ரௌலட் சட்டம் – 1919
1919 மார்ச் 18ல் ரௌலட் சட்டம் கொன்டுவரப்பட்டது. அடக்குமுறைச் சட்டங்களில் மிகக் கொடுமையான சட்டமாக ரௌலட் சட்டம் அமைந்தது. அரசுக்கு எந்தவித நீதிமன்ற விசாரணையுமின்றி எவரையும் சிறையில் அடைக்க ரௌலட் சட்டம் அதிகாரமளித்தது. ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் காந்தியடிகள் நிறுவிய சத்தியாகிரக சபை, இந்தச் சட்டத்தை மீறுவது என்று முதன் முதலாக உறுதி ஏற்றது. கூட்டங்கள், அந்நியத் துணிகளைப் புறக்கணிப்பது, பள்ளிகளைப் புறக்கணிப்பது, கள்ளுக் கடைகளுக்கு முன் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது, மனுக்கள், போராட்டங்கள் ஆகியப் பழமையான […]