4 September 2023

முதலாம் சந்திரகுப்தர் மற்றும் சமுத்திரகுப்தர் – வரலாறு

குப்த அரச வம்சம் நிறுவப்படல் குப்த அரச வம்சத்தை நிறுவியவர் ஸ்ரீ குப்தர். நாணயங்களில் முதன்முதலாக இடம் பெற்ற குப்த அரசரின் வடிவம் ஸ்ரீ குப்தர். இவருக்குப் பின்னர் இவருடைய மகன் கடோத்கஜர் அரசப் பதவியேற்றார். கல்வெட்டுகளில் இவர்கள் இருவருமே மகாராஜா என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர். கடோத்கஜரின் புதல்வரான முதலாம் சந்திரகுப்தர் பொ.ஆ.319 முதல் 335 வரை ஆட்சிபுரிந்தார். கடோத்கஜர் குப்தப் பேரரசின் முதல் பேரரசராகக் கருதப்படுகிறார். சந்திரகுப்தர் – மகாராஜா அதிராஜா என்ற பட்டத்தை ஏற்றார். முதலாம் […]

முதலாம் சந்திரகுப்தர் மற்றும் சமுத்திரகுப்தர் – வரலாறு Read More »

Why positive energy should be supplied to remove an electron from an atom?(ACF 2018)

Electrons are held in an atom by the attractive force of the nucleus.  The nucleus is made up of protons and neutrons, and the protons have a positive charge. The electrons have a negative charge, and they are attracted to the positive charge of the nucleus. To remove an electron from an atom, we need

Why positive energy should be supplied to remove an electron from an atom?(ACF 2018) Read More »

ஏலாதி – கணிமேதாவியார்

ஏலாதி ஏலாதி பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ஏலாதி நூலின் ஆசிரியர் கணிமேதாவியர். தமிழருக்கு அருமருந்து போன்றது ஏலாதி. (நான்கு) 4 அடிகளில் (ஆறு) 6 கருத்துகளை சொல்கிறது ஏலாதி. உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல் ஏலாதி. உடல் நோயை தீர்க்கும் ஆறு மருந்து பொருட்கள் போன்று மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துக்களை கூறும் நூல் ஏலாதி. ஏலாதி நூல் கூறும் (ஆறு) 6 மருந்துப் பொருள்

ஏலாதி – கணிமேதாவியார் Read More »

இந்திய பொருளாதாரத்தின் துறைகள்

முதன்மைத்துறை – மூலப்பொருட்கள் ஒரு சமுதாயத்தின் முதன்மைத் துறை இயற்கைப் பொருள்களை முதன்மைப் பொருள்களாக மாற்றுகின்றன. இந்தத்துறையானது (குறிப்பாக சுரங்கத்தொழில்) கொள்ளைத்துறை எனவும் அழைக்கப்படுகிறது. முதன்மைத்துறை வேளாண்மை, வனத்துறை, மீன்பிடித்தல் மற்றும் சுரங்கங்கள் போன்றவற்றைக் குறிக்கும். இந்த துறையில் பணியாற்றும் பணியாளர்கள் சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள். வேளாண்மைத்துறை உற்பத்தியில் உலகில் இந்தியா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. வேளாண் உற்பத்தியில் உலகில் 39% இந்தியா கொண்டுள்ளது. தற்போது இத்துறையின் GDP பங்களிப்பு 01% இரண்டாம் துறை

இந்திய பொருளாதாரத்தின் துறைகள் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)