THIRUKKURAL RELATED INFORMATION

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 3

SYLLABUS TOPIC – திருக்குறள் தொடர்பான செய்திகள் திருக்குறள் உரை திருக்குறளுக்கு முற்காலத்தில் (பதின்மர்) 10 பேரால் உரை எழுதப்பட்டுள்ளது. திருக்குறள் உரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர். திருக்குறளுக்கு உரை எழுதிய (பத்து) 10 பேர்கள் மணக்குடவர்                          காளிங்கர் பரிமேலழகர்                           பரிதி திருமலையர்                         பரிப்பெருமாள் தாமத்தர்                                   தருமர் நச்சர்                                            மல்லர் திருவள்ளுவ மாலை திருக்குறளின் பெருமையை விளக்க, திருவள்ளுவ மாலை என்னும் நூல் எழுதப்பட்டு இருக்கின்றது. திருக்குறளைப் போற்றி புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே […]

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 3 Read More »

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 2

SYLLABUS TOPIC – திருக்குறள் தொடர்பான செய்திகள் திருக்குறள் திருக்குறள் பதினெண்கீழக்கணக்கு நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் வாழ்வியல் நூல். திருக்குறள் நீதி நூல் மட்டுமன்று, அஃது ஒரு வாழ்வியல் நூல். தமிழ் நூல்களில் ‘திரு’ என்னும் அன்டமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும். திரு + குறள் – திருக்குறள். குறள் – இரண்டடி வெண்பா திரு – சிறப்பு அடைமொழி. சிறந்த குறள் வெண்பாகளால் ஆகிய நூல் ஆதலால் திருக்குறள் என்று பெயர் பெற்றது.

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 2 Read More »

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 1

SYLLABUS TOPIC – திருக்குறள் தொடர்பான செய்திகள் திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் அறநூல்கள் மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டிகளாக அமைபவை அறநூல்கள். அறநூல்களில் ‘உலகப் பொது மறை’ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்றது நம் திருக்குறள். திருக்குறளை பாராட்டிய ஒளவை “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று திருக்குறளின் பெருமையை ஒளவையார் போற்றுகிறார். வள்ளுவனை புகழ்ந்த பாரதியும் பாரதிதாசனும் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு எனப்

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 1 Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)