Early uprising against British rule (T)

பாதுகாப்பு மற்றும் முன்னேற்றங்களில் பிரிட்டீஸாரின் பங்கு

பாதுகாப்பு மற்றும் முன்னேற்றங்களில் பிரிட்டீஸாரின் பங்கு பிண்டாரி போர் (1816 – 1818) மத்திய மாகாணங்கள் மற்றும் இராஜ புத்திர பகுதிகளைச் சேர்ந்த கொள்ளைக் கூட்டமே பிண்டாரிகள் எனப்பட்டன. இவர்கள் குறிப்பிட்ட மதத்தையோ அல்லது ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் அல்ல. இக்குழுவில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என கலந்து இருந்தனர். துணைப் படைத் திட்டத்தின் மூலம் வேலையிழந்த சிப்பாய்கள் இக்கூட்டத்தில் இணைந்தனர். 1818ன் முடிவில் பிண்டாரிகள் ஆங்கிலேய அரசால் ஒடுக்கப்பட்டனர். தக்கர்களை ஒடுக்குதல் கடவுள் காளியின் பெயரில் பயணிகளை […]

பாதுகாப்பு மற்றும் முன்னேற்றங்களில் பிரிட்டீஸாரின் பங்கு Read More »

ஆங்கிலேயர்கள் காலத்தில் பெண்களுக்கான சட்டங்கள்

இந்தியாவில் பிரிட்டீசாரின் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்கள் பெண்களுக்கான சட்டங்கள் சதி ஒழிப்பு இம்முறை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக இராஜ புத்திர பகுதிகளில் மிகுந்து காணப்பட்டது. தொடக்க காலத்தில் இம்முறை விருப்பம் சார்ந்ததாக இருந்தபோதிலும் பிற்காலத்தில் கட்டாய முறையாக மாற்றப்பட்டது. எனவே டிசம்பர் 4, 1829ல் இராஜா ராம்மோகன் ராயின் உதவியுடன் வில்லியம் பெண்டிங் பிரபு சதி ஒழிப்புச் சட்டத்தை வங்கத்தில் கொண்டுவந்தார். இதன்படி சதிச் செயலானது தண்டணைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டது. 1830ல் இச்சட்டம் மும்பை

ஆங்கிலேயர்கள் காலத்தில் பெண்களுக்கான சட்டங்கள் Read More »

ரயத்வாரி முறை (1820) & மகல்வாரி முறை (1833)

ரயத்தவாரி முறை (1820) இத்திட்டம் சென்னை மாகாணத்தில் தாமஸ் முன்றோ மற்றும் கேப்டன் ரீடு என்பவரால் கொண்டுவரப்பட்டு பின் பம்பாய், அஸ்ஸாம், குடகு மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பிரிட்டிஸ் இந்திய பகுதிகளில் 51% நிலங்களில் இம்முறை செயல்பட்டது. பண்புகள் நிலத்தின் உரிமையாளர்களாக விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்டனர். வரியானது விவசாயிகளிடமிருந்து நேரடியாக வசூலிக்கப்பட்டது. விளைச்சலில் பாதியாக முதலில் நிர்ணயிக்கப்பட்டு பின்பு 3-ல் 1 பங்கு மாற்றப்பட்டது. என நிலத்தின் மீதான குத்தகை 20 அல்லது 30 ஆண்டுக்கு ஒருமுறை மாற்றப்பட்டது. நிலத்தின்

ரயத்வாரி முறை (1820) & மகல்வாரி முறை (1833) Read More »

இந்தியாவில் பிரிட்டீசாரின் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்கள்

இந்தியாவில் பிரிட்டீசாரின் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்கள் கல்விக் கொள்கை தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் கல்வி மேல் எத்தகைய ஆர்வமும் கொண்டிருக்கவில்லை. 1781ல் வாரன் ஹாஸ்டிங் கல்கத்தாவில் மதராசாவை இஸ்லாமியச் சட்டங்கள் பயில ஏற்படுத்தினார். இந்துக்களின் இலக்கியம் மற்றும் மதத்தினை அறிந்து கொள்ள ஜொனார்த்தன் டங்கன் என்பவர் 1791ல் வாரனாசியில் சமஸ்கிருத கல்லூரியை நிறுவினார். 19 ஆம் நூற்றாண்டில் வங்கத்தில் மட்டுமே 1,80,000 பழமையான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டன. கிழக்கிந்திய கம்பெனி இந்தியர்களின் கல்வியில் இரு கொள்கைகளை

இந்தியாவில் பிரிட்டீசாரின் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்கள் Read More »

பட்டய சட்டம் 1813, பட்டய சட்டம் 1833 & பட்டய சட்டம் 1853 

பட்டய சட்டம் 1813 கிழக்கிந்திய கம்பெனியின் வணிக உரிமையை 20 வருடங்களுக்கு புதுப்பித்தது. கம்பெனியின் முற்றுரிமை நீக்கப்பட்டது. பிரிட்டீஸ் அரசு இந்தியர்களின் கல்விக்காக ஆண்டிற்கு 1 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. இந்தியாவின் ஐரோப்பியர்களின் நலனிற்காக பாதிரியார்களையும் ஆயர்களையும் நியமித்தது. பிரிட்டீஸ் வணிகர்களும் மதப் பரப்புரையளர்களும் இந்தியாவில் தங்க அனுமதி அளிக்கப்பட்டது. பட்டய சட்டம் 1833  வில்லியம் கோட்டையின் தலைமை ஆளுநர் என்பது மாற்றப்பட்டு ஒருங்கிணைந்த பிரிட்டீஸ் இந்தியாவின் தலைமை ஆளுநர் என மாற்றப்பட்டது. முதல் பிரிட்டீஸ்

பட்டய சட்டம் 1813, பட்டய சட்டம் 1833 & பட்டய சட்டம் 1853  Read More »

ஒழுங்குமுறைச் சட்டம் 1773 & பிட்ஸ் இந்திய சட்டம் 1784

1857க்கு முன்பான பிரிட்டீசின் முக்கியச் சட்டங்கள் ஒழுங்குமுறைச் சட்டம் 1773 கல்கத்தாவின் ஆளுநர், தலைமை ஆளுநராக மாற்றப்பட்டு சென்னை மற்றும் மும்பை மாகாணங்கள் அவரின் தலைமைக்கு கீழ் கொண்டு செல்லப்பட்டது. கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் ஏற்படுத்த வழிவகுத்தது. இதன்படி 1774ல் கல்கத்தாவில் உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டு இந்தியாவின் முதல் தலைமை நீதிபதியாக சர் எலிஜா இம்பே நியமிக்கப்பட்டார். தலைமை ஆளுநருக்கு உதவி செய்ய 4 பேர் அடங்கிய நிர்வாக் குழு ஏற்படுத்தப்பட்டது. தலைமை ஆளுநருக்கு அறுதி வாக்குரிமை வழங்கப்பட்டது.

ஒழுங்குமுறைச் சட்டம் 1773 & பிட்ஸ் இந்திய சட்டம் 1784 Read More »

இந்திய பெருங்கலகம் 1857 – தொடக்கம், தோல்வி மற்றும் விளைவுகள்

இந்திய பெருங்கலகம் 1857 என்பது பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். கலகம் தொடங்கியது புரட்சியானது மார்ச் 29, 1857ல் 34வது படைப்பிரிவைச் சேர்ந்த மங்கல் பாண்டே எனும் இந்தியச் சிப்பாய் கல்கத்தாவிற்கு அருகே பாரக்பூரில் தனது அதிகாரியை சுட்டபொழுது சிறு கலகமாகத் தொடங்கியது. மங்கல் பாண்டே கொலை செய்யப்பட்டு பாரக்பூர் காலாட்படை கலைக்கப்பட்டது. இதைப் பின்பற்றி சிப்பாய்கள் சிறு சிறு கலகங்களில்

இந்திய பெருங்கலகம் 1857 – தொடக்கம், தோல்வி மற்றும் விளைவுகள் Read More »

இந்திய பெருங்கலகம் 1857 – காரணங்கள்

இந்திய பெருங்கலகம் 1857 இந்திய பெருங்கலகம் 1857 என்பது பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். காரணங்கள் கலகத்திற்கான காரணங்கள் சமூகம், கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் என அனைத்து பகுதிகளிலிருந்தும் உருவானது. கம்பெனியின் ஆட்சியில் அரசர்கள், ஜமீன்தார்கள், குடியானவர்கள், வணிகர்கள் மற்றும் கைவினைஞர்கள் 61601 அனைவரும் பாதிக்கப்பட்டதால் இக்கலகத்தில் இணைந்து போராடினர். அரசியல் காரணங்கள் பிரிட்டீசின் துணைப்படைத் திட்டம் நாட்டின் இறையாண்மையில்

இந்திய பெருங்கலகம் 1857 – காரணங்கள் Read More »

வேலூர் சிப்பாய் கலகம் (1806)

வேலூர் சிப்பாய் கலகம் (1806) வேலூர் சிப்பாய் கலகம் (1806) இந்தியாவின் முதல் சுதந்திரப் போராக கருதப்படுகிறது. இந்த கலகம் 1806 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள வேலூர் கோட்டையில் நடந்தது. கிளர்ச்சிக்கான காரணங்கள் வில்லியம் பெண்டிங் சென்னையின் ஆளுநராக இருந்தபோது 1803ல் இராணுவ சீர்திருத்தங்ளை மேற்கொண்டார். ஜான் கிரடாக்கினால் கொண்டு வரப்பட்ட பின்வரும் சீர்திருத்தங்களும் கலகத்திற்கு காரணமாக அமைந்தன. சிப்பாய்கள் தாடியினை மலிக்கவும், மீசையினை சுருக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். நெற்றியில்

வேலூர் சிப்பாய் கலகம் (1806) Read More »

வீரபாண்டிய கட்டபொம்மன், தென்னிந்திய புரட்சி (1800 – 1801)

வீரபாண்டிய கட்டபொம்மன் – பாஞ்சாலங்குறிச்சி பிறப்பு: 1760, தந்தை: ஜகவீரபாண்டியன் தாய்: ஆறுமுகத்தம்மாள் மனைவி : ஜக்கம்மாள் சகோதரர்கள்: செவத்தய்யா, ஊமத்துரை (இயற்பெயர்-குமாரசுவாமி) 1792ம் ஆண்டு கர்நாடக உடன்படிக்கை மூலம் பாஞ்சாலங்குறிச்சியில் வரி வசூலிக்கும் உரிமை பிரிட்டிசாரிடம் சென்றது. 1798ல் பஞ்சத்தின் காரணமாக கட்டபொம்மன் செலுத்த வேண்டிய வரி 3310 பகோடா நிலுவையாக மாறியது. திருநெல்வேலி ஆட்சியராக பதவியேற்ற காலின் ஜாக்சன் என்பவர் பாஞ்சாலங்குறிச்சிக்கு படையை அனுப்ப எண்ணினார். ஆனால் அம்முயற்சி சென்னை அரசால் தடுக்கப்பட்டது. செப்டம்பர்

வீரபாண்டிய கட்டபொம்மன், தென்னிந்திய புரட்சி (1800 – 1801) Read More »

error: Content is protected !!