14 March 2024

மணிமேகலை

மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று மணிமேகலை, மணிமேகலை பௌத்த சமயச் சார்புடையது. மணிமேகலை (முப்பது) 30 காதைகளகாக அமைந்துள்ளது. மணிமேகலையின் முதல் காதை விழாவறை காதை. மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால், மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு. பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் மணிமேகலை, கதை அடிப்படையில் மணிமேகலையைச் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியெனக் கூறுவர். சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும், நிறைந்தது மணிமேகலை. சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். சீத்தலைச் சாத்தனாரது […]

மணிமேகலை Read More »

சீவக சிந்தாமணி

சீவகசிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சீவகசிந்தாமணி நூலின் ஆசிரியர் திருத்தக்கதேவர். விருத்தப்பாக்களால் இயற்பப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி. ”மண நூல்” எனவும் சீவகசிந்தாமணி அழைக்கபடுகிறது. ‘இலம்பகம்’ என்னும் உட்பிரிவுகளைக் கொண்டது சீவகசிந்தாமணி. சீவகசிந்தாமணி 13 இலம்பகங்களைக் கொண்டுள்ளது. சீவகனைத் தலைவனாகக் கொண்டு தோன்றி காப்பியம் சீவகசிந்தாமணி. இன்பங்களைத் துறந்து துறவு பூண வேண்டும் என்பதே சீவகசிந்தாமணி காப்பியத்தின் மையக்கருத்தாகும். சீவகசிந்தாமணி நாமகள் இலம்பகத் ஏமாங்கத நாட்டு வளம் என்னும் பகுதி பாடமாக அமைந்துள்ளது. திருத்தக்கதேவர் சீவகசிந்தாமணி நூலின் ஆசிரியர் திருத்தக்கத்தேவர்.

சீவக சிந்தாமணி Read More »

யசோதர காவியம்

யசோதர காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று யசோதர காவியம் வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றது யசோதர காவியம் ஆகும். யசோதர காவியம் நூலின் ஆசிரியர் பெயர் அறிய முடியவில்லை. யசோதர காவியம் சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர். அவந்தி நாட்டு மன்னன் ‘யசோதரன்’ வரலாற்றைக் கூறுகிறது யசோதர யசோதர காவியம் (ஐந்து) 5 சருக்கங்களைக் கொண்டது. யசோதர காவியம் யசோதர காவியம் பாடல்கள் எண்ணிக்கை 320 அல்லது 330 என கருதுவர் அவந்தி நாட்டு

யசோதர காவியம் Read More »

முத்தொள்ளாயிரம்

அறிமுகம் ஒரு நாட்டின் வளத்தைப் பாடுவதைப் புலவர்கள் கவி மரபாகக் கொண்டிருந்தனர். பிற்காலக் காப்பியங்களில் நாட்டு வளம் தவறாது இடம்பெற்றது. சேரன், சோழன், பாண்டியன் ஆகியோருடைய நாடுகளின் வளங்களை முத்தொள்ளாயிரம் நயமாக வெளிப்படுத்துகிறது. முத்தொள்ளாயிரம் சிற்றிலக்கியத்தில் உள்ள எண் செய்யுள் வகையைச் சார்ந்தது முத்தொள்ளாயிரம் ஆகும். புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன அவை முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில் பதுபிக்கப்பட்டுள்ளன. முத்தொள்ளாயிரம் வெண்பாவால் எழுதப்பட்ட நூல் மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோ பாண்டியர் என்று

முத்தொள்ளாயிரம் Read More »

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் – குமர குருபரர் சந்தத்தை ஊட்டிய இசை நாட்டியப் பாடல் ஆடுக செங்கீரை! – 8ம் பாடல் அறிமுகம் தொடக்கம் முதல் தமிழிக் இலக்கியத்தில் சந்தத்தை ஊட்டிய இசை நாட்டியப் பாடல்கள் மொழிக்குப் பெருமை சேர்த்தன. ஏற்றம் இறைத்தலுக்கு ஏற்ற சந்தத்தை கொண்டிருக்கிறது நாட்டுப்புறத்தமிழ்! சந்தத்துடன் உள்ள பாடலில் உயிர்ப்பு அதிகம் இருக்கும், கேட்போருக்கு ஈர்ப்பும் இருக்கும். குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்துத் தருகிறது பிள்ளைத்தமிழ்! பிள்ளைத்தமிழ் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள்

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் Read More »

திருமலை முருகன் பள்ளு

திருமலை முருகன் பள்ளு – பெரியவன் கவிராயர் பள்ளு 96 வகையான சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று பள்ளு உழத்திப் பாட்டு எனவும் பள்ளு அழைக்கப்படும். ** தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது பள்ளு ** பள்ளுச் சிற்றிலக்கியத்தின் உட்கோள் உழவர், உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்துவதே. ‘நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது’ என்பர். ** பள்ளு ஒரு வேளாண்மை இலக்கியம் ஆகும்.. வேளாண்மை

திருமலை முருகன் பள்ளு Read More »

காவடிச்சிந்து

காவடிச்சிந்து அறிமுகம் தமிழ்நாட்டில் பண்டைக் காலம் முதல் வட்டார வழக்கிலுள்ள நாட்டார் இசை மரபே காவடிச் சிந்து எனலாம். காவடி எடுததுச் செல்பவர், அதைச் சுமையாக எண்ணாமல் பாடியவாறே செல்வதற்கு வழிநடைப் பாடல்களை இயற்றியுள்ள்னர். முருகன் ஆலயங்களை நோக்கிச் ஆடல் பாடல்களுடன் செல்லும் பக்தர்களின் வழிநடைப் பாடல் வகைகளிலிருந்து காவடிச் சிந்து என்ற படிவம் தோன்றியது. காவடிச்சிந்து சென்னிகுளம் அண்ணாமலையார் பாடியது காவடிச்சிந்து அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கததால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம் சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய

காவடிச்சிந்து Read More »

குற்றாலக் குறவஞ்சி

குற்றாலக் குறவஞ்சி – திரிகூட ராசப்பக் கவிராயர் இயற்றமிழின் செழுமையையும் இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கே கொண்ட முத்தமிழ்க் காவியம் சிங்கனுக்கும் சிங்கிக்கும் இடையை நடக்கும் உரையாடல் நூல்கள் பாடிவை வீரர்களை, அரசர்களை, வள்ளல்களை, தனி மனிதர்களைப் சங்க இலக்கியங்கள் பாடின. சமய நூல்கள் கடவுளைப் பாடின. கடவுளோடு மனிதர்களையும் பாடியது சிற்றிலக்கியங்கள் * அவற்றுள் இயற்றதமிழின் செழுமையையும் இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கே கொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது குற்றாலக் குறவஞ்சி. குறவஞ்சி

குற்றாலக் குறவஞ்சி Read More »

இராசராச சோழன் உலா

உலா உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. உலா என்பதற்கு “பவனி வருதல்” என்பது பொருள் தலைவன் வீதியில் உலா வர அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் (ஏழு) 7 வகைப் பருவ மகளிரும் காதல் கொள்வதாக அமைத்து பாடுவது உலா ஆகும். உலா கலிவென்பாவால் இயற்றப்படுகின்றது* முன்னிலை உலா பின்னிலை உலா பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறி வரல்

இராசராச சோழன் உலா Read More »

நந்திக்கலம்பகம்

நந்திக் கலம்பகம் – 3ம் நந்தி வர்மனின் வீரச்சிறப்பு கலம்பகம் கலம்பகம் என்பது 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. பல்வேறு வகையான உறுப்புகள் இந்த இலக்கிய வகையில் அகத்தே(உள்ளே) கலந்து வருவதால் கலம்பகம் என்று அழைக்கப்படுகின்றது ** கலம்பகம் என்பதற்குக் கலவை என்ற பொருளும் உண்டு ** (பதினெட்டு) 18 உறுப்புகளைக் கொண்டதால் கலம்பகம் என்னும் பெயர் பெற்றது ** கலம் + பகம் – கலம்பகம் கலம்பக உறுப்புகள் – 18 (பதினெட்டு ) கலம்

நந்திக்கலம்பகம் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)