8 November 2023

அகநானூறு-3 அம்மூவனார்

அகநானூறு – அம்மூவனார் அம்மூவனார் அகப்பாடல்கள் மட்டும் பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார். அம்மூவனார் நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர். அம்மூவனாரின் பாடல்கள் இடம்பெற்றுள்ள எட்டுதொகை நூல்கள் -நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு. திணை –  நெய்தல் கூற்று – தலைமகன் பாங்கற்கு உரைத்தது  பாடல்-140 பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் * இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி என்றூழ் விடர குன்றம் போகும் கதழ்கோல் உமணர் காதல் மடமகள் சில்கோல் எல்வளை […]

அகநானூறு-3 அம்மூவனார் Read More »

புறநானூறு-3 கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

பாண்டிய மன்னன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாண்டிய மன்னன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் பாடல்கள் புறநானூற்றில் (1) ஒன்றும் பரிபாடலில் (1) ஒன்றும் இடம் பெற்றுள்ளன. பாண்டிய மன்னருள் பெருவழுதி என்னும் பெயரில் பலர் இருந்தனர். ஆயினும், அரிய பண்புகள் அனைத்தையும் தம் இளமைக்காலத்திலேயே பெற்றிருந்த காரணத்தால் இவரை இளம்பெருவழுதி என்று அழைத்தனர். கடற்பயணம் ஒன்றில் இறந்துபோனமையால் இவர், கடலுள் மாயந்த இளம்பெருவழுதி என்று பிற்காலத்தவரால் அழைக்கப்படுகின்றார். திணை  –  பொதுவியல் திணை துறை  –   பொருண்

புறநானூறு-3 கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி Read More »

ஆசிய பாரா விளையாட்டில் சாதித்த தமிழர்கள்!

ஆசிய பாரா விளையாட்டில் சாதித்த தமிழர்கள்! சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்தியா வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறது. முதல் முறையாக 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறது. இந்தியாவிலிருந்து 196 ஆடவர், 113 மகளிர் என 309 பேர் பங்கேற்ற நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் தடகளத்தில்

ஆசிய பாரா விளையாட்டில் சாதித்த தமிழர்கள்! Read More »

தேர்தல் பத்திரம்: தேவை வெளிப்படைத்தன்மை – நியாயப்படுத்துக

தேர்தல் பத்திரம்: தேவை வெளிப்படைத்தன்மை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான வழிமுறையாகக் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரம் தொடர்பாகத் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பான வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு மாற்றியிருக்கிறது உச்ச நீதிமன்றம். தேர்தல் பத்திரம் எனும் நடைமுறை, 2017இல் நிதி மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டு, 2018இல் அமல்படுத்தப்பட்டது. இதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பவர்களின் அடையாளம் வெளிப்படுத்தப்பட வேண்டியதில்லை எனும் நிலை உருவானது.  எஸ்பிஐ வங்கி (State Bank of India) மூலம்

தேர்தல் பத்திரம்: தேவை வெளிப்படைத்தன்மை – நியாயப்படுத்துக Read More »

அரசியலமைப்பின்படி ஆளுநரின் அதிகாரம் பற்றி விவரித்து இந்திய கூட்டாட்சிக்கு ஆளுநரின் முக்கியத்துவத்தை விவாதிக்க 

தொடரக்கூடாது முதல்வர் – ஆளுநர் முரண்பாடு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் இன்றைக்கு முக்கியச் செய்தியாகிவிட்டன. மக்கள் நலனை மனதில் வைத்து இரு தரப்பும் இதைக் கைவிட்டால்தான், மாநில அரசுடன் ஆளுநரும் சுமுகமாக இருக்க முடியும். முதல்வர் – ஆளுநர் ஒருமித்த கருத்து மட்டுமே மாநில வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.  ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இல்லாத மோதல் போக்கு சமீபகாலமாக அதிகரித்துவருவதை நாம் பார்க்கிறோம். குறிப்பாக, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மாநில அரசு

அரசியலமைப்பின்படி ஆளுநரின் அதிகாரம் பற்றி விவரித்து இந்திய கூட்டாட்சிக்கு ஆளுநரின் முக்கியத்துவத்தை விவாதிக்க  Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)