TNPSC GROUP – 2 MAINS (T)

TNPSC GROUP – 2 MAINS EXAM PREPARATION IN TAMIL

குழந்தைத் தொழிலாளர் என்பவர்கள் யார்? குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் அரசின் நடவடிக்கைகள் பற்றி விவரித்து எழுதுக.

குழந்தைத் தொழிலாளர் குழந்தைத் தொழிலாளர் (child labour) என்பது தொடர்ந்து, நீடித்த பணியில் குழந்தைகள் தொழிலாளர்களாக ஈடுபடுவதைக் குறிக்கிறது. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் அரசின் நடவடிக்கைகள்: தேசிய குழந்தைத் தொழிலாளர் கொள்கை (1987): ஆபத்தான பணிகளில் ஈடுபட்டுள்ள குழந்தைத் தடுத்தலை விட, மறுவாழ்வியல் வழங்குவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம்: மத்திய தொகுதித் திட்டம் தேசிய குழந்தைத் தொழிலாளர் கொள்கை, 1987ன் கீழ் இது கொண்டு வரப்பட்டது. அனைத்து நிலை குழந்தைத் தொழிலாளர்களையும் ஒழித்தல், […]

குழந்தைத் தொழிலாளர் என்பவர்கள் யார்? குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் அரசின் நடவடிக்கைகள் பற்றி விவரித்து எழுதுக. Read More »

குடும்ப வன்முறை என்றால் என்ன? குடும்ப வன்முறையில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படும் முறைகளையும் அரசு எடுத்த எதிர் நடவடிக்கைகளையும் பற்றி விவாதிக்க

குடும்ப வன்முறை: குடும்ப வன்முறை எனப்படுவது ஒரு குடும்ப உறுப்பினர் இன்னுமொரு குடும்ப உறுப்பினர் மீது செலுத்தும் உடல் அல்லது உளவியல் வன்முறை ஆகும். குடும்ப வன்முறையில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படும் முறைகளாக பெண்கள் மனித உரிமை ஆணையம் கூறியவை மாமியார் கொடுமைகள் கணவனின் உறவினர்களால் ஏற்படுத்தப்படும் உரிமை மீறல்கள் கணவனால் மறுக்கப்படும் உரிமைகள் அடிப்படை உரிமைகளான கல்வி கற்கும் உரிமை சுதந்திர உரிமை பெண் சிசுக்கொலை கொலைகள் வரதட்சணைக் கொடுமை பெண் கருக்கொலைகள் மனைவியை அடித்துத்

குடும்ப வன்முறை என்றால் என்ன? குடும்ப வன்முறையில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படும் முறைகளையும் அரசு எடுத்த எதிர் நடவடிக்கைகளையும் பற்றி விவாதிக்க Read More »

குழந்தைத் திருமணங்கள் என்றால் என்ன? அதன் கரணங்கள் மற்றும் விளைவுகளை பற்றி விவாதிக்க.

குழந்தைத் திருமணங்கள்: குறிப்பிட்ட வயதிற்கு முன்னரே திருமண உறவில் இணைதல் குழந்தைத் திருமணமாகும். இந்தியாவில், பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயது 18, ஆண்களுக்கு 21. இச்செயல் முறை கிராமப்புற பகுதிகளில் (48%) நகர்ப்புறங்களை (29%) விட அதிகமாக உள்ளது. காரணங்கள்: வறுமையும், வரதட்சணை போன்ற செலவுகளும் ஆணாதிக்க சமூகப் போக்கு, பெண்ணை சுமையாக பார்த்தல். குறிப்பாக கிராமப்புறங்களில் பெண்களுக்கு கல்வி வாய்ப்புகள் குறைவாக இருப்பது. பண்பாட்டுக் கூறுகள் சட்டங்களை முழுமையாக அமல்படுத்தாமை பாதிப்புகள்: HIV போன்ற பாலின

குழந்தைத் திருமணங்கள் என்றால் என்ன? அதன் கரணங்கள் மற்றும் விளைவுகளை பற்றி விவாதிக்க. Read More »

இந்தியாவில் வரதட்சணை பற்றி குறிப்பு எழுதி வரதட்சணைக்கான காரணங்கள் விளைவுகள் பற்றி எழுதுக

வரதட்சணை: வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வரதட்சணைக் கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், பிறந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு

இந்தியாவில் வரதட்சணை பற்றி குறிப்பு எழுதி வரதட்சணைக்கான காரணங்கள் விளைவுகள் பற்றி எழுதுக Read More »

நில அதிர்வு என்றால் என்ன? இந்தியாவில் நில அதிர்வு மண்டலங்கள் பற்றி எழுதுக.

நில அதிர்வு நில அதிர்வு நில அதிர்வு என்பது புவியின் மேலோட்டில் திடீரென ஏற்படும் கடும் அதிர்வாகும். இவ்வதிர்வு தோன்றும் மையத்திலிருந்து அனைத்து திசைகளிலும் தொடர்ச்சியான அதிர்வு அலைகளை ஏற்படுத்துகிறது. ஒரு பகுதியினுடைய நிலவியல் அமைப்பு, கடந்த காலங்களில் ஏற்பட்ட நில அதிர்வு, அதிர்வலைகளின் தன்மைகள் ஆகியவற்றை அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நில அதிர்வு மண்டலங்கள் கண்டறியப்படுகின்றன. இதனடிப்படையில் இந்திய தரநிர்ணய நிறுவனம் இந்தியாவை 5 நில அதிர்வு மண்டலங்களாக வகைப்படுத்தியுள்ளது. இந்தியாவின் நில அதிர்வு

நில அதிர்வு என்றால் என்ன? இந்தியாவில் நில அதிர்வு மண்டலங்கள் பற்றி எழுதுக. Read More »

தமிழ் மெய்நிகர் கலைக்கழகத்தின் செயல்பாடுகள் பற்றி விவரித்து எழுதுக

தமிழ் மெய்நிகர் கலைக்கழகம் செயல்பாடுகள் கல்வித் திட்டங்கள் டிஜிட்டல் நூலகம் தமிழ் கம்ப்யூட்டிங் கல்வித் திட்டங்கள் தமிழ் மெய்நிகர் அகாடமி (டி.வி.ஏ) கல்வித் திட்டங்களை வழங்குகிறது, அதாவது முதன்மை கல்வி,  சான்றிதழ், உயர் சான்றிதழ், டிப்ளோமா, உயர் டிப்ளோமா மற்றும் பட்டம் (பி.ஏ. டாமிலாலஜி) ஆன்லைன் (www.tamilvu.org) மூலம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் படிப்புகள்.  டிஜிட்டல் நூலகம் தமிழ் மெய்நிகர் அகாடமி டிஜிட்டல் நூலகத்தை உருவாக்கி அரிய அச்சிடப்பட்ட புத்தகங்கள், காலச்சுவடுகள், பனை-இலை கையெழுத்துப் பிரதிகள், அரிய காகித

தமிழ் மெய்நிகர் கலைக்கழகத்தின் செயல்பாடுகள் பற்றி விவரித்து எழுதுக Read More »

கல்வியறிவை உயர்த்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடைமுறைகள் யாவை?

தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடைமுறைகள் பள்ளி செல்லும் வயதிலுள்ள அனைத்துப் பிள்ளைகளையும் பள்ளியில் சேர்த்தல் 300 பேருக்கு மேல் வாழும் பகுதியில் ஒரு பள்ளி கல்விக்கான சம வாய்ப்பு பெண்களிடையே கல்வியறிவின்மையை நீக்குதல் பாரபட்சமற்ற கல்வி மற்றும் பயிற்சியை மேம்படுத்துதல் மாணவர் இடைநிற்றலை தடுக்க சிறப்பு பண உதவி இலவச மடிக்கணிணி, சீறுடை, புத்தகம், கல்வி உபகரணங்கள், கால்மிதி, மதிவண்டி, பயண அட்டை வழங்கல் புரட்சித் தலைவர் MGR சத்தான மதிய உணவுத் திட்டம் 2011 மக்கட்தொகை

கல்வியறிவை உயர்த்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடைமுறைகள் யாவை? Read More »

குடும்பக் கட்டுப்பாடு திட்டம் பற்றி குறிப்பு எழுதுக

குடும்பக் கட்டுப்பாடு: குடும்பக் கட்டுப்பாடு என்பது குழந்தைகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கவும் குழந்தை பிறப்புகளின் இடைவெளியைத் தீர்மானிக்கவும் கருத்தடை முறைகளைப் பயன்படுத்துதலே குடும்பக் கட்டுப்பாடு ஆகும். 1950 களிலேயே அரசு சார்ந்த குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை நிறுவியதில் இந்தியா முதன்மை பெற்றது. குடும்பக் கட்டுப்பாடு என்பது குடும்பத்தின் அளவைக் குறைத்தல். 1966 ஆண்டு குடும்பக் கட்டுப்பாட்டிற்காக தனியே ஒரு துறை உருவாக்கப்பட்டது. இது குடும்ப நலவாழ்வு துறையாக பின்னர் மாற்றப்பட்டது. குடும்பக் கட்டுப்பாட்டிற்கான பல்வேறு வழிமுறைகளை அரசு வழங்கியது.

குடும்பக் கட்டுப்பாடு திட்டம் பற்றி குறிப்பு எழுதுக Read More »

கிராம நிர்வாக அலுவலர் பற்றி குறிப்பெழுதுக

கிராம நிர்வாக அலுவலர்  தமிழ்நாட்டில் வருவாய்த்துறை நிர்வாக அமைப்பின் கீழ், கீழ்நிலை நிர்வாக அமைப்பாக வருவாய் கிராம நிர்வாகம் இருக்கிறது.  இவ்வாறு குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி இயங்குகின்ற வருவாய் கிராம நிர்வாக அமைப்பின் பொறுப்பு அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் ஆவார்.  இந்த வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக கிராம நிர்வாக அலுவலர் இருக்கிறார்.  கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள் தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கடமைகளும், பொறுப்புகளும் விதித்துள்ளது.  கிராம கணக்குகளைப் பராமரித்தல், மற்றும் பயிர்

கிராம நிர்வாக அலுவலர் பற்றி குறிப்பெழுதுக Read More »

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் யாவை?

சட்டசபை தமிழ்நாடு சட்டத்துறை சட்டசபை என்ற ஒரே ஒரு அவையை மட்டுமே பெற்றுள்ளது. அமைப்பு அரசியலமைப்பின் விதி 170-க்கிணங்க, ஒரு மாநில சட்டசபை 500-க்கு மிகாமலும் 50-க்கு குறையாமலும் உறுப்பினர்களைப் பெற்றிருக்கும்.  எனினும், அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமாக ஒரு சட்டசபையின் குறைந்தபட்ச பலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பாராளுமன்றம் பெற்றுள்ளது.  தமிழ்நாட்டு சட்டசபை 235 உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது.  இதில் 234 உறுப்பினர்களை வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையில் தேர்தல் தொகுதிகளிலிருந்து மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  மற்றுமுள்ள ஒரு உறுப்பினர்

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் யாவை? Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)