணை பெரு மல்லி சிறு மல்லி ஐந்து வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது. அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன. சிறுபஞ்சமூலப் பாடல்கள் எடுத்துக்காட்டுகின்ற வாழ்வியல் உண்மைகள்

சிறுபஞ்சமூலம் Read More »

அறநெறிச்சாரம்

அறம் என்னும் கதிர் – அறநெறிச்சாரம் – முனைப்பாடியார் இளமைப்பருவத்தில் கல்வியை மட்டுமல்லாது நற்பண்புகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். அறநெறிகள் இளமைப்பருவத்தில் கற்றுக்கொள்வதை உழவுத்தொழிலோடு ஒப்பிட்டுக் கூறும் பாடல் அறநெறிச்சாரம் அறநெறிச்சாரம் நூலின் ஆசிரியர் முனைப்பாடியார் அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது. அறநெறிச்சாரம் நூலின் பதினைந்தாம் (15) பாடல் பாடமாகத் தரப்பட்டுள்ளது. முனைப்பாடியார் அறநெறிச்சாரம் நூலின் ஆசிரியர் முனைப்பாடியார் முனைப்பாடியார் சமணப் புலவர். திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்

அறநெறிச்சாரம் Read More »

நாலடியார்

நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும். நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். நாலடியார் நானூறு (400) வெண்பாக்களால் ஆனது. நாலடி நானூறு என்றும், வேளாண் வேதம் என்றும் நாலடியாரை அழைப்பர். திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்ட நாலும்(நாலடியார்) இரண்டும்(திருக்குறள்) சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் நாலடியார் திருக்குறளுக்கு இனணயாக வைத்துப் போற்றப்டுகிறது. அழியாச் செல்வம் – நாலடியார் பாடல் வைப்புழிக் கோட்படா வாயத்தீயிற் கேடில்லை * மிக்க சிறப்பின்

நாலடியார் Read More »

பழமொழி நானூறு

பழமொழி நானூறு பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார். பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. பழமொழி நானூறு, நானூறு (400) பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது. முன்றுறை அரையனார் முன்றுறை அரையனார் கி.பி. நான்காம் (4) நூற்றாண்டைச் சேர்ந்தவர். முன்றுறை அரையனார் சமண சமயத்தைச் சேர்ந்தவர். பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இதனை அறியமுடிகிறது.

பழமொழி நானூறு Read More »

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 3

SYLLABUS TOPIC – திருக்குறள் தொடர்பான செய்திகள் திருக்குறள் உரை திருக்குறளுக்கு முற்காலத்தில் (பதின்மர்) 10 பேரால் உரை எழுதப்பட்டுள்ளது. திருக்குறள் உரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர். திருக்குறளுக்கு உரை எழுதிய (பத்து) 10 பேர்கள் மணக்குடவர்                          காளிங்கர் பரிமேலழகர்                           பரிதி திருமலையர்                         பரிப்பெருமாள் தாமத்தர்                                   தருமர் நச்சர்                                            மல்லர் திருவள்ளுவ மாலை திருக்குறளின் பெருமையை விளக்க, திருவள்ளுவ மாலை என்னும் நூல் எழுதப்பட்டு இருக்கின்றது. திருக்குறளைப் போற்றி புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 3 Read More »

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 2

SYLLABUS TOPIC – திருக்குறள் தொடர்பான செய்திகள் திருக்குறள் திருக்குறள் பதினெண்கீழக்கணக்கு நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் வாழ்வியல் நூல். திருக்குறள் நீதி நூல் மட்டுமன்று, அஃது ஒரு வாழ்வியல் நூல். தமிழ் நூல்களில் ‘திரு’ என்னும் அன்டமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும். திரு + குறள் – திருக்குறள். குறள் – இரண்டடி வெண்பா திரு – சிறப்பு அடைமொழி. சிறந்த குறள் வெண்பாகளால் ஆகிய நூல் ஆதலால் திருக்குறள் என்று பெயர் பெற்றது.

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 2 Read More »

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 1

SYLLABUS TOPIC – திருக்குறள் தொடர்பான செய்திகள் திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் அறநூல்கள் மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டிகளாக அமைபவை அறநூல்கள். அறநூல்களில் ‘உலகப் பொது மறை’ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்றது நம் திருக்குறள். திருக்குறளை பாராட்டிய ஒளவை “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று திருக்குறளின் பெருமையை ஒளவையார் போற்றுகிறார். வள்ளுவனை புகழ்ந்த பாரதியும் பாரதிதாசனும் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு எனப்

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 1 Read More »

1857 கலகம் தோல்வி அடைந்ததற்கான காரணங்களை விவரி 

1857 கலகம் என்பது பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் 1857 ஆம் ஆண்டு மே முதல் அக்டோபர் வரை நடந்த ஒரு கிளர்ச்சி ஆகும். அரசியல் காரணம் துணைப்படை திட்டம். வாரிசு இழப்பு கொள்கை பட்டங்களை ஒழித்தல் ஓய்வூதியத்தை ஒழித்தல் மேற்கத்திய சட்டங்கள் பொருளாதார காரணம் செல்வ சுரண்டல். பாரம்பரிய தொழில்கள் நசிந்து போதல் இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம் புதிய நில வருவாய் கொள்கை அதிக வரிவிதிப்பு பணப்பயிர்கள் அளவு அதிகரிப்பு. சமூக காரணம்

1857 கலகம் தோல்வி அடைந்ததற்கான காரணங்களை விவரி  Read More »

குரூப்-2 தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது?(Prelims + Mains)

TNPSC குரூப்-2 தேர்வு என்பது தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் ஒரு முக்கியமான போட்டி தேர்வு ஆகும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு, தேர்வின் நோக்கங்கள் மற்றும் தேவையான தயாரிப்பு முறைகள் பற்றிய தெளிவான புரிதல் அவசியம். Prelims தேர்வுக்கு தயாராகுதல் TNPSC குரூப்-2 தேர்வின் முதல் கட்டம் முதல்நிலை தேர்வு ஆகும். இந்த தேர்வில் தமிழ் or ஆங்கிலம் – (100), பொது அறிவு (75),  மற்றும் கணிதம்

குரூப்-2 தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது?(Prelims + Mains) Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)