25 March 2024

தந்தை பெரியார்

பெரியார் வாங்கிய பட்டங்கள் ஈ.வே.ராமசாமிக்குப் ‘பெரியார்‘ என்னும் பட்டம் 13 நவம்பர் 1938ல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் வழங்கப்பட்டது. ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என தந்தை பெரியாருக்கு பட்டத்தை 27 ஜூன் 1970-ல் யுனஸ்கோ மன்றம் வழங்கியது. பெரியாரின் சிறப்பு பெயர்கள் ஈரோட்டுச் சிங்கம் புத்துலகத் தொலை நோக்காளர் பெண்ணினப் போர் முரசு சுயமரியாதை (தன் மதிப்பு) சுடர் வைக்கம் வீரர் வெண்தாடி வேந்தர் பகுத்தறிவுப் பகலவன் தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் பெரியார் தொடங்கிய இயக்கம் […]

தந்தை பெரியார் Read More »

சி.வை. தாமோதரனார்

சி.வை. தாமோதரனார் சி.வை. தாமோதரனார் காலம் 1832-1901. தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன் என்று போற்றப்படுபவர் சி.வை. தாமோதரனார். சி.வை. தாமோதரனார் இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்து, தம் (இருபதாவது) 20 வயதிலேயே ‘நீதிநெறி விளக்கம் என்னும் நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டவர் சி.வை. தாமோதரனார். ஆறாம் வாசகப் புத்தகம் உள்ளிட்ட பள்ளிப்பாட நூல்களையும் எழுதினயவர் சி.வை. தாமோதரனார். 1868 ல், தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையை பதிப்பித்தவர் சி.வை. தாமோதரனார். சி.வை. தாமோதரனார் எழுதியுள்ள

சி.வை. தாமோதரனார் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)