தாலாட்டு பாட்டு
கண்மணியே கண்ணுறங்கு தாலாட்டு தாலாட்டு பாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று தாலாட்டு தால் என்பதற்கு நாக்கு என்று பொருள். நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால் + ஆட்டு) என்று பெயர்பெற்றது. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு. பாடல் ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ நந்தவனம் கண் திறந்து நற்றமிழ்ப் பூ எடுத்து பண்ணோடு பாட்டிசைத்துப் பார் போற்ற வந்தாயோ! தந்தத்திலே தொட்டில் கட்டித் தங்கத்திலே பூ இழைத்துச் […]
