14 March 2024

பெருமாள் திருமொழி – குலசேகராழ்வார்

பெருமாள் திருமொழியைப் பாடியவர் குலசேகராழ்வார். குலசேகராழ்வாரின் காலம் (எட்டாம்) 8ம் நூற்றாண்டு. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது. பெருமாள் திருமொழியில் 105 பாடல்கள் உள்ளன. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 691ஆவது பாசுரம் பாடப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. 1691ஆவது பாசுரத்தில் குலசேகராழ்வார் வித்துவக்கோடு இறைவன் உய்யவந்த பெருமானை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார். வித்துவக்கோடு என்னும் ஊர் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது.  நோயாளி மருத்துவர் – குலசேகராழ்வார் வித்துவக்கோட்டு இறைவி […]

பெருமாள் திருமொழி – குலசேகராழ்வார் Read More »

நாச்சியார் திருமொழி – ஆண்டாள்

பக்தி இலக்கியம் உணர்ச்சி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது பக்தி இலக்கியம். இறையோடு ஒன்றுதலும் அதன்பால் அனைவரையும் சடையச் செய்வதும் பக்தி இலக்கியத்தின் பணியாக இருந்தது. இறையை நாயகனாக எண்ணி நாயகி பாவத்தில் பாடுவதும் பக்தி இலக்கியத்தில் காணப்படுகிறது இறையை நாயகனாக எண்ணி நாயகி பாவத்தில் பெண் கவிஞர் (ஆண்டாள்) பாடுவது உண்மைக் காதலெனக் கருத வைக்கிறது. திருமால் மீது காதல் கொண்டு ஆண்டாள் பாடியதாகக் கொள்கின்றனர். அழகியலுக்கும் பக்திக்கும் இடம் தருகிற ஆண்டாள் பாடல்கள் கற்பவர் மனத்தைக்

நாச்சியார் திருமொழி – ஆண்டாள் Read More »

சீறாப்புராணம்

சீறாப்புராணம் – உமறுப்புலவர் ஹிஜிறத்துக் காண்டம் (செலவியற் காண்டம்) மதீனம் புக்க படலம் சிறா என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின திரிபு ஆகும். இதற்கு வாழ்க்கை என்பது பொருள் புராணம் என்றால் வரலாறு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகம். நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்று கூறிம் இலக்கியம் சீறாப்புராணம், வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க சீறாப்புராணத்தை உமறுப்புலவர் இயற்றினார் என்பர் சீறாப்புராணம் 3 காண்டங்களையம் படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும்

சீறாப்புராணம் Read More »

தேம்பாவணி

தேம்பாவணி-வீரமாமுனிவர் தாயை இழந்து தனித்துறும் துயரம் பெரிது என்பதை விளக்கும் பாடல் கருணையன் தன் தாயார் எலிசபெத் அம்மையார் இறந்துவிட்ட போது அடையும் துன்பத்தையும் இயற்கையும் பங்குகொண்டு கலங்கி ஆறுதல் அளிப்பதையும் கூறிகின்றது. தேம்பாவணி கிறித்துவின் வளர்ப்புத் தந்தை சூசையப்பர் என்னும் யோசேப்பு வளவன்). சூசையப்பர் என்னும் யோசேப்பிளைப்(வளவள்) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது தேம்பாவணி தேம்பாவணி காப்பியம் 3 காண்டங்களையும் 35 படலங்களையும் உள்ளடக்கி, 3815 பாடல்களை கொண்டுள்ளது. தேம்பாவணி 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது தேம்பாவணி

தேம்பாவணி Read More »

இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகம் – எச்.ஏ. கிருட்டிணனார் அன்பு, ஆர்வம், நெகிழ்ச்சி, தொண்டில் மகிழ்ச்சி என்பன மனிதத்தின் இயல்புகள். இயேசுவின் வாழ்க்கை வரலாறு பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (Pilgrims Progress) ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல் பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (Pilgrims Progress), இரட்சணிய யாத்திரிகம் இரட்சணிய யாத்திரிகம் பில்கிரிமஸ் புரோகிரஸ் (Pilgrims Progress) நூலின் தழுவலாக படைக்கப்பட்டது. இரட்சணிய யாத்திரிகம் 3788 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் உருவகக் காப்பியம் இரட்சணிய யாத்திரிகம் 5 பருவங்கள் கொண்டது.

இரட்சணிய யாத்திரிகம் Read More »

கண்ணதாசன்

முத்தையா கண்ணதாசன் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தார். கண்ணதாசனின் தந்தை – சாத்தப்பன், தாய் – விசாலாட்சி ஆவர். கண்ணதாசன் 1949ம் ஆண்டு “கலங்காதிரு மனமே” என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார். கண்ணதாசன் சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார். கண்ணதாசன் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார். கவியரசு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் கண்ணதாசன். காலக்கணிதம், இயேசு காவியம் ஆகிய

கண்ணதாசன் Read More »

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். துன்பம் வெல்லும் கல்வி அறிமுகம் “சுல்வி அழகே அழகு” என்பர் பெரியோர். கற்றபடி நிற்பதே அந்த அழகைப் பெறுவதற்கான வழி, கல்வி, அறிவை வளர்ப்பதோடு பண்படுத்தவும் செய்யும். எவ்வளவு தான் கற்றிருந்தாலும் பண்பாடு இல்லாவிட்டால் அந்தக் கல்வி பயனற்றுப் போகும். பண்பட்ட மனிதரின்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Read More »

பிரமிள்

தருமு சிவராமலிங்கம் (பிரமிள்) தருமு சிவராமுவின் இயற்பெயர் சிவராமலிங்கம். தருமு சிவராமலிங்கம் (பிரமிள்) இலங்கையில் பிறந்தவர். தருமு சிவராமுவின் புனைப்பெயர்கள் பானு சந்திரன் பிரமிள் அரூப சிவராம் தருமு சிவராம் தருமு தருமு சிவராமுவின் நூல் படைப்புகள் நக்ஷத்திர வாசி (நாடகம்) லங்காபுரி ராஜா (சிறுகதைத் தொகுப்பு) வெயிலும் நிழலும் (கட்டுரைத் தொகுப்பு) பிரமிள் கவிதைகள் (கவிதை)   மொழியாக்கம், விமர்சனம், நாடகம், சிறுகதை, புதுக்கவிதை என விரிந்த தளத்தில் இயங்கியவர் தருமு சிவராமு. ஓவியம். சிற்பம்

பிரமிள் Read More »

சுந்தர ராமசாமி

பசுவய்யா (சுந்தர ராமசாமி) பசுவய்யா (சுந்தர ராமசாமி) நாகர்கோவில் ஊரைச் சேர்ந்தவர். பசுவய்யா என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியவர் சுந்தர ராமசாமி. பசுவய்யா (சுந்தர ராமசாமி) எழுதியுள்ள சிறுகதைகள் ரத்னாபாயின் ஆங்கிலம் காகங்கள் பசுவய்யா (சுந்தர ராமசாமி) எழுதியுள்ள புதினங்கள் ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு புளிய மரத்தின கதை குழந்தைகள் பெண்கள் ஆண்கள் பசுவய்யா (சுந்தர ராமசாமி) மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த புதினங்கள் தோட்டியின் மகன் செம்மீன் பசுவய்யா (சுந்தர ராமசாமி) எழுதிய காற்றில் கலந்த

சுந்தர ராமசாமி Read More »

பேரறிஞர் அண்ணா

தென்னகத்துப் பெர்னாட் ஷா என்று பேரறிஞர் அண்ணா அழைக்கப்படுகிறார். முதன் முதலில் தம்முடைய திராவிடச் சீர்திருத்தக் கருத்துக்களை நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக பரப்பியவர் பேரறிஞர் அண்ணா. அண்ணா, 1935ல் சென்னை, பெத்தநாயக்கன் பேட்டையில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார். முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றதும் இருமொழிச் சட்டத்தை உருவாக்கினார் அண்ணா, சென்னை மாகாணத்தைத் தமிழ் நாடு என்று பெயர் மாற்றித் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் வானொலி

பேரறிஞர் அண்ணா Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)