இந்திய தொல்லியல் துறை – அகழ்வாராய்ச்சி மேற்கொண்டவர்கள்

  • இந்திய தொல்லியல் துறைASI (Archaelogical Survey of India) 1861 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்ற நில அளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது.
  • இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது.
  • தமிழக தொல்லியல் துறை 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
.எண்.இடம் () நகரம்அகழ்வாராய்ச்சி மேற்கொண்டவர்கள்
1.மொஹஞ்சதாரோஆர்.டி.பேனர்ஜி
2.ஹரப்பாசர்ஜான் மார்ஷல், தயாராம் சானி
3.லோத்தல்டாக்டர். எஸ்.ஆர்.ராவ்
4.காலிபங்கன்டாக்டர்.பி.பி.லால், பி.கே.தபார்
5.ரங்பூர்எம்.எஸ்.வாட்ஸ், எஸ்.ஆர்.ராவ்
6.சர்கோட்டாஜே.பி.ஜோஷி
7.டோலாவீராஜே.பி.ஜோஷி
8.ரூபார்ஒய்.டி.ஷர்மா

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!