கோணக்காத்துப் பாட்டு
கோணக்காத்துப் பாட்டு – வெங்கம்பூர் சாமிநாதன் பஞ்சக்கும்மி பாட்டு செ. இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் கோணக்காத்துப் பாட்டு இடம்பெற்றுள்ளது தமிழ்நாடு புயலால் தாக்குண்ட போது நாட்டுப்புறப் பாடல் வடிவில் பாடப்பட்ட பாடல். பஞ்சக்கும்மி பாட்டு நாட்டில் பொரும் பஞ்சம் காலங்களில், மக்கள் ஏற்பட்ட துயரங்களை பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிப் பாடல்களாகப் புலவர்கள் பாடினர். இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன. கோணக்காத்துப் பாட்டு என்னும் காத்து நொண்டிச் சிந்து, இயற்றியவர் வெங்கம்பூர் சாமிநாதன் கோணக்காத்துப் […]