14 March 2024

மழைச்சோறு

மழைச்சோறு அ. கௌரன் கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு மழை பொய்ததால் பசியும் பஞ்சமும் தலை விரித்தாடியதால் மழை வேண்டி வழிபாட்டு பாடல் கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு -அ. கௌரன் பழந்தமிழர் வழுபாட்டு மரபுகள் என்னும் நூலை அ. கௌரன் பதிபித்துள்ளார். கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு கட்டுரையை அ. கௌரன் எழுதியுள்ளார். பழந்தமிழர் வழுபாட்டு மரபுகள் என்னும் நூலில் கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு கட்டுரையில் இருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது. வழிபாடு பாட்டு – […]

மழைச்சோறு Read More »

இரட்டுற மொழிதல்

சந்த கவிமணி (சண்முக சுந்தரம்) தமிழ் அழகனார் தமிழ் அழகனாரின் இயற்பெயர் சண்முக சுந்தரம் (தமிழ் அழகனார்) தமிழ் அழகனாரின் சிறப்பு பெயர் சந்த கவிமணி தமிழ் அழகனார் (பன்னிரெண்டு) 12 சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளர். இலக்கணப் புலமையும் இளம் வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்றவர் தமிழ் அழகனார்.. தமிழ் அழகனார் எழுதிய இரட்டுற மொழிதல் நூல் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இரட்டுற மொழிதல் இரட்டுற மொழிதல் நூலின் ஆசிரியர் சந்த கவிமணி தமிழ் அழகனார் இரட்டுற

இரட்டுற மொழிதல் Read More »

மரமும் பழைய குடையும் (இரட்டுற மொழிதல்)

அழகிய சொக்கநாதப் புலவர் அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூரில் பிறந்தார். அழகிய சொக்கநாதப் புலவரின் காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு அழகிய சொக்கநாதப் புலவருக்கு காந்தியம்மைப் பிள்ளைத்தமிழ் பாடியததற்காக இராசவல்லிபுர வள்ளல் முத்துசாமி வைரக் கடுக்கன் பரிசாக வழங்கினார். சிலேடை பாடுவதில் வல்லவர் அழகிய சொக்கநாதப் புலவர். மரமும் குடையும் என்ற பாடலை எழுதியவர் அழகிய சொக்கநாதப் புலவர். அழகிய சொக்கநாதப் புலவர் எழுதிய நூல்கள் காந்தியம்மை பிள்ளைத்தமிழ் ராசி கோமதி அம்மை பதிகம்

மரமும் பழைய குடையும் (இரட்டுற மொழிதல்) Read More »

கீரைப்பாத்தியும் குதிரையும் (இரட்டுற மொழிதல்)

காளமேகப்புலவர் காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன். மேகம் மழை பொழிவது போல கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார். காளமேகப்புலவரின் தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன. காளமேகப்புலவர் எழுதியுள்ள நூல்கள் திருவானைக்கா உலா சரசுவதி மாலை பரபிரம்ம விளக்கம் சித்திர மடல் தனிப்பாடல் திரட்டு நூலிலிருந்து காளமேகப்புலவரின் ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.   கீரைப்பாத்தியும் குதிரையும் (இரட்டுற மொழிதல்) –  காளமேகப்புலவர் பாடல் கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் வெட்டி

கீரைப்பாத்தியும் குதிரையும் (இரட்டுற மொழிதல்) Read More »

மனோன்மணீயம்

தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் மனோன்மணீயம் மனோன்மணீயம் எளிய நடையில் ஆசிரிப்பாவால் அமைந்தது. மனோன்மணீயம் (ஐந்து) 5 அங்கங்களையும் (இருபது) 20 களங்களையும் கொண்டது. மனோன்மணீயம் நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது. மனோன்மணீயத்தில் உள்ள கிளைக் கதை ‘சிவகாமியின் செல்வம்’ 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வீர உணர்வையும் ஊட்டுவதாக மனோன்மணீயம் திகழ்கிறது. நாடகத்துறைக்குத் தமிழில் நூல்கள் இல்லையே என்ற குறையினைத் தீர்க்க வந்த, காப்பிய

மனோன்மணீயம் Read More »

மீனவர்களின் பாடல்

கடலோடு விளையாடு – மீனவர்களின் பாடல் மீனவர் தொழில் பாட்டு சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது தொழில் பாட்டு மனிதர்க்கு மகிழ்ச்சியைத் தருகிறது, அசதியைப் போக்குகிறது பாடல். உழைக்கும் தொழிலாளர்கள் களைப்புத் தெரியாமல் இருக்கப் பாடி மகிழ்கிறார்கள். வாட்டும் வெயிலையும் தாக்கும் புயலையும் தன் கூட்டாளியாக்கிக் கொண்டு மீன்பிடிக்கும் மீனவர்களின் பாடல் திணை – நெய்தல் ** நிலம் – கடலும் கடல் சார்ந்த இடமும் மக்கள் –

மீனவர்களின் பாடல் Read More »

நாட்டுப்புறப் பாட்டு

நாட்டுப்புறப் பாட்டு உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் நாட்டுப்புறப் பாடல்கள் வாய்மொழி இலக்கியம் என்பர் ** நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலை சு. சக்திவேல் தொகுத்துள்ளார். நாட்டுப்புறப் பாடல்கள் அவை பாடப்படும் சூழல், நிகழ்வுகளின் தன்மை இவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. முனைவர் சு. சக்திவேல் சூழல் அடிப்படையில் நாட்டுப்புறப் பாடல்களை (எட்டு) 8 ஆக பிரித்து, அவற்றில் உட்பிரிவுகளையும்

நாட்டுப்புறப் பாட்டு Read More »

தாலாட்டு பாட்டு

கண்மணியே கண்ணுறங்கு தாலாட்டு தாலாட்டு பாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று தாலாட்டு தால் என்பதற்கு நாக்கு என்று பொருள். நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால் + ஆட்டு) என்று பெயர்பெற்றது. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு. பாடல் ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ நந்தவனம் கண் திறந்து நற்றமிழ்ப் பூ எடுத்து பண்ணோடு பாட்டிசைத்துப் பார் போற்ற வந்தாயோ! தந்தத்திலே தொட்டில் கட்டித் தங்கத்திலே பூ இழைத்துச்

தாலாட்டு பாட்டு Read More »

மலை அருவி

வயலும் வாழ்வும் – மலை அருவி – கி.வா. ஜகந்நாதன் நிலத்தைத் தெரிவு செய்தல், நாற்றுப் பறித்தல், நாற்று நடுதல், நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்தல், போரடித்தல், நெல் பெறுதல் ஆகிய உழவுத் தொழில்களைப் பற்றிய பாடல். மலை அருவி – கி.வா. ஜகந்நாதன் பல்வேறு தொழில் குறித்த நாட்டுப்பற பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார். மலை அருவி நூலில் உழவுத்தொழில் பற்றிய பாடல் வயலும் வாழ்வும். நெல் போரடித்தல் அறுவடை

மலை அருவி Read More »

வீரபாண்டிய கட்டபொம்மன்

பாஞ்சை வளம் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றுக் கதைபாடல் நா. வானமாமலை தொகுத்து வெளியிட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல் எனனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது வரலாற்றுக்கதை பாடல் நாட்டுப்புற இலக்கியங்களில் ஒன்று கதைபாடல் கதை தழுவிய நிலையில் அமையும் பாடல் – கதைபாடல் ஆகும். சமூகக்கதைப் பாடல், வரலாற்றுக்கதை பாடல், புராணக்கதைப் பாடல் எனப் கதைபாடல் பலவகைப்படும் வீர்பாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல் ஒரு வரலாற்றுக்கதை பாடல் ஆகும். பாடல் சுத்த வீர சூரன் கட்ட பொம்மு துரை துலங்கும்

வீரபாண்டிய கட்டபொம்மன் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)