INM

இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி

அறிமுகம் 19ம் நூற்றாண்டின் தொழில்துறை வளர்ச்சி முக்கியமாகப் பருத்தி, சணல் போன்ற பல துறைகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இதனை மடைமாற்றப் செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 19ம் நூற்றாண்டில் மேலும் வளர்ச்சியடைந்த தொழில் நிறுவனங்கள் காகிதம், வேதிப்பொருட்கள், சிமெண்ட், உரங்கள், தோல் பதனிடுதல், எஃகு முதலியன. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மைசூர் கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கம் வெட்டியெடுக்கும் பணி தொடங்கப்பட்டது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. 19ம் நூற்றாண்டில் எஃகு தொழிற்துறையானது கணிசமான […]

இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி Read More »

கதார் கட்சி (Ghadar Movement)

பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பின் தலைவர் – சோஹன் சிங் பக்னா. 1913ல் சோஹன் சிங் பக்னாவைத் தலைவராகக் கொண்டு பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பை நிறுவியவர் – லாலா ஹர்தயாள். பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பின் மற்றொரு பெயர் – கதார் கட்சி. கதார் என்றால் பொருள் – கிளர்ச்சி. அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியேறிய சீக்கியர்களே பெரும்பாலும் கதார் கட்சியில் இடம் பெற்றிருந்தனர். நவம்பர் 1, 1913ல் பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பு வெளியிட்ட

கதார் கட்சி (Ghadar Movement) Read More »

அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கு

சுதேசி போராட்டக்காரர்களை கொடூரமாக நடத்திய டக்ளஸ் கிங்ஸ் போர்டு எனும் ஆங்கில அதிகாரியை கொல்வதற்கான திட்டம் மணிக்தலாவில் தீட்டப்பட்டது. டக்ளஸ் கிங்ஸ் போர்டு எனும் ஆங்கில அதிகாரியை கொல்வதற்கான திட்டத்தில் ஈடுபட்டவர்கள் – குதிராம் போஸ், பிரஃபுல்லா சாக்கி. ஏப்ரல் 30, 1908ல் அலிப்பூர் குண்டுவெடிப்பு நடைபெற்றது. அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் மொத்தம் 37 நபர்கள் கைது  செய்யப்பட்டனர். அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்த கோஷ், அவரின் சகோதரர் பரீந்தர் குமார் கோஷ் அவர்களுடன் மேலும் 35

அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கு Read More »

தீவிர தேசியவாதம்

லால் – பால் – பால் (Lal-Bal-Pal) எனக் குறிப்பிடப்படும் முப்பெரும் தலைவர்கள் – லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், தீவிர தேசியவாத தலைவர்களில் செல்வாக்குப் பெற்ற ஆளுமையாகளாக இருந்தவர்கள் – பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய், அரவிந்த கோஷ் சுதேசி இயக்கக் காலப் பகுதியில் தீவிர தேசிய வாதத்தின் மூன்று மையப் புள்ளிகளாகத் திகழ்ந்த இடங்கள் – மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப்.

தீவிர தேசியவாதம் Read More »

அன்னிபெசண்ட்

பிரிட்டனில் இருந்த போது அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம், ஃபேபியன் சோஷலிசவாதிகள், குடும்பக் கட்டுப்பாட்டு இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிரப்  பங்காற்றியவர் – அன்னிபெசண்ட். 1893ல் பிரம்ம ஞான சபையின் (தியாசாபிகல் சொசைட்டி) உறுப்பினராக இந்தியாவுக்கு வந்தவர் – அன்னிபெசண்ட். பனாரஸில் (வாரணாசி) மத்திய இந்துக்  கல்லூரியை  நிறுவியவர் – அன்னிபெசண்ட். 1916ஆம் ஆண்டு பனாரஸ்(வாரணாசி) மத்திய இந்துக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மேம்படுத்தியவர் – பண்டித மதன் மோகன் மாளவியா. 1907ல் எச்.எஸ்.ஆல்காட் மறைவுக்குப் பிறகு பிரம்ம ஞான சபையின்

அன்னிபெசண்ட் Read More »

கர்சன் பிரபு

1899 ஜனவரி 6 ல் கர்சன் பிரபு புதிய தலைமை ஆளுநராகவும் இந்தியாவின் அரசப்பிரதிநிதியாகவும் பணி நியமனம் செய்யப்பட்டார். 1899ல் கர்சன் கல்கத்தா மாநகராட்சிக் குழுவில் அங்கம் வகித்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தார். 1903ல் குற்ற உளவுத் துறையை(CID) உருவாக்கியவர் – கர்சன் பிரபு. 1904ல் இயற்றப்பட்டப் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டது. 1904ம் ஆண்டு இந்தியச் செய்திப் பத்திரிகைகளின் தேசியவாதத் தன்மையைக் குறைப்பதற்காக அலுவலக ரகசியச்

கர்சன் பிரபு Read More »

தாதாபாய் நௌரோஜி

‘இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர்’ என அறியப்படுபவர் – தாதாபாய் நௌரோஜி தாதாபாய் நௌரோஜி உருவாக்கிய அமைப்புகள் 1865ல் லண்டனில் ‘இந்திய சங்கம் (Indian Society) 1866ல் கிழக்கிந்தியக் கழகம் (East Indian Association) தாதாபாய் நௌரோஜி வகித்த பதவிகள் 1870ல் தாதாபாய் நௌரோஜி பம்பாய் மாநகராட்சிக் கழகத்திறகும், நகரசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1892ல் தாதாபாய் நௌரோஜி இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3 முறை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாதாபாய் நௌரோஜியும் சுரண்டல் கோட்பாடும் 1901ல்

தாதாபாய் நௌரோஜி Read More »

தொடக்ககால தேசியவாதிகளின் காலம் – 1885-1915

தொடக்ககால தேசியவாதிகளின் காலம் – 1885-1915. தொடக்க கால தேசிய தலைவர்கள் சமூகத்தின் உயர் குடிப் பிரிவைச் சேர்ந்தோர் ஆவர். இத்தலைவர்கள் அரசியல் சட்டம் அனுமதித்த வழிகளான மனுகொடுப்பது, மன்றாடுவது, விண்ணப்பம் செய்வது போன்ற முறைகளை மேற்கொண்டதால் “மிதவாத தேசியவாதிகள்” என்னும் புனைப் பெயரை பெற்றனர். நாம் ஒரே நாடாக என்ற கருத்து வடிவம் பெற உதவியவர்கள் தொடக்க கால தேசியவாதிகள். மிதவாத தேசியவாதிகள் உண்மையாகவே இம்மண் சாரந்த காலனிய எதிர்ப்புச் சித்தாந்தத்தையும் தாங்களாகவே தங்களுக்கான ஒரு

தொடக்ககால தேசியவாதிகளின் காலம் – 1885-1915 Read More »

இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress – INC)

நாட்டின் பல பகுதிகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கங்களின் பொது அரசியல் மேடையாக செயல்பட்ட இயக்கம் – காங்கிரஸ் 1875-1885க்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரின் கொள்கைகளுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடைபெற்றன. இறக்குமதியாகும் பருத்தி இலை துணிகளின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட வேண்டுமென ஜவுளி ஆலை உரிமையாளர்கள் 1875ல் இயக்கம் நடத்தினர். 1877ல் அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தது 1878ல் வட்டார மொழிப் பத்திரிக்கைச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன

இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress – INC) Read More »

சென்னை வாசிகள் சங்கம் (Madras Native Association – MNA)

சென்னை வாசிகள் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு – பிப்ரவரி 26, 1852. சென்னை வாசிகள் சங்கம் எனும் அமைப்பு உருவாக்க உந்து சக்தியாக இருந்தவர் – கஜூலா லட்சுமிநரசு பிப்ரவரி 26, 1852 சென்னை மாகாண நிலவுடைமை வணிக வர்க்கத்தினரால் நிறுவப்பட்ட இயக்கம் – சென்னை வாசிகள் சங்கம். இவ்வமைப்பு 1852 டிசம்பரில் சமர்ப்பித்த மனுவில் ரயத்துவாரி, ஜமீன்தாரி முறைகள் வேளாண் வர்க்க துன்பங்களை சுட்டிக் காட்டியது. ஜமீன்தார்கள், கம்பெனியின் அதிகாரிகள் ஆகியோரின் அடக்குமுறை

சென்னை வாசிகள் சங்கம் (Madras Native Association – MNA) Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)