TNPSC GROUP – 2 MAINS (T)

TNPSC GROUP – 2 MAINS EXAM PREPARATION IN TAMIL

இந்தியாவில் சிறுபான்மையினர் என்பவர்கள் யார்? சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விவரித்து எழுதுக

இந்தியாவில் முஸ்லீம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்ஸிகள் ஆகிய ஐந்து மதத்தினருக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து இருந்து வருகின்றது. 2014 ஜனவரியில் சமண மதத்தினருக்கும் (ஜைன மதம்) தேசிய அளவில் சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்: அடையாளம் காண்பதில் ஏற்படும் சிக்கல்கள்: சிறுபான்மையினரை சமூக, கலாச்சார நடைமுறைகள், வரலாறு பின்னணியில் உள்ள வேறுபாடுகள் காரணமாக அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள்: மாறுபட்ட அடையாளங்கள் (ம) மற்ற சமூகத்தினருடன் ஒப்பிடும்போது குறைவான […]

இந்தியாவில் சிறுபான்மையினர் என்பவர்கள் யார்? சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விவரித்து எழுதுக Read More »

மக்கள்தொகை வளர்ச்சி என்றால் என்ன? மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வழிகள் யாவை?

மக்கள்தொகை வளர்ச்சி மக்கள்தொகை வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் வசிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதைக் குறிக்கிறது தம்பதிகளின் பாதுகாப்பு வீதம் (Couple Protection Rate-CPR) இந்த வீதத்தை அதிகரிப்பதினால், குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை கையாளும் தம்பதிகளின் விகிதம் அதிகரிக்க வேண்டும். குழந்தைகள் இறப்பு வீதம் (Infant Mortality Rate – IMR) குழந்தைகள் இறப்பு வீதம் குறைக்கப்பட வேண்டும். ஏனெனில் குழந்தைகள் குறைந்த எண்ணிக்கையில் இறக்கும்போது, பொதுமக்கள் சிறு குடும்ப நெறியினை பின்பற்ற ஊக்கமளிக்கும். நாடு

மக்கள்தொகை வளர்ச்சி என்றால் என்ன? மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வழிகள் யாவை? Read More »

மரபணு சிகிச்சை என்றால் என்ன? மரபணு சிகிச்சை முறை பற்றியும் அதிலுள்ள சவால்கள் பற்றியும் எழுதுக 

மரபணு சிகிச்சை (Gene therapy) மரபணுச் சிகிச்சை என்பது, குறிப்பிட்ட சில நோய்களுக்கான சிகிச்சையாக ஒரு மரபணுவின் வெளிப்பாட்டை மாற்றியமைத்தல் அல்லது சிகிச்சைப் பயன்பாட்டிற்காக உயிரணுக்களின் உயிரியல் பண்புகளை மாற்றியமைத்தல் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு மருத்துவத் துறையாகும் ஒரு மரபணுத்திடீர் மாற்றத்தால் உருவாகும் நோய்களான, “நீர்மத்திசுவழற்சி” (Cystic fibrosis) மற்றும் ‘இரத்த உறையாமை’ (Haemophilia) Guns நோய்களைக் குணப்படுத்தும் முயற்சியே மரபணு சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும். மரபணு சிகிச்சை முறை குறிப்பிட்ட மரபணுவைத் தனித்துப் பிரித்தெடுத்து அதன்

மரபணு சிகிச்சை என்றால் என்ன? மரபணு சிகிச்சை முறை பற்றியும் அதிலுள்ள சவால்கள் பற்றியும் எழுதுக  Read More »

பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்றால் என்ன? பெண்களுக்கு அதிகாரமளித்தலில் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிடுக.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது பாலின உறவுகளும், அவற்றில் ஏற்படக்கூடிய மாற்றங்களை புரிந்து கொள்வதும் ஆகும். மேலும், இது தொடர்பான அறிவைப் பெறுதல். தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள நம்பிக்கையையும், சுய மதிப்பையும் வளர்த்தல். பெண்களுக்கு அதிகாரமளித்தலில் கல்வியின் பங்கு: சமூக விழிப்புணர்வு சுயநம்பிக்கை, ஆளுமை மேம்பாடு பாலின சமத்துவம் குடும்ப நிலை உயர்வு கல்வி சமத்துவம் பெண்கள் தொழில் முனைதல் வீட்டு சேமிப்பு, கடன் பெறும் வசதி சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான சூழல் கல்வியின் பயன்பாடு தனிப்பட்ட பெண்,

பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்றால் என்ன? பெண்களுக்கு அதிகாரமளித்தலில் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிடுக. Read More »

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 ன் சிறப்பம்சங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016: இந்தியா கையெழுத்திட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை ஒப்பந்தத்திற்கு இணங்க இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது முக்கிய அம்சங்கள்: வரையறை ” ஊனம்” என்பது மாறிக்கொண்டே வரும் கருத்துருவாக வரையறுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் வகைப்பாடு 7ல் இருந்து 21ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கையை மேலும் அதிகரிக்க, மத்திய அரசுக்கு அதிகாரமுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டள்ளது பேச்சு மற்றும் மொழி தடை பெற்ற நிலை, கற்றலில் குறைபாடு, மாற்றுத் திறனாளிகளின் வகைப்பாட்டில் புதிதாக சேர்க்கப்பட்டள்ளது.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 ன் சிறப்பம்சங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக Read More »

நிபா வைரஸ் பற்றியும் அதன் பரவல்,நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விவரி 

நிபா வைரஸ் நிபா வைரஸ் என்செபாலிடிஸை ஏற்படுத்தும் உயிரினம் ஒரு ஆர் என்.ஏவாகும். அல்லது பாராமிக்சோவிரிடே குடும்பத்தைச் சார்ந்த ரிபோநியூக்ளிக் அமில வைரஸ், ஹெனிபா வைரஸ் வகை ஆகும் நிபா வைரஸ் தொற்றானது விலங்குகளிடமிருந்து பரவுகின்ற ஒரு ஜீனோடிக் நோயாகும். பரவுதல் அசுத்தமான உணவு மூலமாகவோ அல்லது நேரடியாக ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கோ பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் இந்த நோயானது, கடுமையான சுவாச நோய் மற்றும் அபாயகரமான என்செபாலிட்டிஸ் போன்ற பல விதமான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. பன்றிகள் போன்ற

நிபா வைரஸ் பற்றியும் அதன் பரவல்,நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விவரி  Read More »

இந்தியாவில் வகுப்புவாத வன்முறைகள் பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் விவரித்து எழுதுக

வகுப்புவாத வன்முறைகள்: வகுப்புவாத வன்முறை என்பது இரண்டு வெவ்வேறு மத சமூகங்கள் ஒவ்வொருக்கொருவர் அணி திரண்டு விரோதம், உணர்ச்சி சீற்றம், கரண்டல், சமூக உணர்வுகள் பாகுபாடு மற்றும் சமூக புறக்கணிப்பு ஆகிய உணர்வுகளை சுமந்து செல்வதாகும். வகுப்புவாத கலவரம் என்பது தென்னிந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவைக் காட்டிலும் வட இந்தியாவில் அதிக அளவில் உள்ளது. வெடிகுண்டுச் சம்பவம் எ.கா. டிசம்பர் 1992 அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு மற்றும் 1993-ல் மும்பை வகுப்புவாத வன்முறைக்கு எடுத்துக்காட்டுகளாகும். ஆகியவை

இந்தியாவில் வகுப்புவாத வன்முறைகள் பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் விவரித்து எழுதுக Read More »

சிறார் நீதிச்சட்டம், 2015 ன் சிறப்பியல்புகளை விவரித்து எழுதுக

சிறார் நீதிச்சட்டம், 2015 சிறார்நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015, சிறார் நீதிசட்டம், 2000 த்திற்கு பதிலாக கொண்டு வரப்பட்டது. குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் மற்றும் சட்டத்துடன் முரண்படும் குழந்தைகள் இவர்களுக்கான விதிகளும் பலப்படுத்தப்பட்டன. முக்கிய விதிமுறைகள்: சட்டத்திற்கு முரணான சிறுவருக்கு அல்லது குழந்தைக்கு பெயரிடலில் மாற்றம் (சிறார் என்ற வார்த்தையுடன் தொடர்புடைய எதிர்மறை அர்த்தத்தை அகற்றுதல்). சிறார் நீதி வாரியம் (JJB) மற்றும் குழந்தைகள் நலக் குழு (CWB)

சிறார் நீதிச்சட்டம், 2015 ன் சிறப்பியல்புகளை விவரித்து எழுதுக Read More »

தீவிரவாதம் வரையறு. அதற்கான காரணங்களை ஆராய்க

தீவிரவாதம்: தீவிரவாதம் என்பது சட்டவிரோதச் செயலில் ஈடுபடுவது அல்லது தனிநபர் பொது சொத்துகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவது அல்லது பொது மக்களை, அரசை அச்சுறுத்துவது என்பதாகும். அரசியல் மற்றும் சமூக நோக்கங்களை அடைவதற்கு இதனை உபயோகிக்கின்றனர். ஒரு அரசு சாரா இராணுவம் அல்லது குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் வன்முறையின் வடிவமே தீவிரவாதமாகும். நம் நாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. மும்பையில் 26 நவம்பர் 2008-ல் நடந்த தீவிரவாதத் தாக்குதல் மோசமான நிகழ்வுகளில்

தீவிரவாதம் வரையறு. அதற்கான காரணங்களை ஆராய்க Read More »

பிராந்தியவாதம் என்றால் என்ன? பிராந்தியவாதம் வளர்வதற்கான காரணங்களை பட்டியலிடுக 

பிராந்தியவாதம் ஒவ்வொரு பிராந்தியத்தின் குறிப்பிட்ட நிபந்தனைகள், தேவைகள் மற்றும் குணாதிசயங்களுக்கு ஏற்றவாறு மாநிலத்தின் ஒரு அமைப்பால் முன்மொழியப்பட்ட போக்கு அல்லது இயக்கம் என பிராந்தியவாதம் அறியப்படுகிறது. பிராந்தியவாதம் வளர்வதற்கான காரணங்கள் தொடர்ச்சியாக ஒரு பகுதி அல்லது ஒரு பிராந்தியத்தை ஆளும் கட்சிகள் புறக்கணிப்பது. நாட்டில் உள்ள அனைத்து பகுதி மக்களிடத்திலும் தேசிய அரசாங்கம் குறிப்பிட்ட சித்தாந்தம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைத் திணிக்க மேற்கொள்வது. எ.கா. தென்னிந்தியாவில் ஹிந்தியை அலுவல் மொழியாக கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம்,

பிராந்தியவாதம் என்றால் என்ன? பிராந்தியவாதம் வளர்வதற்கான காரணங்களை பட்டியலிடுக  Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)