Indus Valley Civilization

மொஹஞ்சதாரோ – பெருங்குளம்

பெருங்குளம் இந்த பெருங்குளமானது நன்கு அகன்று, செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கம் ஆகும். குளத்தின் நான்கு பக்கங்களிலும் உள்ள நடைபாதை வடக்குப்பக்கத்திலும் தெற்குப்பக்கத்திலும் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. குளத்தின் தரைப்பகுதி நீரை உறிஞ்சாமல் இருப்பதற்காக நீலக்கீல் (Bitumen) என்ற பசையால் பூசப்பட்டிருந்தது. சில கட்டுமான அமைப்புகள் தானியக்கிடங்குகளாக அடையாளம் காணப்படுகின்றன. வடபுறத்திலிருந்தும், தென்புறத்திலிருந்தும் குளத்திற்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தானியக் களஞ்சியம் இது 168 அடி நீளமும், 135 அடி அகலமும் உடையது. இதன் சுவர்கள் 52 அடி […]

மொஹஞ்சதாரோ – பெருங்குளம் Read More »

ஹரப்பா – தெருக்களும், வீடுகளும்

தெருக்களும், வீடுகளும் நன்கு திட்டமிடப்பட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர் வசதி ஆகியவை ஹரப்பா நகரங்களின் குறிப்பிடத்தக்க கூறுகள். ஹரப்பா மக்கள் கட்டுமானத்துக்குச் சுட்ட, சுடாத செங்கற்களையும் கற்களையும் பயன்படுத்தினர். தெருக்கள் சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன. தெருக்கள் நேராக அமைக்கப்பட்டிருந்தன. அவை வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் சென்றன. அவை ஒன்றை ஒன்று செங்கோணத்தில் வெட்டிக்கொள்ளும் படியும் இருந்தன. பெரிய தெருக்கள் 33 அடி அகலமும், சிறிய தெருக்கள் 9 அடிமுதல் 12 அடிவரை அகலம் கொண்டதாகவும் இருந்தன.

ஹரப்பா – தெருக்களும், வீடுகளும் Read More »

இந்திய தொல்லியல் துறை – அகழ்வாராய்ச்சி மேற்கொண்டவர்கள்

இந்திய தொல்லியல் துறை – ASI (Archaelogical Survey of India) 1861 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்ற நில அளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது. தமிழக தொல்லியல் துறை 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. வ.எண். இடம் (ம) நகரம் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டவர்கள் 1. மொஹஞ்சதாரோ ஆர்.டி.பேனர்ஜி 2. ஹரப்பா சர்ஜான் மார்ஷல், தயாராம் சானி 3. லோத்தல் டாக்டர். எஸ்.ஆர்.ராவ் 4. காலிபங்கன் டாக்டர்.பி.பி.லால், பி.கே.தபார் 5. ரங்பூர்

இந்திய தொல்லியல் துறை – அகழ்வாராய்ச்சி மேற்கொண்டவர்கள் Read More »

சிந்துவெளி நாகரிகம் மற்றும் ஹரப்பாவின் வரலாறு

சிந்துவெளி நாகரிகம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலும் பாகிஸ்தானிலும் பொ.ஆ.மு. 3000 கால அளவில் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் மொத்தமாகச் சிந்து நாகரிகம் எனப்படும். இந்நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் ஹரப்பா என்பதால், இது ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும் .அதைவிட தொன்மையானது சிவகங்கையில் வைகை நதியில் அமைந்துள்ள கீழடி ஆகும். நாகரிகம் என்ற வார்த்தை பண்டைய லத்தீன் மொழி வார்த்தையான சிவிஸ் (CIVIS) என்பதிலிருந்து வந்தது. இதன்

சிந்துவெளி நாகரிகம் மற்றும் ஹரப்பாவின் வரலாறு Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)