11 September 2023

What do you mean by ‘Advisory Jurisdiction of Supreme Court? (ACF 2018)

The advisory jurisdiction of the Supreme Court of India is a discretionary power vested in the Court by Article 143 of the Constitution of India.  Under this provision, the President of India can seek the opinion of the Supreme Court on any question of law or fact of public importance. The advisory jurisdiction of the […]

What do you mean by ‘Advisory Jurisdiction of Supreme Court? (ACF 2018) Read More »

இராவண காவியம் – புலவர் குழந்தை

இராவண காவியம் இராவண காவியம் ஆசிரியர் புலவர் குழந்தை. 20ம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம். இராவண காவியம் ஐந்து (5) காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது. இராவண காவியத்தில் உள்ள ஐந்து காண்டங்கள் தமிழகக் காண்டம் இலங்கைக் காண்டம் விந்தக் காண்டம் பழிபுரி காண்டம் போர்க் காண்டம் இராமாயணத்தில் எதிர் நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு இயற்றப்பட்டது இராவண காவியம். இராவண காவியத்தில் பாடப்பட்ட ஐந்தினை வரிசை –

இராவண காவியம் – புலவர் குழந்தை Read More »

ஆங்கிலேயர் காலத்தில் இந்தியப் பொருளாதாரம்

வாஸ்கோடகாமா இந்தியாவிலுள்ள கோழிக்கோட்டிற்கு மே 20, 1498ல் வந்ததற்குப் பின்னரே இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுடனான கடல் வாணிகம் ஆரம்பித்தது. போர்ச்சுகீசியர்கள் 1510லிருந்து கோவாவுடன் வாணிகம் செய்து வந்தனர். 1858-ல் ஆங்கிலப் பாராளுமன்றம், இந்தியாவை ஆளும் அதிகாரத்தை கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசுக்கு மாற்றி, ஒரு சட்டம் இயற்றியது. ஆங்கிலேயர் கால வரலாறு: ஆங்கிலேயர் நுழைவுக்கு முன் இந்தியப் பொருளாதாரம் கிராமத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்தது. அப்போது கிராமப் பொருளாதாரமானது சுயசார்புப் பொருளாதாரமாக இருந்தது. காலனி ஆதிக்க சிதைப்பின் அடிப்படையில்

ஆங்கிலேயர் காலத்தில் இந்தியப் பொருளாதாரம் Read More »

குப்தர்கள் ஆட்சியில் – கலையும் கட்டடக்கலையும்

கலையும் கட்டடக்கலையும் குப்தர் காலத்தில் நகரம், திராவிட பாணியிலான கலைகள் வளர்ந்தன. கட்டுமானக் கோவில்களை முதன்முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே. ஜான்சிக்கு அருகிலுள்ள தியோகார் கோயில், அலகாபாத்துக்கு அருகிலுள்ள கார்வாஸ் ஆலய சிற்பங்கள் குப்தர் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். மதுராவிலுள்ள நிற்கும் வடிவிலுள்ள அழகிய புத்தர் சிலையில் சிறிது கிரேக்க சாலையைக் காணலாம். ஸ்கந்தகுப்தரின் பிடாரி ஒற்றைக் கல்தூண் மகத்தானது. குடைவரை, கட்டுமானக் கோயில்கள் குடைவரைக் கோயில்கள் அஜந்தா, எல்லோரா (மஹாராஷ்டிரம்) மற்றும் பாக் (மத்தியப் பிரதேசம்) ஆகிய

குப்தர்கள் ஆட்சியில் – கலையும் கட்டடக்கலையும் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)