திருமலை முருகன் பள்ளு
திருமலை முருகன் பள்ளு – பெரியவன் கவிராயர் பள்ளு 96 வகையான சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று பள்ளு உழத்திப் பாட்டு எனவும் பள்ளு அழைக்கப்படும். ** தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது பள்ளு ** பள்ளுச் சிற்றிலக்கியத்தின் உட்கோள் உழவர், உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்துவதே. ‘நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது’ என்பர். ** பள்ளு ஒரு வேளாண்மை இலக்கியம் ஆகும்.. வேளாண்மை […]