14 March 2024

கோணக்காத்துப் பாட்டு

கோணக்காத்துப் பாட்டு – வெங்கம்பூர் சாமிநாதன் பஞ்சக்கும்மி பாட்டு செ. இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் கோணக்காத்துப் பாட்டு இடம்பெற்றுள்ளது தமிழ்நாடு புயலால் தாக்குண்ட போது நாட்டுப்புறப் பாடல் வடிவில் பாடப்பட்ட பாடல். பஞ்சக்கும்மி பாட்டு நாட்டில் பொரும் பஞ்சம் காலங்களில், மக்கள் ஏற்பட்ட துயரங்களை பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிப் பாடல்களாகப் புலவர்கள் பாடினர். இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன. கோணக்காத்துப் பாட்டு என்னும் காத்து நொண்டிச் சிந்து, இயற்றியவர் வெங்கம்பூர் சாமிநாதன் கோணக்காத்துப் […]

கோணக்காத்துப் பாட்டு Read More »

சித்தர் பாடல்கள்

சித்தர் உலகம் -சித்தர் பாடல்கள் சித்தர்களை பற்றி அறிஞர்கள் கூற்று சித்தர்களை, கிளர்ச்சியாளர்கள் என்று அறிஞர் க.கைலாசபதி கூறுகின்றார். * எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் – பாரதியார்* சிறப்பு பெற்ற சித்தர்கள் சித்தர்களின் ஆதி சித்தராகக் கருதப்படுபவர் திருமூலர் சித்தர்களில் கலகக்காரர் என்று கருதப்படுபவர் சிவவாக்கியர் தற்காலத்தில் தத்துவக் கருத்து கூறிய முப்பெரும் ஞானியர்கள் வள்ளலார், தாயுமானவர், பாரதியார். ஆதி சித்தர் – திருமூலர்*

சித்தர் பாடல்கள் Read More »

தேவாரம்

திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும். தேவாரத்தை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. தே + ஆரம் – இறைனுக்குச் சூட்டப்படும் மாலை. தே + வாரம் – இனிய இசை பொருந்திய பாடல்கள். முதல் (ஏழு) 7 திருமுறைகள் தேவாரம் எனப்படுகிறது. முதல் (ஏழு) 7 திருமுறைகளுக்கு “மூவர் தமிழ்” என்ற பெயரும் உண்டு. பழம் மரபிசைக் களஞ்சியம் என்று தேவாரப் பாக்கள் அழைக்கப்படுகிறது. பதிகம் பதிகம் என்பது (பத்து)

தேவாரம் Read More »

சுந்தரர்

திருக்கேதாரம் – சுந்தரர் தமிழ் இசை பாடப்படும் இனிய சூழலை விளக்கும் சுந்தரரின் தேவாரப்பாடல் இசை உயிர்கள் அனைத்தையும் இசைவிப்பது இசை. இசை மனிதர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் ஆற்றல் உடையது. இசைக்கருவிகளின் ஓசையோடு பாடல் இணையும் போது அது செவிகளுக்கும் சிந்தைக்கும் விருந்தாகிறது. தமிழ் இசை பாடப்படும் இனிய சூழலை விளக்கும் சுந்தரரின் தேவாரப்பாடல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பாடல் பண்ணின் தமிழ் இசை பாடலின் பழவெய் முழவு அதிரக் கண்ணின் ஒளி கனகச்சுனை வயிரம் அவை சொரிய

சுந்தரர் Read More »

மாணிக்கவாசகர்

திருச்சாழல்- மாணிக்கவாசகர் மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் மாணிக்கவாசகரின் திருச்சாழல் இறைவனுக்குத் தாயும் தந்தையும் இல்லையா? பாடல் – 1 கோயில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ தாயுமிலி தந்தையிலி தான் தனியன் ஆயிடினுங் காயில் உலகனைத்துங் கற்பொடி காண் சாழலோ  பாடலின் பொருள் பெண்.1: சுடுகாட்டைக் கோயிலாகவும் புலித்தோலை ஆடையாகவும் கொண்ட உங்கள் தலைவனுக்குத் தாய் தந்தையும் இல்லை. இத்தன்மையனோ உங்கள் கடவுள்? பெண்.2: எங்கள்

மாணிக்கவாசகர் Read More »

திருமூலர்

ஒன்றே குலம் – திருமூலர் மக்கள் அனைவரையும் உடன்பிறந்தாராகக் கருதி அன்பு காட்ட வேண்டும் அடியார்களுக்கு கொடுப்பது இறைவனுக்கும் சேரும் மனிதர்களின் சிறந்த கடமை மனிதர்களிடையே பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டுவது தவறானது உலக மக்கள் அனைவரையும் உடன் பிறந்தாராகக் கருதி அன்பு காட்ட வேண்டும். பிறருக்கு ஏற்படும் பசி முதலிய துன்பங்களைத் தமக்கு ஏற்பட்டதாகக் கருதி அவற்றைப் போக்க முயல்வதே மனிதர்களின் சிறந்த கடமையாகும். அதுவே இறைத்தொண்டாகும் என்பதை உணர்த்தும் திருமூலரின் திருமந்திரம் பாடல். ஒன்றே

திருமூலர் Read More »

திருநாவுக்கரசர்

அப்பர் (திருநாவுக்கரசர்) திருநாவுக்கரசர் இயற்பெயர் – மருள் நீக்கியார். பெற்றோர் – புகழனார், மாதினியார் பிறந்த ஊர் – திருவாமூர் சகோதரி – திலகவதி நெறி – தொண்டு நெறி இவரின் தமிழ் – கெஞ்சு தமிழ் பாடியது – 4,5,6 ஆம் திருமுறை 4ஆம் திருமுறை – திருநேரிசை 5ஆம் திருமுறை – திருக்குறுந்தொகை 6ஆம் திருமுறை – திருந்தான்டகம் வேறு பெயர்கள் வாகீசர் – தாண்டக வேந்தர் ஆளுடைய அரசு – சைவ உலகின்

திருநாவுக்கரசர் Read More »

பெரியபுராணம் – சேக்கிழார்

திருத்தொண்டர் புராணம் என்ற பெரியபுராணம் திருத்தொண்டர் புராணத்தை எழுதியவர் சேக்கிழார். திருத்தொண்டத் தொகை மற்றும் திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய இண்டு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது திருத்தொண்டர் புராணம் * * சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாராக அறுபத்து) 63 மூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்டது திருத்தொண்டர் புராணம் * 63 மூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்ட பெருமை காரணமாக பெரிய புராணம் என்று திருத்தொண்டர் புராணம் அழைக்கப்படுகிறது. * * சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தை

பெரியபுராணம் – சேக்கிழார் Read More »

பரஞ்சோதி முனிவர்

திருவிளையாடற் புராணம் திருவிளையாடல் கதைகள் சிலப்திகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்துள்ளது. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது. திருவிளையாடற் புராணம் (மூன்று) 3 காண்டங்களும் 64 படலங்களும் உடையது. திருவிளையாடற் புராணத்தில் உள்ள (மூன்று} 3 காண்டங்கள் மதுரைக் காண்டம் கூடற் காண்டம் திருவாலவாய்க் காண்டம் பரஞ்சோதி முனிவர் பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தவர். பரஞ்சோதி முனிவர் (பதினேழாம்) 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சிவபக்தி மிக்கவர் பரஞ்சோதி முனிவர் இயற்றியுள்ள நூல்கள்

பரஞ்சோதி முனிவர் Read More »

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார்

புதுமை விளக்கு – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருமாலை வழிபாட்டுச் சிறப்பு நிலை எய்திய ஆழவார்கள் 12 பேர்கள் (பன்னிருவர்). பன்னிரு ஆழவார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” ஆகும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை தொகுத்தவர் நாதமுனி ஆவார் அந்தாதி ஒரு பாடலின் இறுதி எழுத்தோ அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலடியாக அமைவது அந்தாதி என்பர். அந்தம் – முடிவு. ஆதி – முதல் அந்தாதி – முடிவு

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)