INM

ஆங்கிலேய ஆட்சியில் கல்வி

பொதுக் கல்விக்கான பொதுக்குழு பொதுக் கல்விக்கான பொதுக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு – 1823 பிராந்திய மொழிகளில் கற்பிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை முன்வைத்தது குழு – கீழ்திசைக் குழு மேலைக் கல்வியானது ஆங்கிலேய மொழியில் கறபிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை முன் வைத்தது – ஆங்கிலேய மரபுக்குழு. மெக்காலேவும் ஆங்கிலேயக் கல்விச் சட்டமும் 1834 முதல் 1838 வரை கவர்னர் ஜெனரலின் ஆலோசனைக் குழுவில் முதல் சட்ட உறுப்பினராக இருந்தவர் – டி.பி. மெக்காலே. இந்தியாவில் அறிமுகம் […]

ஆங்கிலேய ஆட்சியில் கல்வி Read More »

தேசியத்தின் எழுச்சிக்கான முக்கியக் காரணங்கள்

பஞ்சங்கள்  இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து கம்பெனி பின்பற்றியக் கொள்கையானது இந்தியாவில் தொழில்கள் நீக்கப்படும் விளைவுகளை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து கம்பெனி பின்பற்றியக் கொள்கை – சுதந்திர வணிகம் (laissez faire). 1815ல் சிலோன் ஆளுநர் மதராஸ் மாகாண ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் பெருந் தோட்டஙகளில் வேலை செய்யக் “கூலிகளை” அனுப்பிவைக்கக் கேட்டுக் கொண்டார். இந்த கடிதத்தை மதராஸ் ஆளுநர் மேல் நடவடிக்கைக்காகத் தஞ்சாவூர் ஆட்சியருக்கு அனுப்பி வைத்தார். 1833, 1843

தேசியத்தின் எழுச்சிக்கான முக்கியக் காரணங்கள் Read More »

error: Content is protected !!