பெருமாள் திருமொழி – குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழியைப் பாடியவர் குலசேகராழ்வார். குலசேகராழ்வாரின் காலம் (எட்டாம்) 8ம் நூற்றாண்டு. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது. பெருமாள் திருமொழியில் 105 பாடல்கள் உள்ளன. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 691ஆவது பாசுரம் பாடப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. 1691ஆவது பாசுரத்தில் குலசேகராழ்வார் வித்துவக்கோடு இறைவன் உய்யவந்த பெருமானை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார். வித்துவக்கோடு என்னும் ஊர் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது. நோயாளி மருத்துவர் – குலசேகராழ்வார் வித்துவக்கோட்டு இறைவி […]