தனிநாயகம் அடிகள்
அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாக காரணமாக இருந்தவர் தனிநாயகம் அடிகள் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாக காரணமாக இருந்தவர் தனிநாயகம் அடிகள். தமிழப் பண்பாடு என்னும் இதழை தொடங்கியவர் தனிநாயகம் அடிகள். இதழ்கள், கருத்தரங்குகள், மாநாடுகள். நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழியலை உலகச் செயல்பாடாக ஆக்கியவர் பேராசிரியர் தனிநாயகம் அடிகள். தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுவதும் தமிழின் புகழைப் பரப்பியவர் தனிநாயகம் அடிகள். தனிநாயகம் அடிகள் இலங்கையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் பாஸ்கர் நினைவு அறக்கட்டளைச் […]