December 2021

இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி

அறிமுகம் 19ம் நூற்றாண்டின் தொழில்துறை வளர்ச்சி முக்கியமாகப் பருத்தி, சணல் போன்ற பல துறைகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இதனை மடைமாற்றப் செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 19ம் நூற்றாண்டில் மேலும் வளர்ச்சியடைந்த தொழில் நிறுவனங்கள் காகிதம், வேதிப்பொருட்கள், சிமெண்ட், உரங்கள், தோல் பதனிடுதல், எஃகு முதலியன. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மைசூர் கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கம் வெட்டியெடுக்கும் பணி தொடங்கப்பட்டது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. 19ம் நூற்றாண்டில் எஃகு தொழிற்துறையானது கணிசமான […]

இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி Read More »

கதார் கட்சி (Ghadar Movement)

பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பின் தலைவர் – சோஹன் சிங் பக்னா. 1913ல் சோஹன் சிங் பக்னாவைத் தலைவராகக் கொண்டு பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பை நிறுவியவர் – லாலா ஹர்தயாள். பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பின் மற்றொரு பெயர் – கதார் கட்சி. கதார் என்றால் பொருள் – கிளர்ச்சி. அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியேறிய சீக்கியர்களே பெரும்பாலும் கதார் கட்சியில் இடம் பெற்றிருந்தனர். நவம்பர் 1, 1913ல் பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பு வெளியிட்ட

கதார் கட்சி (Ghadar Movement) Read More »

Tamilnadu is a showcase of architectures, explain with examples

Pallava Simha Vishnu, the legendary king of imperial Pallava started the art of architecture. It grew at the time of Mahendra Varman and his son Narasimha varman. Raja Simhan, another Pallava king attempted to make the interlocking system of Temple building. Cholas At the age of Cholas, this art attained the peak stage. Thanjai Brahadeeshwarar

Tamilnadu is a showcase of architectures, explain with examples Read More »

அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கு

சுதேசி போராட்டக்காரர்களை கொடூரமாக நடத்திய டக்ளஸ் கிங்ஸ் போர்டு எனும் ஆங்கில அதிகாரியை கொல்வதற்கான திட்டம் மணிக்தலாவில் தீட்டப்பட்டது. டக்ளஸ் கிங்ஸ் போர்டு எனும் ஆங்கில அதிகாரியை கொல்வதற்கான திட்டத்தில் ஈடுபட்டவர்கள் – குதிராம் போஸ், பிரஃபுல்லா சாக்கி. ஏப்ரல் 30, 1908ல் அலிப்பூர் குண்டுவெடிப்பு நடைபெற்றது. அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் மொத்தம் 37 நபர்கள் கைது  செய்யப்பட்டனர். அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்த கோஷ், அவரின் சகோதரர் பரீந்தர் குமார் கோஷ் அவர்களுடன் மேலும் 35

அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கு Read More »

தீவிர தேசியவாதம்

லால் – பால் – பால் (Lal-Bal-Pal) எனக் குறிப்பிடப்படும் முப்பெரும் தலைவர்கள் – லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், தீவிர தேசியவாத தலைவர்களில் செல்வாக்குப் பெற்ற ஆளுமையாகளாக இருந்தவர்கள் – பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய், அரவிந்த கோஷ் சுதேசி இயக்கக் காலப் பகுதியில் தீவிர தேசிய வாதத்தின் மூன்று மையப் புள்ளிகளாகத் திகழ்ந்த இடங்கள் – மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப்.

தீவிர தேசியவாதம் Read More »

அன்னிபெசண்ட்

பிரிட்டனில் இருந்த போது அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம், ஃபேபியன் சோஷலிசவாதிகள், குடும்பக் கட்டுப்பாட்டு இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிரப்  பங்காற்றியவர் – அன்னிபெசண்ட். 1893ல் பிரம்ம ஞான சபையின் (தியாசாபிகல் சொசைட்டி) உறுப்பினராக இந்தியாவுக்கு வந்தவர் – அன்னிபெசண்ட். பனாரஸில் (வாரணாசி) மத்திய இந்துக்  கல்லூரியை  நிறுவியவர் – அன்னிபெசண்ட். 1916ஆம் ஆண்டு பனாரஸ்(வாரணாசி) மத்திய இந்துக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மேம்படுத்தியவர் – பண்டித மதன் மோகன் மாளவியா. 1907ல் எச்.எஸ்.ஆல்காட் மறைவுக்குப் பிறகு பிரம்ம ஞான சபையின்

அன்னிபெசண்ட் Read More »

Trace the origin and growth of communalism during the British period.

Communalism in British India is traced to religious reform movements.    Arya Samaj and Theosophical Society – Hinduism. Wahabi and Khilafat movements – Islam. Cow Protection Associations and to prevent the killing of cows led to riots and the spread of communalism. “Hindu and Muslim Communalism were products of middle-class infighting utterly divorced from the

Trace the origin and growth of communalism during the British period. Read More »

கர்சன் பிரபு

1899 ஜனவரி 6 ல் கர்சன் பிரபு புதிய தலைமை ஆளுநராகவும் இந்தியாவின் அரசப்பிரதிநிதியாகவும் பணி நியமனம் செய்யப்பட்டார். 1899ல் கர்சன் கல்கத்தா மாநகராட்சிக் குழுவில் அங்கம் வகித்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தார். 1903ல் குற்ற உளவுத் துறையை(CID) உருவாக்கியவர் – கர்சன் பிரபு. 1904ல் இயற்றப்பட்டப் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டது. 1904ம் ஆண்டு இந்தியச் செய்திப் பத்திரிகைகளின் தேசியவாதத் தன்மையைக் குறைப்பதற்காக அலுவலக ரகசியச்

கர்சன் பிரபு Read More »

TNPSC GROUP 2 AND GROUP 4 GENERAL TAMIL TEST BATCH 2022

தேர்வின் சிறப்பம்சங்கள்: தேர்வுக்கான மொத்த கட்டணம் : 199 புதிதாக படிக்கத் தொடங்கியவர்களுக்கு ஏற்றவாறு தேர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாரம் ஒரு தேர்வு வைக்கப்படும். மொத்த தேர்வுகளின் எண்ணிக்கை 20 தினமும் பாடங்களை பிரித்து படிக்கும் வகையில் எளிமையாக PDF வழங்கப்படும். ஒவ்வொரு தேர்விற்கும் மிகவும் எதிர்பாக்கக்கூடிய 100 கேள்விக்கள். முற்றிலும் புதிய சமச்சீர் புத்தகம் அடிப்படையில் தேர்வுகள் வைக்கப்படும். தேர்வானது ONLINE வழியாக வைக்கப்படும். அந்த தேர்வுகளின் PDF உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். ONLINE தேர்வில்

TNPSC GROUP 2 AND GROUP 4 GENERAL TAMIL TEST BATCH 2022 Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)